வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக மேற்குவங்கத்தில் ஆன்லைன் விசாரணை நடைமுறை விரைவில் தொடங்கப்பட உள்ளது.
மேற்குவங்கத்தில் கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் டிசம்பர் 11ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்றது. கடந்த டிசம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 58,20,898 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. மேலும் எஸ்ஐஆர் படிவங்களை முறையாக பூர்த்தி செய்யாத...
கடந்த 2022 ஜூன் மாதம் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்தது. தற்போது உத்தவ் தாக்கரே தலைமையில் ஓர் அணியும், மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியும் செயல்படுகின்றன.
இதுதொடர்பாக உத்தவ் தாக்கரே பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “கடந்த 2014, 2019ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் பிரதமர் நரேந்திர மோடிக்காக நான் தீவிர பிரச்சாரம் செய்தேன். இருமுறை மோடிக்கு உதவி செய்த...
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுரேஷ் கல்மாடி நேற்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 81.
இதுகுறித்து குடும்ப வட்டாரங்கள் கூறுகையில் “வயோதிகம் காரணமாக நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்த சுரேஷ் கல்மாடி நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் காலமானார்” என்று தெரிவித்தன.
சுரேஷ் கல்மாடியின் உடல் மகாராஷ்டிர மாநிலம் எரண்ட்வானே பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் நவி பேட்டையில் உள்ள...
ஹரியானா மாநிலம் பதேஹாபாத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சஞ்சய் குமார். இவருக்கு கடந்த 2007-ல் திருமணம் நடைபெற்றது.
ஆண் வாரிசு மீது ஆர்வம் கொண்ட சஞ்சய்க்கு முதலில் பிறந்தது பெண் குழந்தைதான். இருப்பினும், எப்படியாவது ஆண் வாரிசு வேண்டும் என்ற தனியாத ஆர்வத்தில் அடுத்தடுத்து 10 பெண் குழந்தைகளை பெற்றுக் கொண்டார். அவரது மூத்த மகள் தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், 37...
உத்தரபிரதேசத்தின் புனித நகரமான அயோத்தியில் ராமர் கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பணி நிறைவை குறிக்கும் வகையில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.
இந்நிலையில் இந்த கோயில் வளாகத்தில் உள்ள 15 துணை கோயில்களுக்கான பொதுமக்கள் தரிசனம் பிப்ரவரியில் தொடங்க உள்ளது. இதற்கான முடிவு ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இதுகுறித்து அறக்கட்டளையின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா மேலும் கூறியதாவது: ராமர் கோயில் வளாகத்துக்குள் அனுமதிச் சீட்டுடன் மட்டுமே...
ஏழுமலையானின் உண்டியல் காணிக்கையை மேஜை மீது ஏன் எண்ண கூடாது? – ஆந்திர உயர் நீதிமன்றம் கேள்வி
admin - 0
திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் பக்தர்கள் சராசரியாக ரூ.4 கோடி வரை உண்டியல் மூலம் காணிக்கை செலுத்தி வருகின்றனர். உண்டியல் ஆதாயம் ஆண்டுக்கு சுமார் ரூ.1,500 கோடியாக உள்ளது.
இந்நிலையில், பல ஆண்டுகளாக திருப்பதி தேவஸ்தான சீனியர் உதவியாளராக பணியாற்றி வந்த ரவிக்குமார் எனும் ஊழியர், கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளி நாட்டு கரன்சிகளை திருடியதாக கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையில், இதுபோல் சுமார் ரூ.100 கோடி...
கும்பமேளா நாட்களில் ஹரித்வாரில் கங்கை நதியின் 105 படித்துறைகளில் இந்துக்கள் அல்லாதோருக்கு தடை விதிப்பது குறித்து உத்தராகண்ட் அரசு பரிசீலித்து வருகிறது.
ஹரித்துவாரின் முக்கிய ஹர்-கி-பாரி படித்துறை பராமரிப்பை கண்காணித்து வரும் கங்கா சபை மற்றும் சில துறவிகளின் கோரிக்கையை தொடர்ந்து அதனை உத்தராகண்ட் அரசு பரிசீலித்து வருகிறது. இந்நிலையில் கும்பமேளா நாட்களில் 105 படித்துறைகளில் இந்து அல்லாதோருக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கங்கா சபையின் கோரிக்கைக்கு ஹரித்வாரில்...
அசாமில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. இன்று பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது.
இச்சூழலில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் அசாம் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அசாமை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் முன்கூட்டியே தயாராகி வருகிறது. இதற்கான முக்கியப் பொறுப்பை மக்களவை எம்.பி. பிரியங்கா வதேராவிடம் காங்கிரஸ் அளித்துள்ளது. அசாமின் வேட்பாளர் தேர்வுக்குழு தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மக்களவை தேர்தலுக்கு முன் 2019-ல் அதிகாரப்பூர்வமாக...
டெல்லி சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் அமர்வு என்பதால், துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா உரையாற்றினார்.
அப்போது, டெல்லியில் நிலவும் காற்று மாசு பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் இருக்கையை விட்டு எழுந்து நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இருக்கையில் அமருமாறு சபாநாயகர் விஜேந்திர குப்தா கேட்டுக்கொண்டார். ஆனால், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து 4 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கர்நாடகாவை அதிக நாட்கள் ஆட்சி செய்த முதல்வர் என்ற சாதனையை சித்தராமையா படைத்துள்ளார். இதன் மூலம் முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
கடந்த 35 ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தின் வரலாற்றில் அதிக நாட்கள் முதல்வராக ஆட்சி செய்தவர் என்ற பட்டியலில் தேவராஜ் அர்ஸ் முதலிடத்தில் இருந்தார். அவர் 1972, 1978 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்று 2,789 நாட்கள் (7 ஆண்டுகள் 6...
Latest article
கருங்கல்: மாணவியின் வீடியோ எடுத்த தொழிலதிபர் கைது
கருங்கல், மிடாலம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி குளியலறையில் குளிக்கும் போது, கதவு இடுக்கு வழியாக கில்பர்ட் என்ற தொழிலதிபர் செல்போனில் வீடியோ எடுக்க முயன்றார். மாணவி செல்போனைப் பிடுங்கி, குளச்சல்...
தக்கலை: விபத்து; ஆட்டோ டிரைவரை சிகிச்சைக்கு அனுப்பிய கலெக
தக்கலையில் நேற்று நடைபெற்ற மருத்துவ முகாமை பார்வையிடச் சென்ற மாவட்ட கலெக்டர் அழகுமீனா, காரில் சென்று கொண்டிருந்தபோது, வள்ளியாற்றில் கவிழ்ந்த லோடு ஆட்டோவில் சிக்கிய வாலிபரை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு தக்கலை அரசு...
குழித்துறை: காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மாவின் பெயரை மாற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்து, குழித்துறையில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி...




