பாஜக மாநில தலைவராக அண்ணாமலை மீண்டும் தேர்வாகிறார் என்றும் இந்த மாத இறுதியில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை 2020-ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் பாஜக மாநில தலைவர் பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு பல்வேறு அரசியல் போக்குகள் குறித்த அவரது அறிக்கைகள், பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில்...
அதற்குப் பயந்தே அமைச்சர்கள் இந்தப் பக்கம் வரமாட்டார்கள்! – நறுக்கென பேசும் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி
admin - 0
முக்கிய எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் களையிழந்து காணப்படுகிறது. தெருவுக்குத் தெரு அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், பணம், பரிசுப்பொருள் என கடந்த 2023-ல் கண்ட திருவிழா கோலம் இப்போது இல்லை. இந்த நிலையில் திமுகவுக்கு போட்டியாக களமிறங்கியுள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியிடம் பேசினோம்.
கடந்த இடைத்தேர்தலில் பணம், பரிசுப்பொருட்கள் விநியோகம் பெருமளவில் நடந்தது. இம்முறையும் வாக்காளர்களிடம் அது போன்ற எதிர்பார்ப்பு உள்ளதா? - தங்கள்...
யாரை காப்பாற்ற யாரை பலிகொடுப்பது? – வேங்கைவயல் குற்றப்பத்திரிகை விவகாரத்தில் பா.ரஞ்சித் ஆதங்கம்
admin - 0
கடந்த இரண்டு வருடங்களாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத சிபிசிஐடி அவசரக்கதியில் ஏதோ ஒரு காரணத்திற்காகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: “யாரைக் காப்பாற்ற யாரைப் பலிகொடுப்பது?வேங்கைவயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறையின் சிபிசிஐடி நேற்று (ஜன.24) சென்னை உயர்நீதிமன்றத்தில் திடீரென தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், கடந்த 20ஆம் தேதியே இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல்...
கிராமப்புறங்களில் வீடு தேடி அறுவை சிகிச்சை அளிப்பதற்காக புதிய திட்டம் தொடங்கப்படவுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். இந்திய ரேடியாலஜி மற்றும் இமேஜிங் அசோசியேஷன் (ஐஆர்ஐஏ) சார்பில் 23-வது ‘கதிரியக்க ஆசிய மாநாடு’ மற்றும் 77-வது ஆண்டு கருத்தரங்கம் சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கி மாநாட்டை தொடங்கி வைத்தார். இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை முன்னிலை வகித்தார். இந்த மாநாடு...
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியை காண வரும் பார்வையாளர்களின் வசதிக்காக, மெட்ரோ ரயில் சேவை நாளை நீட்டிக்கப்பட உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையே டி-20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (25-ம் தேதி) நடைபெற உள்ளது. இப்போட்டியை பார்க்க வரும் பொதுமக்களுக்கு தடையற்ற போக்குவரத்தை வழங்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன்...
குடியரசு தின விழாவையொட்டி சென்னையில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க போலீஸார் தடை விதித்துள்ளனர். நாடு முழுவதும் 76-வது குடியரசு தின விழா ஜன.26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் சென்னையில் குடியரசு தின விழா மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்பட உள்ளது. இதில் தமிழக ஆளுநர், முதல்வர் கலந்து கொள்ள உள்ளனர்.
ஏற்கெனவே, 2023-ம் ஆண்டு பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா பிரிவு 163-ன் கீழ் கடந்த...
சென்னையில் தனியார் மினி பேருந்து இயக்குவது, போக்குவரத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கை என அதிமுக, பாமக கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் தற்போது 2,950 மினி பேருந்துகள் இயக்கப் பட்டு வருகின்றன. இப்பேருந்துகளின் சேவையை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவை யில் அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, புதிய விரிவான மினி பேருந்து திட்ட வரைவறிக்கையை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, தனியார் மினி பேருந்துகளுக்கு போக்குவரத்து சேவையில்லா இடங்களில் 17...
இருக்கும் போதே விருப்ப மனுவா? – செல்வப்பெருந்தகைக்கு எதிராக கொடி பிடிக்கும் காங். மாவட்டத் தலைவர்கள்
admin - 0
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்ற செல்வப்பெருந்தகை பிப்ரவரியில் ஓராண்டை நிறைவு செய்யும் நிலையில், மாவட்ட தலைவர்கள் சிலர் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸில் மாவட்ட தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை பெற விருப்பம் உள்ளவர்கள், இணைய வழியில் விருப்ப மனுக்களை வழங்கலாம் என்று செல்வப்பெருந்தகை அண்மையில் அறிவித்தார். இதற்குத்தான் மாவட்ட தலைவர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஈவிகேஎஸ் மற்றும் மன்மோகன் சிங் படத்திறப்பு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது....
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குறைகளை காதுகொடுத்துக் கேட்பதற்காக ‘ஆசிரியர் மனசு’ திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 2022-ல் அறிமுகப்படுத்தினார். இப்போது இந்தத் திட்டத்தின் மீதே அடுக்கடுக்கான புகார்களை அடுக்குகிறார்கள் ஆசிரியர்கள்.
‘ஆசிரியர் மனசு’ திட்டத்திற்காக திருச்சியில் தனி அலுவலகம் ஒன்றைத் தொடங்கி வைத்த அமைச்சர் மகேஸ், திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக இடைநிலை ஆசிரியரான ‘சிகரம்’ சதீஷ் என்பவரை நியமித்தார். இவரை மையப்படுத்தித்தான் இப்போது சர்ச்சைகளும் வெடித்துள்ளன. செல்வாக்கு, பணம்...
டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்துக்கு மக்களின் எழுச்சிமிக்க போராட்டமே முக்கிய காரணம் என பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை: இத்திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நவ.19-ல் அறிக்கை வெளியிட்டேன்.
நவ.21-ல் டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யக் கோரி மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு கடிதம் எழுதினேன், டிச.3-ல் நாடாளுமன்றத்தில் பேசினேன். இந்தப் போராட்டத்தில் எந்த வேறுபாடுகளும் இல்லாமல் களம்கண்ட அனைத்து...










