Google search engine
வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணிக்காக மேற்​கு​வங்​கத்​தில் ஆன்​லைன் விசா​ரணை நடைமுறை விரை​வில் தொடங்​கப்பட உள்​ளது. மேற்​கு​வங்​கத்​தில் கடந்த நவம்​பர் 4ம் தேதி முதல் டிசம்​பர் 11ம் தேதி வரை வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி (எஸ்​ஐஆர்) நடை​பெற்​றது. கடந்த டிசம்​பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. இதில் 58,20,898 வாக்காளர்​களின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டன. மேலும் எஸ்​ஐஆர் படிவங்​களை முறை​யாக பூர்த்தி செய்​யாத...
கடந்த 2022 ஜூன் மாதம் சிவசேனா கட்சி இரண்​டாக உடைந்​தது. தற்​போது உத்​தவ் தாக்​கரே தலை​மை​யில் ஓர் அணியும், மகா​ராஷ்டிர துணை முதல்​வர் ஏக்​நாத் ஷிண்டே தலைமையில் மற்​றொரு அணி​யும் செயல்​படு​கின்​றன. இதுதொடர்​பாக உத்​தவ் தாக்​கரே பிடிஐ செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: “கடந்த 2014, 2019ம் ஆண்​டு​களில் நடை​பெற்ற மக்​கள​வைத் தேர்​தல்​களில் பிரதமர் நரேந்​திர மோடிக்​காக நான் தீவிர பிரச்​சா​ரம் செய்​தேன். இரு​முறை மோடிக்கு உதவி செய்​த​...
காங்கிரஸ் மூத்த தலை​வரும், முன்​னாள் மத்​திய அமைச்​சரு​மான சுரேஷ் கல்​மாடி நேற்று அதி​காலை கால​மா​னார். அவருக்கு வயது 81. இதுகுறித்து குடும்ப வட்​டாரங்​கள் கூறுகை​யில் “வயோ​தி​கம் காரண​மாக நீண்ட காலம் நோய்​வாய்ப்​பட்​டிருந்த சுரேஷ் கல்​மாடி நேற்று அதி​காலை 3.30 மணி அளவில் கால​மா​னார்” என்று தெரி​வித்​தன. சுரேஷ் கல்​மாடி​யின் உடல் மகாராஷ்டிர மாநிலம் எரண்ட்​வானே பகு​தி​யில் உள்ள அவரது இல்​லத்​தில் பொது​மக்​களின் அஞ்​சலிக்​காக வைக்​கப்​பட்டு இறு​திச் சடங்​கு​கள் நவி பேட்​டை​யில் உள்ள...
ஹரியானா மாநிலம் பதேஹாபாத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சஞ்சய் குமார். இவருக்கு கடந்த 2007-ல் திருமணம் நடைபெற்றது. ஆண் வாரிசு மீது ஆர்வம் கொண்ட சஞ்சய்க்கு முதலில் பிறந்தது பெண் குழந்தைதான். இருப்பினும், எப்படியாவது ஆண் வாரிசு வேண்டும் என்ற தனியாத ஆர்வத்தில் அடுத்தடுத்து 10 பெண் குழந்தைகளை பெற்றுக் கொண்டார். அவரது மூத்த மகள் தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், 37...
உத்​தரபிரதேசத்தின் புனித நகர​மான அயோத்​தி​யில் ராமர் கோயில் புதி​தாக கட்​டப்​பட்​டுள்​ளது. கட்டுமானப் பணி நிறைவை குறிக்​கும் வகை​யில் கொடியேற்​றும் விழா நடை​பெற்​றது. இந்நிலையில் இந்த கோயில் வளாகத்தில் உள்ள 15 துணை கோயில்​களுக்​கான பொது​மக்​கள் தரிசனம் பிப்​ர​வரி​யில் தொடங்க உள்​ளது. இதற்​கான முடிவு ​ராம ஜென்​மபூமி அறக்​கட்​டளை​யின் நிர்​வாகக் குழு கூட்​டத்​தில் எடுக்​கப்​பட்​டது. இதுகுறித்து அறக்​கட்டளை​யின் தலை​வர் நிருபேந்​திர மிஸ்ரா மேலும் கூறிய​தாவது: ராமர் கோயில் வளாகத்​துக்​குள் அனு​ம​திச் சீட்​டுடன் மட்​டுமே...
திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு தின​மும் பக்​தர்​கள் சராசரி​யாக ரூ.4 கோடி வரை உண்​டியல் மூலம் காணிக்கை செலுத்தி வரு​கின்​றனர். உண்​டியல் ஆதா​யம் ஆண்​டுக்கு சுமார் ரூ.1,500 கோடி​யாக உள்​ளது. இந்​நிலை​யில், பல ஆண்​டு​களாக திருப்​பதி தேவஸ்​தான சீனியர் உதவி​யாள​ராக பணி​யாற்றி வந்த ரவிக்​கு​மார் எனும் ஊழியர், கடந்த 2023-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் வெளி நாட்டு கரன்​சிகளை திருடிய​தாக கைது செய்​யப்​பட்​டார். இவரிடம் நடத்​திய விசா​ரணை​யில், இது​போல் சுமார் ரூ.100 கோடி...
