Google search engine
பெட்​ரோல், டீசல் தொடர்​பான வதந்​தி​களை நம்ப வேண்​டாம் என்று பிரதமர் நரேந்​திர மோடி அறி​வுறுத்தி உள்​ளார். மாதத்​தின் கடைசி ஞாயிற்​றுக்​ கிழமை​யான நேற்று 132-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்​பப்​பட்​டது. இதில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: கரோனா பெருந்​தொற்று காலத்​தில் ஏற்​பட்ட பாதிப்​பு​கள் மிக நீண்ட காலம் நீடித்​தன. கரோனா காலத்துக்​குப் பிறகு ஒட்​டுமொத்த உலக​மும் வளர்ச்​சிப் பாதையில் முன்​னேறிச் செல்​லும் என்று அனை​வரும் எதிர்பார்த்தோம். ஆனால் உலகின்...
இந்​திய விமானப்​படை​யில் உள்ள மிக்​-29 போர் விமானத்​தில் நவீன அஸ்​ராம் ஏவு​கணை​கள் இணைக்​கப்​பட​ உள்ளன. இந்​திய விமானப்​படை​யில் மிக்​-29 ரக போர் விமானங்​களின் 2 படைப் ​பிரிவு​கள் உள்​ளன. இந்த விமானங்​களில் எதிரி நாட்டு போர் விமானங்​களை தகர்க்​கும் வான் தாக்​குதலுக்கு ரஷ்ய தயாரிப்​பான ஆர்​-73 ரக ஏவு​கணை​கள் பயன்​படுத்​தப்​பட்டு வந்தன. இது 10 முதல் 15 கி.மீ தூரம் மட்​டும் சென்று தாக்​கும். விமானப் படை​யில் உள்ள தேஜஸ்...
குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்தவர் 103 வயதான பாட்டி காஷிபா. மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்துக்கு அருகில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறிய தேநீர் கடையை நடத்தி வருகிறார். இப்போது அவரது மகன், மருமகள் கடையை நடத்தினாலும் காஷிபா தன்னால் ஆன உதவிகளை செய்து வருகிறார். இது தொடர்பான ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அந்தப் பாட்டி இஞ்சியைத் துருவி தேநீர் தயாரிப்பதைக் காணலாம். பல...
ரேமண்ட் குழுமத்தின் முன்னாள் தலைவரும், பத்ம பூஷன் விருது பெற்றவருமான விஜய்பத் சிங்கானியா (87) மும்பையில் காலமானார். விஜய்பத் இறுதிச் சடங்கு நேற்று மாலை மும்பையில் நடைபெற்றது. அவருக்கு மனைவி ஆஷாதேவி மற்றும் மதுபதி, ஷெபாலி ருயியா, கவுதம் ஆகிய பிள்ளைகள் உள்ளனர். ஆண்களுக்கான ஆடைத் துறையில் ரேமண்ட் நிறுவனத்தை நம்பகமான பிராண்டாக மாற்றியதில் விஜய்பத் முக்கிய பங்கு வகித்தார். ஒரு சிறந்த விமானியான விஜய்பத் சிங்கானியா, ஹாட் ஏர்...
உத்தர பிரதேச மாநிலம் மெய்ன்​புரி மாவட்​டம், தேவ்​கஞ்ச் கிராமத்​தில் வசிப்​பவர் பராஸ்​பன் பஹிலி​யா, விவ​சா​யி. இவரது மனைவி ரீடா. இவர் பேங்க் ஆப் இண்​டி​யா​வில் கணக்கு வைத்​துள்​ளார். அஷ்டமி விழாவை முன்​னிட்டு வங்​கிக்கு விடுமுறை என்பதால், அரு​கில் உள்ள ஏடிஎம் மையத்​துக்கு ரீடா சென்று தனது வங்​கிக் கணக்​கில் எவ்​வளவு பணம் உள்​ளது என்று பார்த்​தார். அப்​போது, ரூ.9 கோடியே 99 லட்​சத்து 49,588 இருந்​ததைப் பார்த்து ரீடா மலைத்​துப்...
