Google search engine
ஹரியானா மாநிலம் பதேஹாபாத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சஞ்சய் குமார். இவருக்கு கடந்த 2007-ல் திருமணம் நடைபெற்றது. ஆண் வாரிசு மீது ஆர்வம் கொண்ட சஞ்சய்க்கு முதலில் பிறந்தது பெண் குழந்தைதான். இருப்பினும், எப்படியாவது ஆண் வாரிசு வேண்டும் என்ற தனியாத ஆர்வத்தில் அடுத்தடுத்து 10 பெண் குழந்தைகளை பெற்றுக் கொண்டார். அவரது மூத்த மகள் தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், 37...
உத்​தரபிரதேசத்தின் புனித நகர​மான அயோத்​தி​யில் ராமர் கோயில் புதி​தாக கட்​டப்​பட்​டுள்​ளது. கட்டுமானப் பணி நிறைவை குறிக்​கும் வகை​யில் கொடியேற்​றும் விழா நடை​பெற்​றது. இந்நிலையில் இந்த கோயில் வளாகத்தில் உள்ள 15 துணை கோயில்​களுக்​கான பொது​மக்​கள் தரிசனம் பிப்​ர​வரி​யில் தொடங்க உள்​ளது. இதற்​கான முடிவு ​ராம ஜென்​மபூமி அறக்​கட்​டளை​யின் நிர்​வாகக் குழு கூட்​டத்​தில் எடுக்​கப்​பட்​டது. இதுகுறித்து அறக்​கட்டளை​யின் தலை​வர் நிருபேந்​திர மிஸ்ரா மேலும் கூறிய​தாவது: ராமர் கோயில் வளாகத்​துக்​குள் அனு​ம​திச் சீட்​டுடன் மட்​டுமே...
திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு தின​மும் பக்​தர்​கள் சராசரி​யாக ரூ.4 கோடி வரை உண்​டியல் மூலம் காணிக்கை செலுத்தி வரு​கின்​றனர். உண்​டியல் ஆதா​யம் ஆண்​டுக்கு சுமார் ரூ.1,500 கோடி​யாக உள்​ளது. இந்​நிலை​யில், பல ஆண்​டு​களாக திருப்​பதி தேவஸ்​தான சீனியர் உதவி​யாள​ராக பணி​யாற்றி வந்த ரவிக்​கு​மார் எனும் ஊழியர், கடந்த 2023-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் வெளி நாட்டு கரன்​சிகளை திருடிய​தாக கைது செய்​யப்​பட்​டார். இவரிடம் நடத்​திய விசா​ரணை​யில், இது​போல் சுமார் ரூ.100 கோடி...
கும்​பமேளா நாட்​களில் ஹரித்​வாரில் கங்கை நதி​யின் 105 படித்​துறை​களில் இந்​துக்​கள் அல்​லாதோருக்கு தடை விதிப்​பது குறித்து உத்​த​ராகண்ட் அரசு பரிசீலித்து வரு​கிறது. ஹரித்​து​வாரின் முக்​கிய ஹர்​-கி-​பாரி படித்​துறை பராமரிப்பை கண்​காணித்து வரும் கங்கா சபை மற்​றும் சில துறவி​களின் கோரிக்​கையை தொடர்ந்து அதனை உத்​தராகண்ட் அரசு பரிசீலித்து வருகிறது. இந்​நிலை​யில் கும்​பமேளா நாட்​களில் 105 படித்​துறைகளில் இந்து அல்லாதோருக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கங்கா சபை​யின் கோரிக்கைக்கு ஹரித்​வாரில்...
அசாமில் கடந்த 10 ஆண்​டு​களுக்கு முன்பு வரை காங்​கிரஸ் ஆட்​சி​யில் இருந்​தது. இன்று பிர​தான எதிர்க்​கட்​சி​யாக உள்​ளது. இச்​சூழலில் வரும் ஏப்​ரல், மே மாதங்​களில் அசாம் சட்​டப்​பேர​வைக்​கு தேர்​தல் நடை​பெற உள்​ளது. அசாமை மீண்​டும் கைப்​பற்ற காங்​கிரஸ் முன்​கூட்​டியே தயா​ராகி வரு​கிறது. இதற்​கான முக்​கியப் பொறுப்பை மக்​களவை எம்​.பி. பிரி​யங்கா வதே​ரா​விடம் காங்​கிரஸ் அளித்​துள்​ளது. அசாமின் வேட்​பாளர் தேர்​வுக்​குழு தலை​வ​ராக அவர் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். கடந்த மக்​களவை தேர்​தலுக்கு முன் 2019-ல் அதி​காரப்​பூர்​வ​மாக...
