Google search engine
இந்​தியா முழு​வ​தி​லும் நேற்று ஹோலி பண்​டிகை விமரிசை​யாகக் கொண்​டாடப்​பட்​டது. வண்​ணம் பூசுதல், சேற்றை இறைத்​தல், உடைகளை கிழித்து விளை​யாடு​தல் என பல்​வேறு வகை​யில் மக்​கள் ஹோலியை கொண்​டாடி மகிழ்ந்​தனர். புராண வரலாற்​றின் அடிப்​படை​யில் ஹோலி பண்​டிகை நாளில் ‘ஹோலிகா தெஹன்‘ எனும் பெயரில் ஒரு சடங்கு நடத்​தப்​படு​கிறது. இதற்​காக, 10 நாட்​கள் முன்​பாக ஒவ்வொரு நகரம் அல்​லது கிராமங்​களின் முக்​கிய சந்​திப்​பு​களில் காய்ந்த மரக்​கிளை​களை கொண்​டு​வந்து குவிக்​கின்​றனர். இதற்கு நாள்​தோறும் அப்​பகுதி...
ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் பெங்களூருவை சேர்ந்த 5 பக்தர்கள் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜாஜி நகரை சேர்ந்த மோகன் தாஸ் (71), நாகராஜு ராவ் (61), குசுமா (61), ஜெயந்தி (59), பூஜா (33) ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் காரில் நேற்று அதிகாலை பெங்களூருவில் இருந்து சித்தூர் வழியாக திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்று கொண்டிருந்தனர். அப்போது பெங்களூரு - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில்,...
காஷ்மீரின் பஹல்​காமில் தாக்​குதல் நடத்​திய தீவிரவாதிகள், சீனா​வில் அதிநவீன கேம​ரா​ வாங்​கியது கண்​டு​பிடிக்கப்பட்டுள்​ளது. இது குறித்து சீனா​விடம் உதவி​கள் கோர தேசிய புல​னாய்வு ஏஜென்​சிக்கு நீதி​மன்​றம் அனு​மதி வழங்கி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்​காமில் கடந்த ஆண்டு ஏப்​ரல் 22ம் தேதி பாகிஸ்​தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா தீவிர​வா​தி​கள் தாக்குதல் நடத்​தினர். இதில் சுற்​றுலா பயணி​கள் 25 பேர், உள்​ளூர் குதிரை பராமரிப்​பாளர் ஒரு​வர் என 26 பேர்...
வரும் மாநிலங்​களவை தேர்​தலில் பிஹாரில் நிதிஷ் குமாரின் ஐக்​கிய ஜனதா தளம் கட்சி 2 இடங்​களில் வெற்றி பெறும் நிலை​யில் உள்​ளது. இதில் ஒன்​றில் மத்திய அமைச்சர் ராம்​நாத் தாக்​கூர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. மற்​றொரு இடத்துக்கு இன்​னும் வேட்​பாளர் உறுதியாகவில்​லை. இந்​நிலை​யில் நிதிஷ் குமார் முதல்​வர் பதவியி​லிருந்து வில​கி, மாநிலங்​களவை தேர்​தலில் போட்​டி​யிடு​வார் எனவும் அவரது மகன் நிஷாந்த் குமார் துணை முதல்​வ​ராகப் பொறுப்​பேற்​பார் எனவும் பாஜகவை சேர்ந்த...
ஸ்ரீநகர் மத்​திய சிறை​யின் கண்​காணிப்​பாள​ராக முதன்​முறை​யாக பெண் அதி​காரி ஒரு​வர் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இது தொடர்​பாக கடந்த திங்​கட்​கிழமை மாலை வெளி​யான அரசு உத்​தர​வின்​படி, ஜம்மு காஷ்மீரில் உள்ள வெவ்​வேறு சிறை​களுக்கு 4 அதி​காரி​கள் கண்​காணிப்​பாளர்​களாக நியமிக்​கப்​பட்​டனர். இவர்​களில் ஸ்ரீநகர் மத்​திய சிறைக்​கான பொறுப்பு 2012ம் ஆண்டு பேட்ச் அதி​காரி சபா ஷாலுக்கு வழங்​கப்​பட்​டது. சபா ஷால் இந்த நியமனத்​துக்கு முன், ஜம்மு காஷ்மீர் சிறை​கள் துறை தலைமை இயக்​குநர் அலு​வல​கத்​தில்...
