இந்தியா முழுவதிலும் நேற்று ஹோலி பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
வண்ணம் பூசுதல், சேற்றை இறைத்தல், உடைகளை கிழித்து விளையாடுதல் என பல்வேறு வகையில் மக்கள் ஹோலியை கொண்டாடி மகிழ்ந்தனர். புராண வரலாற்றின் அடிப்படையில் ஹோலி பண்டிகை நாளில் ‘ஹோலிகா தெஹன்‘ எனும் பெயரில் ஒரு சடங்கு நடத்தப்படுகிறது. இதற்காக, 10 நாட்கள் முன்பாக ஒவ்வொரு நகரம் அல்லது கிராமங்களின் முக்கிய சந்திப்புகளில் காய்ந்த மரக்கிளைகளை கொண்டுவந்து குவிக்கின்றனர்.
இதற்கு நாள்தோறும் அப்பகுதி...
ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் பெங்களூருவை சேர்ந்த 5 பக்தர்கள் உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜாஜி நகரை சேர்ந்த மோகன் தாஸ் (71), நாகராஜு ராவ் (61), குசுமா (61), ஜெயந்தி (59), பூஜா (33) ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் காரில் நேற்று அதிகாலை பெங்களூருவில் இருந்து சித்தூர் வழியாக திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பெங்களூரு - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில்,...
பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த வழக்கு – தீவிரவாதிகள் சீனாவில் கேமரா வாங்கியது அம்பலம்
admin - 0
காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், சீனாவில் அதிநவீன கேமரா வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சீனாவிடம் உதவிகள் கோர தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலா பயணிகள் 25 பேர், உள்ளூர் குதிரை பராமரிப்பாளர் ஒருவர் என 26 பேர்...
வரும் மாநிலங்களவை தேர்தலில் பிஹாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 2 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இதில் ஒன்றில் மத்திய அமைச்சர் ராம்நாத் தாக்கூர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. மற்றொரு இடத்துக்கு இன்னும் வேட்பாளர் உறுதியாகவில்லை.
இந்நிலையில் நிதிஷ் குமார் முதல்வர் பதவியிலிருந்து விலகி, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவார் எனவும் அவரது மகன் நிஷாந்த் குமார் துணை முதல்வராகப் பொறுப்பேற்பார் எனவும் பாஜகவை சேர்ந்த...
ஸ்ரீநகர் மத்திய சிறையின் கண்காணிப்பாளராக முதன்முறையாக பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக கடந்த திங்கட்கிழமை மாலை வெளியான அரசு உத்தரவின்படி, ஜம்மு காஷ்மீரில் உள்ள வெவ்வேறு சிறைகளுக்கு 4 அதிகாரிகள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களில் ஸ்ரீநகர் மத்திய சிறைக்கான பொறுப்பு 2012ம் ஆண்டு பேட்ச் அதிகாரி சபா ஷாலுக்கு வழங்கப்பட்டது. சபா ஷால் இந்த நியமனத்துக்கு முன், ஜம்மு காஷ்மீர் சிறைகள் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில்...
தெலங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சாலை விபத்தில் இறந்துள்ளார். அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்ய ஜட்செர்லா அரசு மருத்துவமனையின் பிணவறையில் கொண்டு சென்று வைக்கப்பட்டது.
இந்நிலையில், காலையில் சென்று பார்த்தபோது, அந்த இளைஞரின் உடலை தெரு நாய்கள் கடித்து குதறி இருந்ததை அறிந்த மருத்துவர்கள், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த இளைஞரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து...
ஓமன், குவைத் தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை: இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்
admin - 0
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் தீவிரமடைந்து வரும் நிலையில், ஓமன் சுல்தான் மற்றும் குவைத் இளவரசருடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது, அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து அவர் தனது கவலையைத் தெரிவித்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார். முன்னதாக, திங்கள்கிழமை அன்று சவூதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் ஜோர்டான்...
அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றம்சாட்டி, ஈரானில் கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்க- இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதையடுத்து ஈரானும் பல்வேறு அமெரிக்க விமான தளங்களை குறிவைத்து பதில் தாக்குதல் தொடுத்து வருகிறது. இந்நிலையில் டெஹ்ரான் நகரிலுள்ள இந்திய மாணவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு இந்தியத் தூதரகம் நேற்று மாற்றியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அங்குள்ள தூதரக அதிகாரிகள் செய்துள்ளனர்.
இதுகுறித்து டெஹ்ரான் நகரில் செயல்பட்டு...
கடந்த 2014-ல் பிரதமராக மோடி பதவியேற்றது முதல், தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டா கிராமில் பிரதமர் மோடியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது. இதன் மூலம் உலக தலைவர்களில் பிரதமர் சாதனை படைத்தார்.
இந்நிலையில் யூடியூபில் அதிகம் பின் தொடர்வோரை கொண்ட தலைவர்கள் பட்டியலில், பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். பிரதமர் மோடியின் பெயரிலான யூடியூப் சேனல்,...
போர்ப் பதற்றத்துக்கு இடையே 149 பயணிகளுடன் துபாயில் இருந்து டெல்லி வந்தடைந்த முதல் ஏர் இந்தியா விமானம்
admin - 0
போர்ப் பதற்றத்துக்கு இடையே துபாயிலிருந்து டெல்லிக்கு நேற்று முதலாவது ஏர் இந்தியா விமானம் வந்து இறங்கியது.
ஈரான் மீது இஸ்ரேல்- அமெரிக்கா ஆகிய நாடுகள் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் விமான சேவைகள் முற்றிலும் முடங்கின. இதனால் பலர் தாய் நாடுகளுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த போர்ப்...










