Google search engine
‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று இருக்கிறது. இதனை கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. அக்‌ஷய் குமார் நாயகனாக அறிமுகமான படம் ‘சிறை’. அப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து மீண்டும் செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வரும் படத்தில் நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஒகேனக்கலில் நடைபெற்றது. தற்போது இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதாக படக்குழு அறிவித்திருக்கிறது. மேலும், இப்படம் கோடை விடுமுறைக்கு...
 மல்​லிகேஸ்​வரர் கோயி​லுக்கு வந்த நடிகர் அஜித்​கு​மாரை ரசிகர்​கள் சூழ்ந்​து​கொண்​ட​தால் அவசர, அவசர​மாக வழி​பாடு செய்து ருத்​தி​ராட்ச மாலையை பெற்​றுக்​கொண்டு கிளம்பினார். தமிழகத்தை சேர்ந்த திரைப்பட நடிகர் அஜித்​கு​மார் கார் பந்தய வீர​ராக உள்​ளார். இவர், அடுத்த வாரம் இத்​தாலி​யில் கார் பந்தய போட்​டி​யில் பங்​கேற்க உள்​ளார். இந்த கார் பந்தய போட்​டி​யில், நடிகர் அஜித் வெற்றி பெற வேண்​டும் என அவரது நண்​பர் கார்த்​தி​கேயன் என்​பவர், மாமல்​லபுரம் மல்​லிகேஸ்​வரர் கோயி​லில் சிறப்பு...
தேர்​தலில் போட்​டி​யிட சீட் கிடைக்​காத​தால் மதி​முக தென் சென்னை கிழக்கு மாவட்​டச் செய​லா​ளர் கழக.கு​மார் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் கூண்​டோடு ராஜி​னாமா செய்​துள்​ளனர். திமுக கூட்​ட​ணி​யில் மதிமுகவுக்கு 4 தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்டு வேட்​பாளர்​களும் அறிவிக்​கப்​பட்​டுள்​ளனர். இந்​நிலை​யில் கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் வைகோ மீது அதிருப்​தியை வெளிப்​படுத்தி மதி​முக தென்​சென்னை கிழக்கு மாவட்​டச் செய​லா​ளர் கழக.கு​மார் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் கூண்​டோடு ராஜி​னாமா செய்​துள்​ளனர். இதுகுறித்து கழக.கு​மார் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: திரா​விட இயக்க கொள்​கைகளை ஏற்று...
துரந்​தர் படத்​தின் 80 சதவீத வரு​வாயை பாகிஸ்தானின் லியாரி பகு​தி​யின் வளர்ச்சி திட்​டங்களுக்கு தர வேண்​டும் என அப்​பகுதி மக்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர். இந்​திய உளவாளி பாகிஸ்​தானில் நடத்​தும் உளவு வேலைகளை மைய​மாகக் கொண்டு எடுக்​கப்​பட்ட இந்தி திரைப்​படம் துரந்​தர். இந்​தப் படம் புனைக்​கதை என்​றாலும், இந்​தி​யன் ஏர்​லைன்ஸ் விமானம் கடத்​தல், நாடாளு​மன்ற தாக்​குதல், மும்பை தாக்​குல் சம்பவங்​களை இணைத்து கதைக்​களம் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இப்​படத்​தின் கதா​நாயக​னாக ரன்​வீர் சிங் உளவாளி​...
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு தரப்பில் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. விசா​ரித்த தனி நீதிபதி தணிக்கை சான்​றிதழ் வழங்க உத்​தர​விட்​டார். அதை எதிர்த்து தணிக்கை வாரி​யம் தாக்​கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசா​ரித்த தலைமை நீதிபதி அமர்​வு, தனி நீதிபதியின்...
காதல் என்பது வெறும் வார்த்தை அல்ல; அது ஓர் அழகிய உணர்வு. ஆனால், இன்றைய 'ஜென்-ஸி' தலைமுறை காதலைப் பெரும்பாலும் 'ஆப்'களில் தேடுகிறது. காதல் மலரும் களம் என்பது ஸ்மார்ட்போன் திரைக்குள் அடங்கும் உரையாடலாகச் சுருங்கிவிட்டது. விரல் நுனியில் விருப்பமானவர்களைத் தேர்ந்தெடுக்கும் வசதி வந்த பிறகு, இதயங்களுக்கு இடையிலான இடைவெளி குறைந்ததா அல்லது அதிகரித்ததா என்கிற கேள்வி மிக முக்கியமானது. இப்படியொரு நவீன காலக் கேள்வியோடு தொடங்குகிறது ‘நீ ஃபாரெவர்’....
ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே சர்ச்சையாகி, அதன் இயக்குநர், தயாரிப்பாளார், நடிகைகள் மட்டுமல்லாது சம்பந்தப்பட்டோரின் குடும்பத்தினர் வரை அத்தனை பேரும் ‘விமர்சனம்’ என்ற பெயரில் நையப்புடைக்கப்படுவது சினிமா வரலாற்றில் புதிதல்ல. அதுதான் 2025-ல் வெளியான ‘பேட் கேர்ள்’ (Bad Girl) படத்துக்கும் நேர்ந்தது. வெற்றிமாறன் - அனுராக் காஷ்யப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில், அஞ்சலி சிவராமன், சாந்தி ப்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படம் நாட்டர்டம் சர்வதேச திரைவிழாவில்...
மேற்குத் தொடர்ச்சிமலை கிராமங்களில் கோரக்கர், காடர், காணி, தோடர், இருளர், காட்டு நாயக்கன் உள்பட 40க்கும் அதிகமான பழங்குடி சமூகங்கள் வசித்து வருகின்றனர். இன்று இவர்களில் கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றில் தன்னிறைவு அடைந்த பெரும்பாலான குடும்பங்கள் சமவெளிகளை நோக்கியும் மாநகரம் நோக்கியும் குடிபெயர்ந்துவிட்டனர். அதேநேரம், பாரம்பரியச் சொத்துரிமை கொண்ட பழங்குடிகளும் மலையகத்தில் தேயிலை உள்ளிட்ட தோட்டப் பயிர்களில் விவசாயத் தொழிலாளர்களாக இருப்பவர்களும் சொந்த மண்ணைப் பிரிந்து வெளியேற மறுத்து பூர்வீக...
ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்பட பலர் நடிக்கின்றனர். இந்தி நடிகர் ஷாருக்கான், மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் சில ஆக் ஷன் காட்சிகள் ரீ ஷுட் செய்யப் படுவதாகக் கூறப்படுகிறது. இளம் பார்வையாளர்களை கவரும்...
சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘கார்மேனி செல்வம்’. லட்சுமி பிரியா, அபிநயா உள்பட பலர் நடித்துள்ளனர். பாத்வே புரொடக் ஷன்ஸ் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரித்துள்ள இப்படத்தை ராம் சக்ரி இயக்கியுள்ளார். ஏப்.3-ல் வெளியாகும் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, “இந்தப் படத்தில் பணியாற்றியது இறைவனின் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். மற்றவர்களின் உதவியை எதிர்பாராமல் தற்சார்பு வாழ்க்கையை...