குமரி: பைக்கில் இளைஞர்கள் ஆபாச சைகை – மன்னிப்பு வீடியோ
மார்த்தாண்டம் மேம்பாலம் பகுதியில் இருசக்கர வாகனங்களில் சென்ற நான்கு இளைஞர்கள், அவ்வழியாகச் சென்றவர்களிடமும் பெண்களிடமும் ஆபாச சைகை செய்துள்ளனர். இதை இளைஞர் ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டார். இந்த வீடியோ பரவலானதை அடுத்து,...
குமரி: அறநிலைய துறை ஊழியர் விபத்தில் உயிரிழப்பு
குழித்துறை தபால் நிலையம் சந்திப்பு பகுதியை சேர்ந்த 52 வயதான கோபகுமார், தமிழக இந்து அறநிலை துறையின் ஊழியராக குழித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். கேரளாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு பைக்கில் சென்றுவிட்டு...
தேங்காப்பட்டணம்: துறைமுக பணி; தமிழக முதல்வர் திறந்தார்
கிள்ளியூர், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் ரூ.60 கோடி மதிப்பில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (8-ம் தேதி) காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு...
குமரியில் கஞ்சா வழக்கில் 465 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 11 மாதங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக 465 பேர் கைது...
தேவிகோடு: சந்தன மரம் வெட்டி கடத்தியவர் கைது
தேவிகோடு பகுதியைச் சேர்ந்த அபீஸ் (32) என்பவர் தனது தோட்டத்தில் நட்டிருந்த சந்தன மரத்தை மர்ம நபர் ஒருவர் வெட்டி கடத்திச் சென்றார். இது குறித்து அவர் கருங்கல் காவல் நிலையத்தில் புகார்...
குமரி: மேம்பாலத்தில் அண்ணன் தங்கை பலி; கலெக்டர் ஆய்வு
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கார் மோதி கேரளாவைச் சேர்ந்த அண்ணன்-தங்கை ரஞ்சித், ரம்யா உயிரிழந்தனர். மேம்பாலத்தின் உச்சியிலிருந்து 40 அடி பள்ளத்தில் பைக்குடன் தூக்கி வீசப்பட்ட இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து...
பத்மநாபபுரம்: அதிமுகவினர் 28 பேர் மீது வழக்கு பதிவு
பத்மநாபபுரம் நகராட்சி 5வது வார்டில் சாக்கடை கலந்த குடிநீர் விநியோகம் குறித்து அதிமுக நகர செயலாளர் டேனியல் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. அதிகாரிகள் ஆழ்துளை கிணறு அமைப்பதாகவும், அதுவரை...
மார்த்தாண்டம்: ரயில் சுரங்க பாதையில் வாலிபர் உயிரிழப்பு
மார்த்தாண்டம் ரயில்வே சுரங்கப்பாதை தண்டவாளத்தில் நேற்று இரவு ரத்தக்காயங்களுடன் ஒருவர் அடிபட்ட நிலையில் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை...
கன்னியாகுமரி: மரவள்ளி கிழங்கால் நாட்டு வெடிகுண்டு தயாரித்தவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட தாடகை மலையில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், பொன்னம்பலம் (42) என்பவர் கைது செய்யப்பட்டார். மரியதாஸ் (35) தப்பி ஓடினார். மரவள்ளி...
கொல்லங்கோடு: திருமண வேன் கவிழ்ந்து 18 பேர் காயம்
கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்த வினு என்பவர், மகளின் திருமண விருந்துக்காக நேற்று மாலை கேரள மாநிலம் பாலராமபுரம் பகுதிக்கு 4 வேன்களில் சென்றார். இதில் ஒரு வேனில் 24 பேர் பயணம் செய்தனர்....
















