ஆவடி பகுதியில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 11 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, நுகர்வோருக்கு ரூ.8.78 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் சென்னை மையம், வடக்கு, தெற்கு, மேற்கு, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள் கடந்த 11-ம் தேதி ஆவடி பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 11 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, மின் நுகர்வோருக்கு ரூ.8,77,593...
கடந்த 5 ஆண்டுகளில் அறநிலையத் துறைக்கு ரூ.1,190 கோடி நிதி: 4,332 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தியதாக அரசு பெருமிதம்
admin - 0
வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடந்த 5 ஆண்டு காலத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ.1,190 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2021 மே 7-ம் தேதி தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றது தொடங்கி 2026 பிப்.22 (நேற்று) வரை, 20 முதல் 400 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாத 4,332 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
மொத்தம்...
தனியார் இடத்தில் சார்ஜிங் மையம் அமைக்க நில உரிமையாளர்கள், நிறுவனங்களை ஒருங்கிணைக்க இணையதளத்தை மின்வாரியம் ஏற்படுத்தவுள்ளது. நாடு முழுவதும் வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க மின்சார வாகனங்களைப் பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தின.
இதற்காக பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்கள், கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருகின்றன.
இந்த வாகனங்களுக்கு எளிதான சார்ஜிங் வசதி கிடைக்க மாநகரில் தலா 3...
மஞ்சள் தெளித்து ‘தீட்டு கழித்த’ பாஜக மகளிர் அணி – புதுச்சேரி போலீஸில் காங். மகளிர் அணி தலைவி புகார்
admin - 0
காங். மகளிர் அணி தலைவிக்கு எதிராக, மஞ்சள் தெளித்து தீட்டு கழித்ததாக புதுவை பாஜக மகளிரணி சார்பில் சமூக வலை தளங்களில் வீடியோ பரவி வருகிறது. இது தன்னை அவமான படுத்தியுள்ளதாக, காங்கிரஸ் மகளிரணி தலைவி போலீ ஸில் புகார் அளித்துள்ளார்.
டெல்லியில் நடந்த ஏஐ மாநாட்டில், இளைஞர் காங்கிரஸார் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர். இதனை கண்டித்து புதுச்சேரியில் பாஜக இளை ஞரணி சார்பில் காங்கிரஸ் கட்சி தலைமை...
தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் எஸ்ஆர்எம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் பேசிய தன்னார்வலர், ‘தமிழக அரசு ரூ.5 ஆயிரம் மகளிர் உரிமைத் தொகை வழங்கியது சரியா?, தவறா? என மாணவிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த திட்டம் சரி என்று ஒரு மாணவி மட்டுமே கையை உயர்த்தியுள்ளார். மற்ற மாணவிகள் தவறு என்று கூறி...
தமிழகத்தில் 2011-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சைதை துரைசாமி போட்டியிட்டார்.
அப்போது, தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகைக்கு அதிகமாக ஸ்டாலின் செலவு செய்ததுடன், அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டதால், கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று சைதை துரைசாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறிஇருந்தார்.
இந்த மனுவை உச்ச...
மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல் நடத்தவில்லை: அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
admin - 0
‘மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தின்போது காவல் துறை தாக்குதல் நடத்தவில்லை’ என்று அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்தார். தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான நேற்றைய விவாதத்தில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் எம்.சின்னதுரை பேசும்போது, “மாற்றுத் திறனாளிகள் மாதாந்திர உதவித் தொகையை ரூ.1,500-ல் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்த வேண்டுமென அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இதை வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தியபோது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. குறிப்பாக இந்த அமைப்பின்...
சென்னையில் கடற்கரை - தாம்பரம் இடையிலான வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சிக்னல் கோளாறு காரணமாக இந்த தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சென்னையில் புறநகர் ரயில் சேவை கடந்த 1930-களில் தொடங்கியது. வணிக ரீதியாக சென்னையை இணைக்கும் நோக்கில் இந்த ரயில் சேவை பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டமைக்கப்பட்டது.
தற்போது சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் தடம், கடற்கரை...
சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக தேர்தல் அலுவலர்களுக்கு நேற்று பயிற்சி வழங்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக மண்டல அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்ட அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் கற்பகம் தலைமையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குப்பதிவு மையத்துக்கு கொண்டு செல்லுதல்,...
கடந்த 5 ஆண்டுகளில் 24 ஆயிரம் போக்குவரத்து ஊழியர் குடும்பத்தினருக்கு ரூ.7,379 கோடி பணப் பலன்: அமைச்சர் சிவசங்கர் தகவல்
admin - 0
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்த பிறகு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது: போக்குவரத்து துறையில் ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வுபெற்ற மற்றும் பணிக் காலத்தில் மறைந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய காலத்தில் பணப் பயன்களை வழங்க முடியாத சூழல் கரோனா காலத்துக்கு முன்பாகவே இருந்தது.
நிதி நெருக்கடியால் அந்த நிலை தொடர்ந்து நீடித்து வந்தது. இந்நிலையில், இந்த ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து ஒவ்வொரு கட்டமாகபணப் பலன்களை வழங்கி வந்தார்.
அதன்...









