களியக்காவிளை: வீட்டை உடைத்து 5 பவுன் நகைகள் திருட்டு
களியக்காவிளை, செம்மண்விளை பகுதியைச் சேர்ந்த ஆனி ஜீவா (39) என்பவர் குடும்பத்துடன் வேளாங்கண்ணி ஆன்மீக சுற்றுலா சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து களியக்காவிளை காவல் நிலையத்தில் அவர் அளித்த...
நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மழை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (ஏப்ரல் 10) வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், பிற்பகலில் திடீரென இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. நீதிமன்ற சாலை, ஒழுகினசேரி, வடசேரி, கேப்ரோடு போன்ற பகுதிகளில் பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்...
முட்டம்: தாய், மகள் கொலை; மீனவருக்கு இரட்டை ஆயுள்
முட்டம்: பவுலின் மேரி (48), அவரது தாயார் தெரசம்மாள் (90) ஆகியோர் கடந்த 5. 6. 2022 அன்று இரவில் தங்கள் வீட்டில் கொலை செய்யப்பட்டு, 14 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த வெள்ளிச்சந்தை போலீசார், கடியப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளி...
குமரியில்: லாரி விபத்தில் மாணவி மரணம்: டிரைவருக்கு சிறை
தக்கலையில் டாரஸ் லாரி மோதி மாணவி அபினா உயிரிழந்த வழக்கில், தமிழ்நாட்டில் முதல்முறையாக ஓட்டுநர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் (30) என்ற லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கனிமவள லாரி மூலம் விபத்து ஏற்படுத்தினாலோ அல்லது...
கன்னியாகுமரி: கனிம ஏற்றி செல்லும் கனரக வாகனங்களுக்கு தடை: ஆட்சியர் உத்தரவு
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளா மாநிலத்திற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கன்னியாகுமரி வழியாக கேரளாவிற்கு கனிமம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்படுவதை அடுத்து இந்த நடவடிக்கை...
குமரி: டெம்போ – பைக் மோதல் கல்லூரி மாணவர் உயிரிழப்பு
மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியைச் சேர்ந்த ராஜசிங் என்பவரின் மகன் ஜெனிஷ் (19) மற்றும் அவரது நண்பர் ஷாபின் (21) ஆகியோர் பைக்கில் முளகுமூடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில், எதிரே வந்த டெம்போ ஒன்று அவர்கள் மீது மோதியது....
குமரியில்:அடுத்த 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை
உள் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. வடக்கு தமிழகம், அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று, நாளை, நாளை மறுதினம் (ஏப்ரல் 10,11, 12) ஆகிய மூன்று தினங்கள் மேற்கு தொடர்ச்சி மலை...
குமரி: வாக்குப்பதிவை வலியுறுத்தி சட்ட கல்லூரி மாணவர்கள் பேரணி
சட்டமன்ற தேர்தலையொட்டி 100% வாக்கு பதிவை வலியுறுத்தி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தனியார் சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியில்...
குளச்சல்: காரால் மோதி பெண் கொலை முயற்சி – கைது
குளச்சல் பகுதியைச் சேர்ந்த சுபசந்தியா (38) என்பவர், பக்கத்து வீட்டைச் சேர்ந்த டிரைவர் சிம்சன் ராஜ் (55) என்பவரிடம் ரூ. 2 லட்சம் கடன் வாங்கி திருப்பித் தரவில்லை. இது தொடர்பாக இரணியல் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று...
தக்கலை: நர்சிங் மாணவி பலி – நாதக போராட்டம்
தக்கலை: நேற்று (ஏப்ரல் 9) இரவு 10 மணியளவில் தக்கலை அருகே நர்சிங் மாணவி கிளாட்லின் அபினா, தனது தந்தையுடன் திருச்சிக்கு பஸ் ஏற பைக்கில் சென்றபோது, போலீஸ் நிலையம் எதிரில் டாரஸ் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயர சம்பவத்தை அடுத்து, பத்மனாபபுரம்...













