இரணியல்: ரூ.8 கோடியில் சாலை பணி துவக்கிய அமைச்சர்
குமரியின் முக்கிய மாநில நெடுஞ்சாலை இரணியல் - திங்கள் நகர் - திக்கணங்கோடு சாலை பல இடங்களில் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக குழாய்கள் பதிக்க தோண்டப்பட்டதால் பல இடங்கள் பழுதடைந்து காணப்பட்டது. எனவே...
திங்கள்நகர்: சாலையின் குறுக்கே விழுந்த மரம்
திங்கள்நகரில் இருந்து தலக்குளம் செல்லும் சாலையில் காட்டுவிளை என்ற இடத்தில் இன்று காலை திடீர் என்று சாலை ஓரம் நின்று கொண்டு இருந்த தென்னை மரம் சாலையில் குறுக்கே சாய்ந்து விழுந்தது. மின்கம்பி...
பத்மநாபபுரம்: அரசு பள்ளி மீது சாய்ந்த மரம்
குமரியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு இடங்களில் வேரோடு மரம் சாய்ந்து வீடுகள், மின் கம்பங்கள் சேதமாகி வருகிறது. இதுவரையிலும் குமரியில் 470-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன.
இந்த நிலையில் பத்மநாபபுரம்...
கொல்லங்கோடு: போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
கொல்லங்கோடு அடுத்த ரோபின் (35) என்ற பட்டதாரி வாலிபரை அடிதடி வழக்கு சம்பந்தமாக கடந்த மாதம் 22ஆம் தேதி கொல்லங்கோடு போலீசார் கைது செய்தனர். அவரை வழக்கிலிருந்து விடுவிக்க பணம் பெற்றதாக அவரது...
பைங்குளம்: உழவரைத் தேடி வேளாண்மை முகாம்
வேளாண்மை துறையின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள உழவரைத் தேடி வேளாண்மை என்ற முகாம் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையினர் சார்பில் முஞ்சிறை வட்டாரம் பைங்குளத்தில் நேற்று நடந்தது. முகாமினை வேளாண்மை துறை, கால்நடை...
கிள்ளியூர்: குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணி துவக்கம்
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஐரேனிபுரம் முதல் திக்கணங்கோடு வரை சாலையின் நடுவே சுனாமி கூட்டுக்குடிநீர் திட்ட ராட்சத சிமெண்ட் குழாய்கள் பதிக்கப்பட்டிருந்தது. இதை நவீன முறையிலான DI பைப்புகளை பதிக்க கிள்ளியூர் எம்எல்ஏ...
கருங்கல்: தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு விருது
தமிழ்நாடு மீன்தொழிலாளர் யூனியன் கருங்கல் கிளை சிறப்பு கூட்டம் தலைவர் ஜோஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு மீன்தொழிலாளர் யூனியன் செயலாளர் அலெக்சாண்டர் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், 2024-25 கல்வி ஆண்டில் +2 தேர்வில்...
நாகர்கோவில் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார்....
களியக்காவிளை: காதல் தோல்வி.. வாலிபர் தற்கொலை
களியக்காவிளை ஆர் சி தெருவை சேர்ந்தவர் ராஜன் மனைவி மினி (47), இந்த தம்பதிக்கு ரெனிஷ் (24) என்ற மகன் இருந்தார். ராஜன் ஏற்கனவே இறந்து விட்டார். ரெனிஷ் அதே பகுதியை சேர்ந்த...
கீழ்குளம்: அரசு தொடக்கப்பள்ளி வகுப்பறைகள் கட்ட நிதி
கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கீழ்குளம் மேற்கு அரசு தொடக்கப் பள்ளி கட்டிடங்கள் தற்போது பழுதடைந்து உள்ளன. இதையடுத்து நிர்வாகிகள், பெற்றோர் ஆகியோர் புதிய கட்டிடங்கள் அமைத்து தர வேண்டும் என கிள்ளியூர் எம்எல்ஏவிடம் கோரிக்கை...













