நாட்டின் குறைந்த சொத்துடைய முதல்வர்கள் பட்டியலில் உமர் அப்துல்லா முதலிடத்திலும், மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி 2-ம் இடமும் பிடித்துள்ளனர்.
மக்களாட்சி சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏடிஆர்) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகியவை தேர்தல் பிரமாணப் பத்திரங்களை பகுப்பாய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளன.
இந்த ஆய்வின்படி, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ரூ.55.24 லட்சம் மதிப்புள்ள சொத்துகளுடன் நாட்டிலேயே மிகக் குறைந்த சொத்துடைய முதல்வராக உள்ளார்.
நாட்டின் முதல்வர்களிலேயே மேற்கு வங்க...
கர்நாடகாவில் கல்லூரி மாணவர்கள் 7 ஆயிரம் பேருக்கு எச்ஐவி தொற்று இருப்பது உறுதியானதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்கத்தின் இயக்குநர் பத்மா பசவந்தப்பா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை. கர்நாடகாவில் 2004-ம் ஆண்டில் இருந்து 18 முதல் 35 வயதுக்குட்பட்ட சுமார் 7000 பேருக்கு எச்ஐவி தொற்று இருக்கிறது. இதனை திரித்து, கல்லூரி மாணவர்களுக்கு எய்ட்ஸ் நோய்...
மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இது குறித்து பிவாண்டி நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் தரப்பில், “பிவாண்டியில் 4 மாடி கட்டிடம் ஒன்றில் நேற்றிவு 11.30 மணியளவில் விபத்து ஏற்பட்டது. அந்தக் கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்திலும் தலா 12 வீடுகள் வீதம் மொத்தம்...
மக்களவையைத் தொடர்ந்து நேற்று மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து நாடு முழுவதும் மாணவ, மாணவியர் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.
இதன்படி கடந்த 27-ம் தேதி மக்களவையில் பொதுத்தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026 தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 28-ம் தேதி மசோதா மீது...
வெள்ள நிவாரண பணியில் தேவையான உதவி: அருணாச்சல், நாகாலாந்து எம்.பி.க்களிடம் பிரதமர் மோடி உறுதி
admin - 0
அருணாச்சல பிரதேசத்தில் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இதனால் மாநிலத்தின் 26 மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன. மழை, வெள்ள பாதிப்புகளால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 19 நீர்மின் நிலையங்கள், 150 சாலைகள், 19 பாலங்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன.
இதுபோல நாகாலாந்தில் மழை, வெள்ள பாதிப்புகளால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மோன், திமாபூர், மோகாக்சங் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு என்எச்...
வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
தற்போதுள்ள, ‘தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971’-ஐ, திருத்துவதற்கான இந்த மசோதாவை, உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தாக்கல் செய்தார்.
‘தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா 2026’-ன் படி, தேசியப் பாடலான ‘வந்தே மாதர’-த்தை பாடும் கூட்டத்தை வேண்டுமென்றே தடுப்பதாகவோ அல்லது இடையூறு விளைவிப்பதாகவோ கண்டறியப்படும்...
“மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அமித் ஷா உத்தரவிட்டார்” – ராகுல் கருத்தால் மக்களவையில் அமளி
admin - 0
நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து போராடிய மாணவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்த உத்தரவிட்டவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா என்று ராகுல் காந்தி கூறியதற்கு, பாஜக எம்பிக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததால் மக்களவையில் அமளி ஏற்பட்டது.
பொதுத் தேர்வு (முறைகேடு தடுத்தல்) திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் போராடியபோது, அவர்களுக்கு எதிராக காவல்துறை...
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
admin - 0
மக்களவையில் எதிர்க்கட்சிகளின் பலத்த அமளி மற்றும் கூச்சலுக்கு இடையே, பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்தச் சட்ட மசோதா 2026, குரல் வாக்கெடுப்பு மூலம் நேற்று நிறைவேற்றப்பட்டது.
வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்ட மசோதா தொடர்பாக மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசியதாவது: “இந்தியக் கல்வி முறையை ஆர்எஸ்எஸ் சீரழித்து வருகிறது. மத்தியக் கல்வி அமைச்சகத்தை அந்த துறையின் அமைச்சர் இயக்கவில்லை....
மேற்கு வங்கத்தில் முன்னாள் அரசுப் பேருந்து ஓட்டுநர் வீட்டில் சோதனை: ரூ.20 கோடி ரொக்கம், 15 கிலோ தங்கம் பறிமுதல்
admin - 0
மேற்கு வங்கத்தில் முன்னாள் அரசுப் பேருந்து ஓட்டுநரின் வீட்டில் நேற்று நடைபெற்ற சோதனையின்போது, ரூ.20 கோடி ரொக்கம், 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் டியூச்சா கிராமத்தைச் சேர்ந்த மினார் மொண்டல் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி உள்ளார். பின்னர் அப்பணியிலிருந்து விலகிய அவர், கல் குவாரி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த தனது உறவினர் துளுமொண்டலுடன் இணைந்து வர்த்தகம் செய்து வந்துள்ளார். குறுகிய...
“கர்நாடக அணைகளை பார்வையிடுமாறு தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்” – முதல்வர் டி.கே.சிவகுமார் பேட்டி
admin - 0
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கர்நாடகாவில் பருவமழை பெய்யாததால் அணைகளில் போதிய அளவுக்கு நீர் இல்லை. கடந்த இருமுறை தமிழகம் நீர் கேட்டபோது, காவிரி ஒழுங்காற்று குழு அவர்களின் கோரிக்கையை நிராகரித்திருந்தது. தற்போது தமிழகத்துக்கு 3500 கன அடி நீர் திறந்துவிடுமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். அதில் மேல்முறையீடு செய்வதென முடிவெடுத்துள்ளோம். தமிழக...