டெல்லி சட்​டப்​பேர​வை​யின் குளிர்​கால கூட்​டத்​தொடர் நேற்று தொடங்​கியது. இந்த ஆண்​டின் முதல் அமர்வு என்​ப​தால், துணைநிலை ஆளுநர் வி.கே.சக்​சேனா உரை​யாற்​றி​னார். அப்​போது, டெல்​லி​யில் நில​வும் காற்று மாசு பிரச்​சினைக்கு தீர்வு காண வலி​யுறுத்தி ஆம் ஆத்மி எம்​.எல்​.ஏ.க்​கள் இருக்​கையை விட்டு எழுந்து நின்று போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இருக்​கை​யில் அமரு​மாறு சபா​நாயகர் விஜேந்​திர குப்தா கேட்​டுக்​கொண்​டார். ஆனால், தொடர்ந்து அமளி​யில் ஈடு​பட்​ட​னர். இதையடுத்து 4 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டனர்​.
கர்​நாட​காவை அதிக நாட்​கள் ஆட்சி செய்த முதல்​வர் என்ற சாதனையை சித்​த​ராமையா படைத்​துள்​ளார். இதன் மூலம் முன்​னாள் முதல்​வர் தேவ​ராஜ் அர்​ஸின் சாதனையை அவர் முறியடித்​துள்​ளார். கடந்த 35 ஆண்​டு​களாக கர்​நாடக மாநிலத்​தின் வரலாற்​றில் அதிக நாட்​கள் முதல்​வ​ராக ஆட்சி செய்​தவர் என்ற பட்​டியலில் தேவ​ராஜ் அர்ஸ் முதலிடத்​தில் இருந்​தார். அவர் 1972, 1978 ஆகிய ஆண்​டு​களில் நடந்த தேர்​தல்​களில் தொடர்ச்​சி​யாக வென்று 2,789 நாட்​கள் (7 ஆண்​டு​கள் 6...
தெலங்​கானா மாநிலத்​தின் முன்​னாள் முதல்​வர் கே. சந்​திரசேகர ராவின் மகள் கவிதா. இவர் நிஜா​மா​பாத் மேலவை உறுப்​பின​ராக உள்​ளார். சமீபத்​தில் இவர் தன்​னுடைய தநதை​யின் பிஆர்​எஸ் கட்​சியை விட்டு வில​கு​வ​தாக அறி​வித்​தார். இந்​நிலை​யில், நேற்று ஹைத​ரா​பாத்​தில் நடை​பெற்ற மேலவை கூட்​டத்​தில் கவிதா கண்​ணீர் மல்க பேசி​ய​தாவது: 2014-ம் ஆண்​டில் தனி மாநில​மாக தெலங்​கானா உதய​மானதும் என்னை ‘டார்​கெட்’ செய்து ஒரு கூட்​டம் செயல்​பட்​டது. அதன் பின்​னர் ஒவ்​வொரு கால கட்​டத்​தி​லும் என்...
உள்​நாட்​டிலேயே கட்​டப்பட்ட முதல் மாசுக் கட்​டுப்​பாட்டு கப்​பலான ‘சமுத்​திர பிர​தாப்’ சேவையை கோ​வா​வில் பாது​காப்பு துறை அமைச்​சர் ராஜ்​நாத்சிங் நேற்று நாட்​டுக்கு அர்ப்​பணித்து வைத்​தார். அப்போது ராஜ்​நாத் சிங் பேசி​ய​தாவது: நாட்​டின் முதல் மாசு கட்​டுப்​பாட்டு கப்​பலை கோவா ஷிப்​யார்டு நிறு​வனம் (ஜிஎஸ்​எல்) கட்​டமைத்​துள்​ளது. 114.5 மீட்​டர் நீள​முள்ள இந்த கப்​பலில் 60 சதவீதத்​துக்​கும் அதி​க​மாக உள்​நாட்டு பொருட்​கள் பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளன. 4,200 டன் எடை​யுள்ள இந்த கப்பல் 22 நாட்​டிக்​கல்​லுக்​கும்...
டெல்லி செங்​கோட்டை அருகே நடை​பெற்ற கார் குண்​டு​வெடிப்பு சம்​பவத்​தில் தொடர்​புடைய மருத்​து​வர்​கள், அப்​பாவி மக்​கள் பெயரில் வாங்​கப்​பட்ட சிம் கார்​டு​களை தீவிர​வாத தொடர்​புக்கு பயன்​படுத்​தி​யது விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. டெல்லி செங்​கோட்டை அருகே கடந்​தாண்டு நவம்​பர் 10-ம் தேதி நடை​பெற்ற கார் குண்டு வெடிப்​பில் 15 பேர் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலில், ஈடு​பட்ட மருத்​து​வர்​கள், பாக். தீவிர​வா​தி​களு​டன் பேச அப்​பாவி மக்​களின் பெயரில் வாங்​கப்​பட்ட சிம் கார்​டு​களை பயன்​படுத்​தி​யுள்​ளனர். வாட்ஸ் ஆப்,...