Google search engine
மேற்​கு​வங்க வாக்​காளர் பட்​டியலில் இருந்து பெயர் நீக்​கப்​பட்​டால் சமையல் பாத்​திரங்​களு​டன் பெண்​கள் போராட வேண்​டும் என்று அந்த மாநில முதல்​வர் மம்தா பானர்ஜி தெரி​வித்​துள்​ளார். வரும் மார்ச் அல்​லது ஏப்​ரல் மாதத்​தில் மேற்​கு​வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெறும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதையொட்டி அந்த மாநிலத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி (எஸ்​ஐஆர்) நடை​பெற்று வரு​கிறது. இந்த சூழலில் மேற்​கு​வங்​கத்​தின் கிருஷ்ணாநகரில் நேற்று நடை​பெற்ற திரிண​மூல் காங்​கிரஸ் பொதுக்​கூட்​டத்​தில்...
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது. மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்​தின்​போது காங்​கிரஸ் எம்.பி.ஜெபி மாத்​தர் ஹிஷாம் நேற்று பேசி​ய​தாவது: கேரள மாநிலம் கோழிக்​கோடு, திருச்​சூர், திரு​வனந்​த​புரத்​தில் நடத்​தப்​பட்ட சோதனை​களில் அதிக அளவில் போலி மருந்​துகள் புழக்​கம் குறித்த திடுக்​கிடும் உண்​மை​கள் வெளிவந்​தன. இது ஒரு சிறிய தவறு அல்ல. இந்த சோதனை​கள் கேரள மருந்து கட்​டுப்​பாட்டு துறை​யின் முழு​மை​யான தோல்​வியை, திறமை​யின்​மையை அம்​பலப்​படுத்​து​வ​தாக உள்​ளது. மாநில மருந்து கட்டுப்​பாட்டு துறை​யின் அலட்​சி​யத்​தால்...
உங்​கள் பணம், உங்​கள் உரிமை இயக்​கத்​தில் பங்​கேற்று உரிமை கோரப்​ப​டாத பணத்தை மீட்​டுக்​கொள்ள வேண்​டும் என பிரதமர் நரேந்​திர மோடி அழைப்பு விடுத்​துள்​ளார். வங்​கி​கள், காப்​பீட்டு நிறு​வனங்​கள், பங்​குச் சந்​தை, பரஸ்பர நிதி நிறு​வனங்​களில், பல ஆயிரம் கோடி ரூபாய் பல்​வேறு காரணங்​களால் பொது​மக்​களால் நீண்ட கால​மாக உரிமை கோரப்​ப​டா​மல் உள்​ளது. இந்​தத் தொகையை உரிய​வர்​களிடம் ஒப்​படைப்​ப​தற்​காக ‘உங்​கள் பணம், உங்​கள் உரிமை இயக்​கம்' கடந்த அக்​டோபரில் தொடங்​கப்​பட்​டது. இதுகுறித்து லிங்க்​டு...
திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் வைகுண்ட ஏகாதசியை முன்​னிட்டு வரும் 30-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை சொர்க்கவாசல் திறக்​கப்​பட்​டு, அதன் வழியே பக்​தர்​கள் அனு​ம​திக்​கப்பட உள்​ளனர். இதற்​கான ஆன்​லைன் டிக்​கெட்​டு​கள் இணை​யத்​தில் ஏற்​கெனவே வழங்​கப்​பட்டு விட்​டன. இந்​நிலை​யில், வரும் 23-ம் தேதி கோயில் ஆழ்​வார் திரு​மஞ்​சனம், 29-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை​யிலும், மற்​றும் ஜனவரி 25-ம் தேதி ரதசப்​தமி போன்ற நாட்​களில்...
 தனது வரலாற்றை மதிக்​காத எந்​தவொரு நாடும் தனக்​கென ஒரு எதிர்​காலத்தை உரு​வாக்க முடி​யாது என்று ஈஷா அறக்​கட்​டளை​யின் நிறு​வனர் சத்​குரு கூறி​னார். வந்தே மாதரம் தேசி​யப் பாடலின் 150-வது ஆண்டு விழாவை முன்​னிட்டு நாடாளு​மன்​றத்​தில் சிறப்பு விவாதம் நடத்​தப்​பட்​டது. இந்த விவாதம் பற்றி காங்​கிரஸ் பல்​வேறு கேள்வி​களை எழுப்​பியது. இதுகுறித்து ஈஷா அறக்​கட்​டளை​யின் நிறு​வனர் சத்​குரு கூறிய​தாவது: நமக்கு புத்​தி​சாலித்​தனம் இருக்​கலாம், திறமை இருக்​கலாம், வளங்​கள் இருக்​கலாம், நாகரிக வரலாறு ஏராள​மாக...
