ஹரியானா மாநிலம் பதேஹாபாத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சஞ்சய் குமார். இவருக்கு கடந்த 2007-ல் திருமணம் நடைபெற்றது.
ஆண் வாரிசு மீது ஆர்வம் கொண்ட சஞ்சய்க்கு முதலில் பிறந்தது பெண் குழந்தைதான். இருப்பினும், எப்படியாவது ஆண் வாரிசு வேண்டும் என்ற தனியாத ஆர்வத்தில் அடுத்தடுத்து 10 பெண் குழந்தைகளை பெற்றுக் கொண்டார். அவரது மூத்த மகள் தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், 37...
உத்தரபிரதேசத்தின் புனித நகரமான அயோத்தியில் ராமர் கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பணி நிறைவை குறிக்கும் வகையில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.
இந்நிலையில் இந்த கோயில் வளாகத்தில் உள்ள 15 துணை கோயில்களுக்கான பொதுமக்கள் தரிசனம் பிப்ரவரியில் தொடங்க உள்ளது. இதற்கான முடிவு ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இதுகுறித்து அறக்கட்டளையின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா மேலும் கூறியதாவது: ராமர் கோயில் வளாகத்துக்குள் அனுமதிச் சீட்டுடன் மட்டுமே...
ஏழுமலையானின் உண்டியல் காணிக்கையை மேஜை மீது ஏன் எண்ண கூடாது? – ஆந்திர உயர் நீதிமன்றம் கேள்வி
admin - 0
திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் பக்தர்கள் சராசரியாக ரூ.4 கோடி வரை உண்டியல் மூலம் காணிக்கை செலுத்தி வருகின்றனர். உண்டியல் ஆதாயம் ஆண்டுக்கு சுமார் ரூ.1,500 கோடியாக உள்ளது.
இந்நிலையில், பல ஆண்டுகளாக திருப்பதி தேவஸ்தான சீனியர் உதவியாளராக பணியாற்றி வந்த ரவிக்குமார் எனும் ஊழியர், கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளி நாட்டு கரன்சிகளை திருடியதாக கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையில், இதுபோல் சுமார் ரூ.100 கோடி...
கும்பமேளா நாட்களில் ஹரித்வாரில் கங்கை நதியின் 105 படித்துறைகளில் இந்துக்கள் அல்லாதோருக்கு தடை விதிப்பது குறித்து உத்தராகண்ட் அரசு பரிசீலித்து வருகிறது.
ஹரித்துவாரின் முக்கிய ஹர்-கி-பாரி படித்துறை பராமரிப்பை கண்காணித்து வரும் கங்கா சபை மற்றும் சில துறவிகளின் கோரிக்கையை தொடர்ந்து அதனை உத்தராகண்ட் அரசு பரிசீலித்து வருகிறது. இந்நிலையில் கும்பமேளா நாட்களில் 105 படித்துறைகளில் இந்து அல்லாதோருக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கங்கா சபையின் கோரிக்கைக்கு ஹரித்வாரில்...
அசாமில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. இன்று பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது.
இச்சூழலில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் அசாம் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அசாமை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் முன்கூட்டியே தயாராகி வருகிறது. இதற்கான முக்கியப் பொறுப்பை மக்களவை எம்.பி. பிரியங்கா வதேராவிடம் காங்கிரஸ் அளித்துள்ளது. அசாமின் வேட்பாளர் தேர்வுக்குழு தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மக்களவை தேர்தலுக்கு முன் 2019-ல் அதிகாரப்பூர்வமாக...
டெல்லி சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் அமர்வு என்பதால், துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா உரையாற்றினார்.
அப்போது, டெல்லியில் நிலவும் காற்று மாசு பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் இருக்கையை விட்டு எழுந்து நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இருக்கையில் அமருமாறு சபாநாயகர் விஜேந்திர குப்தா கேட்டுக்கொண்டார். ஆனால், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து 4 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கர்நாடகாவை அதிக நாட்கள் ஆட்சி செய்த முதல்வர் என்ற சாதனையை சித்தராமையா படைத்துள்ளார். இதன் மூலம் முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
கடந்த 35 ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தின் வரலாற்றில் அதிக நாட்கள் முதல்வராக ஆட்சி செய்தவர் என்ற பட்டியலில் தேவராஜ் அர்ஸ் முதலிடத்தில் இருந்தார். அவர் 1972, 1978 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்று 2,789 நாட்கள் (7 ஆண்டுகள் 6...
தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவின் மகள் கவிதா. இவர் நிஜாமாபாத் மேலவை உறுப்பினராக உள்ளார். சமீபத்தில் இவர் தன்னுடைய தநதையின் பிஆர்எஸ் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற மேலவை கூட்டத்தில் கவிதா கண்ணீர் மல்க பேசியதாவது: 2014-ம் ஆண்டில் தனி மாநிலமாக தெலங்கானா உதயமானதும் என்னை ‘டார்கெட்’ செய்து ஒரு கூட்டம் செயல்பட்டது.
அதன் பின்னர் ஒவ்வொரு கால கட்டத்திலும் என்...
முதல் மாசு கட்டுப்பாட்டு கப்பல் ‘சமுத்திர பிரதாப்’ – நாட்டுக்கு அர்ப்பணித்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
admin - 0
உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் மாசுக் கட்டுப்பாட்டு கப்பலான ‘சமுத்திர பிரதாப்’ சேவையை கோவாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
அப்போது ராஜ்நாத் சிங் பேசியதாவது: நாட்டின் முதல் மாசு கட்டுப்பாட்டு கப்பலை கோவா ஷிப்யார்டு நிறுவனம் (ஜிஎஸ்எல்) கட்டமைத்துள்ளது. 114.5 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பலில் 60 சதவீதத்துக்கும் அதிகமாக உள்நாட்டு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 4,200 டன் எடையுள்ள இந்த கப்பல் 22 நாட்டிக்கல்லுக்கும்...
டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பில் தொடர்புடைய மருத்துவர்கள் அப்பாவிகள் பெயரில் சிம் கார்டுகள் வாங்கி பயன்படுத்தியது அம்பலம்
admin - 0
டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர்கள், அப்பாவி மக்கள் பெயரில் வாங்கப்பட்ட சிம் கார்டுகளை தீவிரவாத தொடர்புக்கு பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்தாண்டு நவம்பர் 10-ம் தேதி நடைபெற்ற கார் குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில், ஈடுபட்ட மருத்துவர்கள், பாக். தீவிரவாதிகளுடன் பேச அப்பாவி மக்களின் பெயரில் வாங்கப்பட்ட சிம் கார்டுகளை பயன்படுத்தியுள்ளனர். வாட்ஸ் ஆப்,...
