இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை மே 28-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளில் இறைவனின் பெயரில் முஸ்லிம்கள் கால்நடைகளை பலியிடுவது வழக்கம். உ.பி.யில் சில பகுதிகளில் தெருக்கள், சந்துக்களிலும் பலியிடப்பட்டது. அதன்பின், கடந்த 2017-ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்தது முதல் பொதுவெளியில் பலியிட தடை செய்யப்பட்டது. இது சர்ச்சையானது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சுவேந்து அதிகாரியும், கால்நடை பலியிட கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இதற்கு...
தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அண்மையில் கூறும்போது, “வேலையில்லாத சில இளைஞர்கள் கரப்பான்பூச்சிகளை போல, ஒட்டுண்ணிகளைபோல சமூக வலைதளங்களில் எல்லோரையும் தாக்குகின்றனர்’’ என்று குறிப்பிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவர் அபிஜித் தீப்கே, கடந்த 16-ம் தேதி ‘‘காக்ரோச் ஜனதா கட்சியை’’ (கரப்பான்பூச்சி ஜனதா...
மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடிக்கு பேல்பூரி விற்றவருக்கு பாக்., வங்கதேசத்தில் இருந்து கொலை மிரட்டல்
admin - 0
மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிரதமர் மோடிக்கு பேல்பூரி விற்ற நபருக்கு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வருவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க தேர்தலை முன்னிட்டு, ஜார்கிராம் நகரில் பிரதமர் மோடி கடந்த மாதம் 19-ம் தேதி பிரச்சாரம் செய்தார். அப்போது சாலையோர கடை ஒன்றில் பிரதமர் மோடி பேல் பூரி வாங்கினார்.
அந்த கடையில் இருந்த விக்ரம் சாவோ என்பவர் பிரதமர் மோடிக்கு மசாலா பொரி,...
பஞ்சாப் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
நாட்டின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலையான என்எச்44 காஷ்மீரின் நகரில் இருந்து கன்னியாகுமரி வரை நீண்டுள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சாப் முதல் காஷ்மீர் வரையிலான சாலையில் ராணுவ வாகனங்களின் போக்குவரத்து மிகவும் அதிகமாக இருக்கும்.
பாகிஸ்தானின் ஐஎஸ்எஸ் உளவாளிகள், பஞ்சாப் எல்லைக்கு உட்பட்ட என்எச் 44 நெடுஞ்சாலையில் அதிநவீன சிசிடிவி...
‘அப்பா, உங்கள் கனவை நான் முழுமையாக நனவாக்குவேன்…’ – ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் ராகுல் காந்தி நெகிழ்ச்சிப் பதிவு
admin - 0
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினத்தையொட்டி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது சிறுவயதுப் புகைப்படம் ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து உருக்கமாக அஞ்சலி செலுத்தியுள்ளார்.
வலிமையான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற தனது தந்தையின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றத் தொடர்ந்து பாடுபடப் போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் வெளியிட்டுள்ள பதிவில், “அப்பா, நீங்கள் கண்ட கனவின் படி, திறமையான, வளமான...
போலி சான்றிதழ் தொடர்பான ஒரு வழக்கை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறும்போது, “வேலை இல்லாமல் எந்த தொழிலும் செய்ய தகுதியற்ற சில இளைஞர்கள் கரப்பான்பூச்சிகளை போல, ஒட்டுண்ணிகளைப் போல சமூக வலைதளங்களில் எல்லோரையும் தாக்கத் தொடங்குகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
இது தொடர்பாக பின்னர் விளக்கம் அளித்த நீதிபதி சூர்யகாந்த், “போலி சான்றிதழ் வைத்திருப்பவர்களை மட்டுமே குறிப்பிட்டேன். ஒட்டுமொத்த இளைஞர்களை அல்ல” என்று தெரிவித்தார். இந்த...
மெலோனிக்கு முகா பட்டு சால்வை, யுஏஇ தலைவருக்கு மாம்பழங்கள்: உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுகள்
admin - 0
ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), நெதர்லாந்து, சுவீடன், நார்வே, இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கான பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி நிறைவு செய்துள்ளார்.
இந்தப் பயணத்தில் இந்தியாவின் பாரம்பரியம், வேளாண்மை, மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பரிசுப் பொருட்களை உலகத் தலைவர்களுக்கு அவர் வழங்கினார்.
இத்தாலியின் ரோம் நகருக்கு சென்றபோது, அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு, பிரத்யேகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2 பட்டு சால்வைகளை (முகா பட்டு சால்வை, ஷிருய் லில்லி...
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், குடிவாடாவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இது இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படுகிறது.
இந்நிலையில், கடந்தாண்டு ஜனவரி மாதத்தில், மாட்டூரி சுப்பாராவ் எனும் பக்தர், 461 கிராம் எடையில், வைர கிரீடத்தை சுவாமிக்கு காணிக்கை வழங்கினார். இதன் தற்போதைய மதிப்பு ரூ.1 கோடி என கூறப்படுகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் கோயிலுக்கு சென்ற மாட்டூரி...
உ.பி. தேர்தலில் மீண்டும் சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணி; இரு கட்சிகளுடன் சேர மறுக்கும் மாயாவதி
admin - 0
உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக முடிவு செய்துள்ளார்.
சமாஜ்வாதியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் விரும்புகிறார். இதனால், உ.பி. தேர்தலில் சமாஜ்வாதி- காங்கிரஸ் கூட்டணி அமைய நிறைய வாய்ப்புகள் உள்ளன. இவ்விரு கட்சிகளும் கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்தன. ஆனால், குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கவில்லை. எனினும், 2024 மக்களவைத் தேர்தலில்...
ஈரான் - அமெரிக்கா இடையே ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி நீடிக்கிறது. ஹார்முஸ் பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் முற்றுகையாலும், சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் ஏற்படுத்தும் இடையூறுகளும் மாதக்கணக்கில் நீடித்து வருவதால், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா விலக்கு அளித்தாலும், இது நீண்டகாலம் நீடிக்க வாய்ப்பில்லை. எனவே,...