 தெலங்கானா மாநிலம் மகபூப்​ நகர் மாவட்​டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒரு​வர் சாலை விபத்​தில் இறந்​துள்​ளார். அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்ய ஜட்​செர்லா அரசு மருத்​து​வ​மனை​யின் பிணவறை​யில் கொண்டு சென்று வைக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், காலை​யில் சென்று பார்த்தபோது, அந்த இளைஞரின் உடலை தெரு​ நாய்​கள் கடித்து குதறி இருந்ததை அறிந்த மருத்​து​வர்​கள், உறவினர்​கள் அதிர்ச்சி அடைந்​தனர். இதையடுத்து அந்த இளைஞரின் உறவினர்​கள் உடலை வாங்க மறுத்து ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதுகுறித்து...
அமெரிக்​கா, இஸ்​ரேல் - ஈரான் இடையி​லான போர் மத்​திய கிழக்கு வளை​குடா நாடு​களில் தீவிரமடைந்து வரும் நிலை​யில், ஓமன் சுல்​தான் மற்​றும் குவைத் இளவரசருடன் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொலைபேசி வாயி​லாக ஆலோசனை நடத்​தி​னார். அப்​போது, அங்கு வசிக்​கும் இந்​தி​யர்​களின் பாது​காப்பு குறித்து அவர் தனது கவலை​யைத் தெரி​வித்து அவர்​களின் பாது​காப்பை உறுதி செய்​யு​மாறு அவர் கேட்​டுக்​கொண்​டார். முன்​ன​தாக, திங்​கள்​கிழமை அன்று சவூதி அரேபி​யா, பஹ்ரைன் மற்​றும் ஜோர்டான்...
அணு ஆயுதம் தயாரிக்​கத் தேவை​யான யுரேனியத்தை செறிவூட்டி வரு​வ​தாகக் குற்​றம்​சாட்​டி, ஈரானில் கடந்த சனிக்​கிழமை முதல் அமெரிக்​க- இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன. இதையடுத்து ஈரானும் பல்​வேறு அமெரிக்க விமான தளங்​களை குறி​வைத்து பதில் தாக்​குதல் தொடுத்து வரு​கிறது. இந்​நிலை​யில் டெஹ்​ரான் நகரிலுள்ள இந்​திய மாணவர்​களை பாது​காப்​பான இடங்​களுக்கு இந்​தி​யத் தூதரகம் நேற்று மாற்​றி​யுள்​ளது. இதற்கான ஏற்​பாடு​களை அங்​குள்ள தூதரக அதி​காரி​கள் செய்துள்ளனர். இதுகுறித்து டெஹ்​ரான் நகரில் செயல்​பட்டு...
கடந்த 2014-ல் பிரதம​ராக மோடி பதவி​யேற்​றது முதல், தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரு​கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டா கிராமில் பிரதமர் மோடியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது. இதன் மூலம் உலக தலைவர்களில் பிரதமர் சாதனை படைத்தார். இந்​நிலை​யில் யூடியூபில் அதி​கம் பின் ​தொடர்​வோரை கொண்ட தலை​வர்​கள் பட்​டியலில், பிரதமர் மோடி முதலிடம் பிடித்​துள்​ளார். பிரதமர் மோடி​யின் பெயரிலான யூடியூப் சேனல்,...
போர்ப் பதற்றத்துக்கு இடையே துபாயிலிருந்து டெல்லிக்கு நேற்று முதலாவது ஏர் இந்தியா விமானம் வந்து இறங்கியது. ஈரான் மீது இஸ்ரேல்- அமெரிக்கா ஆகிய நாடுகள் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் விமான சேவைகள் முற்றிலும் முடங்கின. இதனால் பலர் தாய் நாடுகளுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த போர்ப்...