கொல்லங்கோடு: ஆக்கர் தொழிலாளியைத் தாக்கியவர் மீது வழக்கு
கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த ராஜு (59) என்ற ஆக்கர் தொழிலாளியை, அதே ஊரைச் சேர்ந்த தேவராஜ் (52) என்பவர் கம்பியால் தாக்கிக் காயப்படுத்தியுள்ளார். ராஜு தனது ஆக்கர் பொருள்களை தேவராஜ் கடைக்குப் பதிலாக...
மணிப்பூரில் மின்சாரம் தாக்கி திருவிதாங்கோடு ராணுவ வீரர் உயிரிழப்பு
மணிப்பூரில் ராணுவ முகாமில் தற்காலிக கூடாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த வைகுந்த் (28) என்ற ராணுவ வீரர் உயிரிழந்தார். நவம்பர் மாதம் திருமணம் நடக்க இருந்த...
குமரி: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 62,638 மனுக்கள்; 4724க்கு தீர்வு
குமரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து 62,638 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரை 120 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
சொத்து வரி, பிறப்பு சான்றிதழ், பெயர் மாற்றம், மின் கட்டண பெயர்...
குலசேகரம்: கால்வாயில் தவறி விழுந்து கூலி தொழிலாளி உயிரிழப்பு
குலசேகரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜினு (35), தனது வீட்டுக்கு அருகில் உள்ள பாசன கால்வாய் தடுப்புச் சுவரில் அமர்ந்திருந்தபோது தவறி விழுந்து படுகாயமடைந்தார். குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்...
மார்த்தாண்டம் அரசு பேருந்து நிலையம்: ரூ. 66 லட்சத்தில் புனரமைப்புப் பணிகள் நிறைவு
மார்த்தாண்டம் அரசு பேருந்து நிலையத்தின் சுவர்கள் மற்றும் பில்லர்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்யும் வகையில், ரூ. 66 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டது. இப்பணியின் ஒரு பகுதியாக, சுவர்கள் மற்றும் பில்லர்களில்...
கடையால் மூடு: செல்போனை திருடிய பர்தா அணிந்த பெண்
கடையால் மூடு பகுதியைச் சேர்ந்த பாத்திமா(67) என்பவர் வீட்டில் தனியாக இருந்தபோது, பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர் பேச்சு கொடுத்து, மதிய உணவு பெற்றுக்கொண்டு, பின்னர் பாத்திமா தொழுகைக்கு சென்றபோது அவரது...
கிள்ளியூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்; எம்.எல்.ஏ. பங்கேற்பு
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, முள்ளங்கினாவிளை ஊராட்சிக்குட்பட்ட முள்ளங்கினாவிளை புனித அந்தோணியார் கலையரங்கத்தில் நேற்று ”உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. முகாமை தொடங்கி வைத்து...
நாகர்கோவிலில் வீடு புகுந்து திருட முயற்சி: சிக்கிய கைரேகை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், பெர்னாண்டஸ் என்பவர் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் திருட முயற்சித்துள்ளார். வீட்டில் எதுவும் கிடைக்காததால், அவர் தப்பிச் சென்றுள்ளார். இருப்பினும், வீட்டில் மறைத்து வைத்திருந்த ரூ. 65 ஆயிரம்...
காப்புக்காடு கிட்டங்கி சீரமைப்பு: ஆட்சியர் ஆய்வு
காப்புக்காடு பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் பழமையான செயல்முறை கிட்டங்கியை மறுசீரமைப்பு செய்ய தமிழ்நாடு அரசு ரூ. 13 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. தரைதளம் மற்றும் கட்டிட பராமரிப்பு...
குமரி: மாநாட்டில் மருத்துவமனை தரம் உயர்வு தீர்மானம்
கொல்லங்கோடு வட்டார டி ஒய் எப் ஐ மாநாடு கண்ணநாகம் இ. எம். எஸ் சென்டரில் நேற்று நடைபெற்றது. வட்டார செயலாளர் ரமேஷ் கொடியேற்ற, துணை தலைவர் ஆனந்த் பாபு தலைமை வகித்தார்....