கும்​பமேளா நாட்​களில் ஹரித்​வாரில் கங்கை நதி​யின் 105 படித்​துறை​களில் இந்​துக்​கள் அல்​லாதோருக்கு தடை விதிப்​பது குறித்து உத்​த​ராகண்ட் அரசு பரிசீலித்து வரு​கிறது. ஹரித்​து​வாரின் முக்​கிய ஹர்​-கி-​பாரி படித்​துறை பராமரிப்பை கண்​காணித்து வரும் கங்கா சபை மற்​றும் சில துறவி​களின் கோரிக்​கையை தொடர்ந்து அதனை உத்​தராகண்ட் அரசு பரிசீலித்து வருகிறது. இந்​நிலை​யில் கும்​பமேளா நாட்​களில் 105 படித்​துறைகளில் இந்து அல்லாதோருக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கங்கா சபை​யின் கோரிக்கைக்கு ஹரித்​வாரில்...
அசாமில் கடந்த 10 ஆண்​டு​களுக்கு முன்பு வரை காங்​கிரஸ் ஆட்​சி​யில் இருந்​தது. இன்று பிர​தான எதிர்க்​கட்​சி​யாக உள்​ளது. இச்​சூழலில் வரும் ஏப்​ரல், மே மாதங்​களில் அசாம் சட்​டப்​பேர​வைக்​கு தேர்​தல் நடை​பெற உள்​ளது. அசாமை மீண்​டும் கைப்​பற்ற காங்​கிரஸ் முன்​கூட்​டியே தயா​ராகி வரு​கிறது. இதற்​கான முக்​கியப் பொறுப்பை மக்​களவை எம்​.பி. பிரி​யங்கா வதே​ரா​விடம் காங்​கிரஸ் அளித்​துள்​ளது. அசாமின் வேட்​பாளர் தேர்​வுக்​குழு தலை​வ​ராக அவர் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். கடந்த மக்​களவை தேர்​தலுக்கு முன் 2019-ல் அதி​காரப்​பூர்​வ​மாக...
டெல்லி சட்​டப்​பேர​வை​யின் குளிர்​கால கூட்​டத்​தொடர் நேற்று தொடங்​கியது. இந்த ஆண்​டின் முதல் அமர்வு என்​ப​தால், துணைநிலை ஆளுநர் வி.கே.சக்​சேனா உரை​யாற்​றி​னார். அப்​போது, டெல்​லி​யில் நில​வும் காற்று மாசு பிரச்​சினைக்கு தீர்வு காண வலி​யுறுத்தி ஆம் ஆத்மி எம்​.எல்​.ஏ.க்​கள் இருக்​கையை விட்டு எழுந்து நின்று போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இருக்​கை​யில் அமரு​மாறு சபா​நாயகர் விஜேந்​திர குப்தா கேட்​டுக்​கொண்​டார். ஆனால், தொடர்ந்து அமளி​யில் ஈடு​பட்​ட​னர். இதையடுத்து 4 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டனர்​.
கர்​நாட​காவை அதிக நாட்​கள் ஆட்சி செய்த முதல்​வர் என்ற சாதனையை சித்​த​ராமையா படைத்​துள்​ளார். இதன் மூலம் முன்​னாள் முதல்​வர் தேவ​ராஜ் அர்​ஸின் சாதனையை அவர் முறியடித்​துள்​ளார். கடந்த 35 ஆண்​டு​களாக கர்​நாடக மாநிலத்​தின் வரலாற்​றில் அதிக நாட்​கள் முதல்​வ​ராக ஆட்சி செய்​தவர் என்ற பட்​டியலில் தேவ​ராஜ் அர்ஸ் முதலிடத்​தில் இருந்​தார். அவர் 1972, 1978 ஆகிய ஆண்​டு​களில் நடந்த தேர்​தல்​களில் தொடர்ச்​சி​யாக வென்று 2,789 நாட்​கள் (7 ஆண்​டு​கள் 6...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

கருங்கல்: மாணவியின் வீடியோ எடுத்த தொழிலதிபர் கைது

கருங்கல், மிடாலம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி குளியலறையில் குளிக்கும் போது, கதவு இடுக்கு வழியாக கில்பர்ட் என்ற தொழிலதிபர் செல்போனில் வீடியோ எடுக்க முயன்றார். மாணவி செல்போனைப் பிடுங்கி, குளச்சல்...

தக்கலை: விபத்து; ஆட்டோ டிரைவரை சிகிச்சைக்கு அனுப்பிய கலெக

தக்கலையில் நேற்று நடைபெற்ற மருத்துவ முகாமை பார்வையிடச் சென்ற மாவட்ட கலெக்டர் அழகுமீனா, காரில் சென்று கொண்டிருந்தபோது, வள்ளியாற்றில் கவிழ்ந்த லோடு ஆட்டோவில் சிக்கிய வாலிபரை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு தக்கலை அரசு...

குழித்துறை: காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மாவின் பெயரை மாற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்து, குழித்துறையில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி...