Google search engine

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட 10 பேர் மீண்டும் பூந்தமல்லி சிறையில் அடைப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கியரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில், போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட மேலும் 10 பேர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52)...

கர்நாடக அரசை கண்டித்து டெல்டாவில் ரயில் மறியல்: விவசாயிகள் சங்கத்தினர் 1,600 பேர் கைது

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர் 1,600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய...

எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஜூலை 31 வரை நீதிமன்ற காவல்: திருச்சி மத்திய சிறையில் அடைப்பு

ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலமோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஜூலை 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1 நீதிபதி பரத்குமார்...

எம்ஆர்பி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 986 மருந்தாளுநர்களுக்கு பணி கோரி சுப்ரியா சாஹுவிடம் மனு

தமிழகத்தில் 986 மருந்தாளுநர் பணியிடத்துக்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) 2022 ஆகஸ்டில் வெளியிட்டது. இதற்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். 2023 ஏப்ரலில் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு,...

காலை உணவு திட்டம் குறித்த அண்ணாமலை கருத்துக்கு தமிழக அரசு பதில்

காலை உணவு திட்டம் குறித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது. காமராஜர் பிறந்தநாளை ஒட்டி நேற்று சேலத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை...

மின் கட்டண உயர்வு ஏன்?- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் விளக்கம்

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு, கட்டண உயர்வு முன் தேதியிடப்பட்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இதுதொடர்பான விளக்கத்தை...

கோவை இளைஞர் கொலை வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள்: எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

கோவையில் முன்விரோதம் காரணமாக இளைஞரை கொலை செய்த வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோவை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. கோவை ரத்தினபுரி...

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு: ஒகேனக்கல் பிலிகுண்டுலுவில் விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடி நீர்வரத்து

கர்நாடக அணைகளில் இருந்துதிறக்கப்பட்ட தண்ணீர் தமிழகத்துக்கு வரத் தொடங்கியுள்ளது. ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று மாலை நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 14-ம் தேதி காலை...

போக்குவரத்து ஊழியர் ஸ்டிரைக் நோட்டீஸ்: ஜூலை 24-ம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை

தொழிலாளர்களின் வேலைநிறுத்த நோட்டீஸ் தொடர்பான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜூலை 24-ம் தேதி நடைபெறும் என தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்,...

அரசு திட்ட கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்ததாரர் பெயரில் தற்காலிக மின்இணைப்பு வழங்க தடை

தமிழகத்தில் அரசு திட்டங்களின் ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் பெயரில் தற்காலிக மின்இணைப்பு வழங்கக் கூடாது என பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. அரசு திட்டங்களுக்கான பணிகளை செய்யும் சில ஒப்பந்ததாரர்கள் தற்காலிக மின்இணைப்புக்கான மின்கட்டணத்தை...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி: கேரளாவிற்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில், சென்னையிலிருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் இருக்கையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 160...

பார்வதிபுரம் அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்

நாகர்கோவில் பார்வதிபுரம் அரசு பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 44 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான பணிகள் நேற்று தொடங்கின. நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி...

கப்பியறை: அரசு சுகாதார நிலைய கட்டிடம் ; எம்எல்ஏ அடிக்கல்

கப்பியறை பேரூராட்சி, ஓலவிளையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 15வது நிதி ஆணைய சுகாதார மானிய திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் அமைக்க ரூ. 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான...