‘வா வாத்தியார்’ பிரச்சினைக்கு முடிவு எட்டப்பட்டு ஜனவரி 14-ம் தேதி வெளியிடும் வகையில் வெளியீட்டுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வா வாத்தியார்’. சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினால் இப்படம் வெளியாகாமல் இருந்தது. ரூ.21 கோடி செலுத்திவிட்டு படத்தினை வெளியிடலாம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால், இப்படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்தது.
தற்போது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இப்பணத்தினை தயார் செய்துவிட்டார் என்கிறார்கள். இதனாலேயே...
‘ஜனநாயகன்’ வெளியீடு இல்லை என்பது உறுதியானதால், பொங்கல் வெளியீட்டுக்கு பல்வேறு படங்கள் தங்களது வெளியீட்டை உறுதிப்படுத்தி வருகின்றன.
ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருந்த படம் ‘ஜனநாயகன்’. தணிக்கையில் ஏற்பட்ட பிரச்சினையினால் தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருக்கிறது. ஆனால், பொங்கல் வெளியீடு சாத்தியமில்லை என்பது மட்டும் உறுதியாகிவிட்டது.
இதனால், பல்வேறு படங்கள் ஜனவரி 14 மற்றும் 15-ம் தேதிகள் வெளியாக இருக்கின்றன. கார்த்தி...
விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினையால்வெளியாகவில்லை. இந்தப் படத்தைப் பொங்கலுக்கு வெளியிடும் முயற்சியில், படத்தின் தயாரிப்பாளர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அப்படம் வெளியாகுமா, ஆகாதா என்ற நிலையில், விஜய் நடித்து வெற்றி பெற்ற பழைய திரைப்படங்களை ரீரிலிஸ் செய்ய சில தயாரிப்பாளர்கள் முயன்று வந்தனர்.
இந்நிலையில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான ‘தெறி’ படத்தைப் பொங்கலுக்கு மறுவெளியீடு செய்வதாகத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அறிவித்துள்ளார்.
அட்லி...
தனுஷின் ‘மரியான்’ படப்பிடிப்பில் தான் மோசமான அனுபவத்தைச் சந்தித்ததாக நடிகை பார்வதி தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகையான பார்வதி, தமிழில் வெளியான ‘பூ’, ‘மரியான்’, உத்தம வில்லன்’, ‘தங்கலான்’ உள்பட சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தனுஷின் ‘மரியான்’ பட ஷூட்டிங்கின் போது தன்னை உடை மாற்ற அனுமதிக்கவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “’மரியான்’ படத்தின் ஒரு காட்சியில் தண்ணீரில் முழுவதுமாக...
உங்கள் படம் வரும் தேதியே பொங்கல் தொடங்கும் என்று விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பியிருக்கிறார் ரவி மோகன்.
‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கையில் ஏற்பட்ட பிரச்சினையால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய்க்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக ரவி மோகன் தனது எக்ஸ் தளத்தில், “மனம் நொறுங்கிவிட்டது விஜய் அண்ணா.. ஒரு தம்பியாக, உங்களுக்குப் பக்கபலமாக நிற்கும் கோடிக்கணக்கான தம்பிகளில் நானும் ஒருவன்.
உங்கள் படங்களுக்கு...
சினிமாவிற்கு இது ஒரு கடினமான காலம்: திரைத்துறை பிரச்சினைகளை முன்வைத்து கார்த்திக் சுப்பராஜ் கருத்து
admin - 0
சினிமாவுக்கு இது கடினமான காலம் என்று திரைத்துறை பிரச்சினைகளை முன்வைத்து கார்த்திக் சுப்பராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
‘சல்லியர்கள்’ படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை, ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கையில் பிரச்சினை உள்ளிட்டவற்றை வைத்து தனது எண்ணங்களை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.
அப்பதிவில், “குறைந்த பட்ஜெட் கொண்ட சுயாதீனப் படமான ’சல்லியர்கள்’ படத்திற்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. நாளை வெளியாகவிருந்த விஜய் சார் போன்ற ஒரு பெரிய நடிகரின், பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்ட...
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, லீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம், ஜன.10-ல் வெளியாகிறது.
படம் பற்றி நடிகர் அதர்வா முரளி கூறும்போது, “தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தான் ‘பராசக்தி’கதையையும் அதில் என் கதாபாத்திரம் குறித்தும் முதலில் சொன்னார்.
என் மீது நம்பிக்கை வைத்து இத்தகைய வலுவான கதாபாத்திரத்தைக் கொடுத்ததற்கு நன்றி. ரவி...
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, லீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம், ஜன.10-ல் வெளியாகிறது.
இப்படம் குறித்து இயக்குநர் சுதா கொங்கரா பகிர்ந்து கொண்டதாவது, “‘பராசக்தி’ கதை நான் எழுதிய பின்பு பாராட்டுகளை பெற்ற அதேசமயம் கதையை சுற்றி பல சந்தேகங்களும் எழுந்தது. திரைக்கதை உருவாக்கமே கடினமாக இருந்தது.
இந்தக் கதையை படமாக்குவது...
‘கே.ஜி.எஃப்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, கன்னட நடிகர் யஷ் நடித்து வரும் திரைப்படம் ‘டாக்ஸிக்’. கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் மீது ஆரம்பத்திலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இன்று வெளியான இந்தப் படத்தின் அறிமுக வீடியோ, எதிர்பாராத சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.
இரண்டரை நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவின் தொடக்கத்தில் ஒரு மயானத்தில் சில வெளிநாட்டவர்கள் ஒரு இறுதிச் சடங்கு நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். அங்கு...
‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கோரி வழக்கு: படத்துக்கு எதிரான ‘புகாரை’ தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு
admin - 0
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம், ‘ஜனநாயகன்’. கேவிஎன் புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் ஜன.9 அன்று திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் இப்படத்துக்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை என்பதால் உடனடியாக வழங்கக்கோரி தயாரிப்பு நிறுவனம் தரப்பி்ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி பி.டி.ஆஷா முன்பு நேற்று வந்தது. தயாரிப்பு நிறுவனம் தரப்பி்ல் மூத்த வழக்கறிஞர்...