அயோத்​தி​யில் 6 ஆண்​டு​களாகி​யும் பாபர் மசூதி கட்​டு​மானப் பணி தொடங்​கப்​பட​வில்​லை. வடிவ​மைமைப்பு முடி​வா​காதது, நிதி வசூலில் சுணக்​கம் ஆகியவை இதற்கு காரண​மாக உள்​ளன. உத்​தரபிரதேசம், அயோத்தி ராமர் கோயில் தொடர்​பான வழக்கு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்ற நிலை​யில் டிசம்​பர் 6, 1992-ல் பாபர் மசூதி இடிக்​கப்​பட்​டது. பிறகு உச்ச நீதி​மன்ற மேல்​முறை​யீட்டு வழக்கு தீர்ப்பு நவ. 19, 2019-ல் வெளி​யானது. இதில் பாபர் மசூதி இடிக்​கப்​பட்ட இடத்​தில் ராமர் கோயில் கட்ட அனு​மதி...
இண்​டிகோ விமான சேவை முடங்​கிய​போது பிற நிறு​வனங்​கள் கட்​ட​ணங்​களை பல மடங்கு உயர்த்​தி​யது எப்​படி என டெல்லி உயர் நீதி​மன்​றம் கேள்வி எழுப்பி உள்​ளது. விமானப் போக்​கு​வரத்து இயக்​குநரகத்​தின் (டிஜிசிஏ) புதிய பணி நேர விதி​கள் (எப்​டிடிஎல்) காரண​மாக, நாடு முழுவதும் இண்​டிகோ விமான சேவை கடந்த வாரம் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டது. பின்​னர் மத்​திய அரசு தலை​யிட்​டதையடுத்து நிலைமை சீரடைந்து வரு​கிறது. எனினும், 9-வது நாளான நேற்​றும் பல விமானங்​கள்...
கரோனா பேரிடரின்போது செல்போன் செயலி மூலம் ரூ.1,000 கோடி சுருட்​டிய வழக்​கில் 2 சீனர்​கள் மீது சிபிஐ வழக்​குப் பதிவு செய்​துள்​ளது. இதுகுறித்து சிபிஐ அதி​காரி​கள் நேற்று கூறிய​தாவது: கரோனா பொது​முடக்​கத்​தின் போது ”எச்​பிஇசட் டோக்​கன்​ஸ்” என்ற போலி​யான செல்போன் செயலியைப் பயன்​படுத்தி பொது​மக்​களிட​மிருந்து ரூ.1,000 கோடி திரட்​டப்​பட்​டுள்​ளது. கிரிப்​டோ கரன்சி மற்​றும் அதிக வட்டி தரு​வ​தாக கூறி இந்த மோசடி நடை​பெற்​றது. வெளி​நாட்டைச் சேர்ந்த பெரிய கும்​பல் சைபர் கிரைம்...
 க‌ர்​நாட​கா​வில் அரசு மற்​றும் தனி​யார் நிறுவனங்​களில் பணி​யாற்​றும் பெண் பணி​யாள‌ர்​களுக்கு மாதம் ஒரு​நாள் ஊதி​யத்​துடன்​கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்க அம்​மாநில அரசு உத்​தர​விட்​டது. இந்த உத்​தர​வுக்கு எதி​ராக தொடரப்​பட்ட வழக்​கில் கர்​நாடக உயர் நீதி​மன்​றம் இடைக்​கால தடை விதித்​துள்​ளது. கர்​நாட​கா​வில் அரசு மற்​றும் தனி​யார் நிறு​வனங்​களில் பணி​யாற்​றும் 18 முதல் 52 வயது வரையி​லான பெண் பணி​யாளர்​களுக்கு மாத​வி​டாய் காலத்​தில் மாதம் ஒரு​நாள் ஊதி​யத்​துடன் விடு​முறை அளிக்க அம்​மாநில அரசு...
திருப்பதி ஏழுமலையான் கோயில் நிர்வாகத்தில் உள்ள குறை, நிறைகள் குறித்து பக்தர்களிடம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டு வருகிறது. ஆந்​திர மாநிலத்​தில் உள்ள அனைத்து முக்​கிய கோயில்​களி​லும் பக்​தர்​களுக்கு வேண்​டிய வசதி​கள் உள்​ளனவா என்​பது குறித்து கோயில் நிர்​வாகத்​தினர் பக்​தர்​களிடையே கருத்​துகளை கேட்டு வரு​கின்​றனர். இதன் அடிப்​படை​யில் நிறை, குறை​களை ஆராய்ந்து சரி செய்ய வேண்​டுமென முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு உத்​தர​விட்​டுள்​ளார். இந்நிலை​யில், நேற்று முதல் திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானம் ஸ்ரீவாரி சேவகர்​கள்...