திருவட்டார்: குளத்தில் பிணமாக கிடந்த கொத்தனார்
திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் (45). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கொத்தனார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் பின்னர் வீட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில் நேற்று மாலையில் அதே பகுதியில்...
பத்மநாபபுரம்: தீப்பிடித்து எரிந்த செல்போன் கோபுரம்
பத்மநாபபுரம் அரண்மனை அருகில் தனியார் ஒருவருக்கு சொந்தமான கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் தனியாருக்கு சொந்தமான செல்போன் கோபுரம் ஒன்று உள்ளது. இந்த கோபுரம் சுமார் 50 அடி உயரம் கொண்டது. நேற்று(ஜூலை 1)...
பேச்சிப்பாறை: வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை
பேச்சிப்பாறையில் நேற்று முன்தினம் இரவு ஒரு யானை மோதிரமலை அருகே பழங்குடியின குடியிருப்புகள் புகுந்து மகேந்திரன் காணி என்ற தொழிலாளியின் குடிசை வீட்டை பிரித்தது. உடனடியாக மகேந்திரன் காணி மற்றும் மனைவி பிள்ளைகள்...
சாமியார்மடம்: மூதாட்டி மீது பைக் மோதல்
மருதூர்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள் (80) இவர் நேற்று தக்கலை அரசு மருத்துவமனையில் மருந்து வாங்கி விட்டு வீட்டிற்கு பஸ்ஸில் சென்றுள்ளார். சாமியார்மடம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி விட்டு பின்னர் சாலையை கடக்க...
குழித்துறை: இளைஞரை தாக்கி தங்க நகை, செல்போன் பறிப்பு
குழித்துறை பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மகன் ஆஷில் ஷாம் ஹல்ஸ் என்ற பிரின்ஸ். இவரிடமிருந்து வடிவீஸ்வரம் பகுதி சீதன் (22) என்பவர் சொகுசு காரை வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளார். இந்த கார் விபத்துக்குள்ளாகி...
நித்திரவிளை: பெண் தீக்குளித்து தற்கொலை
விரிவிளை பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் மனைவி ஸ்ரீஜா (37). வெளிநாட்டில் வேலை பார்க்கும் வடிவேல் 4 நாட்கள் முன்பு ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் (ஜூன் 30) தனக்குச் சொந்தமான 4 பவுன் செயினை...
மிடாலம்: நூலக கட்டிடம், பயணிகள் நிழற்குடைதிறப்பு
மிடாலம் ஊராட்சிக்குட்பட்ட காட்டுவிளை பகுதியில் படிப்பகம் செயல்பட்டு வருகிறது. படிப்பக கட்டிடம் சேதமடைந்ததால் புதிய கட்டிடம் அமைத்துத் தர அப்பகுதியினர் கிள்ளியூர் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்...
நாகர்கோவிலில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் கலெக்டர் அழகுமீனா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (ஜூன் 30) நடைபெற்றது. கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, பட்டா...
இரணியல்: பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
இரணியல் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி மனைவி சியாமளா (65). கடந்த 22ஆம் தேதி கணவருடன் பைக்கில் செல்லும்போது திடீரென பைக் பஞ்சர் ஆனதாகத் தெரிகிறது. இதில் பைக் நிலைதடுமாறி, பின்னால் அமர்ந்திருந்த சியாமளா...
அருமனை: யுகேஜி மாணவன் தாக்குதல்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்
அருமனை பகுதி சேர்ந்த சஜி-ஆஷிகா தம்பதிக்கு 4 வயது மகன் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறான். சம்பவ தினம் மாணவனை பள்ளி ஆசிரியர் அடித்து, கை...
