அனைத்து மாநில முதல்​வர்​களு​டன் பிரதமர் நரேந்​திர மோடி காணொலி வாயி​லாக நேற்று முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார். அமெரிக்​கா, ஈரான் இடையி​லான போரால் உலகம் முழு​வதும் கச்சா எண்​ணெய், எல்​பிஜி, எல்​என்ஜி எரி​வா​யுக்கு கடும் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டிருக்​கிறது. இந்​தி​யா​வின் கச்சா எண்​ணெய் தேவை​யில் சுமார் 85 சதவீதம் வெளி​நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படு​கிறது. இதே​போல நாட்​டின் எல்​பிஜி தேவை​யில் 60 சதவீத​மும், எல்​என்ஜி தேவை​யில் 50 சதவீத​மும் இறக்​குமதி செய்​யப்​பட்டு வரு​கிறது. போர்...
ஈரான் போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் சரக்கு கப்​பல் போக்​கு​வரத்து தடைபட்​டது. எரிபொருள் விநி​யோக​மும் பாதிப்​படைந்​தது. இதையடுத்து வர்த்தக சிலிண்​டர்​கள் விநி​யோகத்​துக்கு மத்​திய அரசு கட்​டுப்​பாடு கொண்டு வந்​தது. அதன்​பின் ஈரான் அரசுடன் மத்​திய அரசு பேச்​சு​வார்த்தை நடத்​தி, இந்​திய கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக வரு​வதற்கு அனு​மதி பெற்​றது. ரஷ்யா உட்பட பிற நாடு​களில் இருந்​தும் எரிபொருள் கொள்​முதல் செய்​வதற்​கான நடவடிக்​கை​களில் இறங்​கியது. இதன் மூலம் எரிபொருள் வரத்து...
2019-ல் கோன் பனேகா குரோர்​பதி நிகழ்ச்​சி​யில் ரூ. 50 லட்​சம் வென்ற மத்​தி​யபிரதேச மாநில அரசு பெண் அதி​காரி ரூ. 2.5 கோடி நிதி முறை​கேடு வழக்​கில் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். மத்​திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்​தவர் அமிதா சிங் தோமர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அமி​தாப்​பச்​சன் நடத்​தும் கோன் பனேகா குரோர்​பதி நிகழ்ச்​சி​யில் பங்​கேற்று ரூ.50 லட்​சம் பரிசு வென்​றிருந்​தார். இதனால் நாடு முழு​வதும்...
நொய்டா ஜேவார் சர்​வ​தேச விமான​நிலை​யத்தை பிரதமர் நரேந்​திர மோடி இன்று (மார்ச் 28) தொடங்​கி வைக்​க​வுள்​ளார். டெல்​லி​யின் இந்​திரா காந்தி சர்​வ​தேச விமான​ நிலை​யத்​துக்கு துணை​யாகச் செயல்​படும் வகை​யில் டெல்லி - என்​சிஆர் பிராந்​தி​யத்​துக்​கான 2-வது சர்​வ​தேச விமான ​நிலை​ய​மாக நொய்டா ஜேவார் விமான ​நிலை​யம் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தி​யா, ஒரு உலகளா​விய விமானப் போக்​கு​வரத்து மைய​மாக உரு​வெடுக்​கும் பயணத்​தில் இந்​தத் திறப்பு விழா ஒரு குறிப்​பிடத்​தக்க மைல்​ கல்​லாக அமை​யும்...
ஆந்​திர மாநிலம், மார்க்​காபுரம் அருகே ராய​வரம் எனு​மிடத்​தில் வியாழக்​கிழமை அதி​காலை 6.30 மணிக்கு ஜல்லி கற்​கள் ஏற்​றிச் சென்ற டிப்​பர் லாரி​யின் டீசல் டேங்க் மீது தனி​யார் சொகுசு பேருந்து மோதி​யது. இதில் பேருந்து தீப்​பற்றி எரிந்​த​தில் 14 பயணி​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். இதுதொடர்பாக பேருந்து உரிமையாளர் ஹரி​கிருஷ்ணாவை மார்க்​காபுரம் போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர். பேருந்து சரிவர பிரேக் பிடிக்​காமலும், ஸ்டீயரிங் நின்று போன​தா​லும் தான் இந்த விபத்து...