தவறான நோக்கத்துடன் சிறுமியை படம்பிடித்த வாலிபருக்கு தர்மஅடி.
நாகர்கோவில் மேலராமன்புதூர் சைமன்நகரில் நேற்று சாலையோரம் நின்று கொண்டிருந்த 15 வயது சிறுமியை தவறான நோக்கத்தில் வீடியோ எடுத்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். நேசமணி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஜஸ்டின் பாபு (52) என்பவரை...
விரிவிளை: சாலை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் தர்ணா
நித்திரவிளை அருகே மங்காடு - விரிவுலை சாலை மற்றும் முஞ்சிறை - கோழிவிளை சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை சீரமைக்க வலியுறுத்தி, விரிவிளை சந்திப்பில் நேற்று (9ஆம் தேதி) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. மெதுகுமல் வட்டாரச் செயலாளர் தங்கமணி...
குமரி: ரயிலில் தவறவிட்ட ரூ.2.82 லட்சம் மீட்பு: பயணிக்கு ஒப்படைப்பு
குமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியக்குடியைச் சேர்ந்த ஆண்டனி, நேற்று கொல்லத்திலிருந்து புனலூர் மதுரை ரயிலில் இரணியல் வரை வந்துள்ளார். ரயிலில் இருந்து இறங்கியபோது, தனது பையை எடுக்க மறந்துவிட்டார். அந்தப் பையில் ரூ.2,82,500 ரொக்கம் இருந்தது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததை அடுத்து,...
திருத்துவபுரம்: தொமுச சார்பில் ஆட்டோ நிறுத்தம் துவக்கம்
குழித்துறை அருகே திருத்துவபுரத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் புதிய ஆட்டோ நிறுத்தம் நேற்று தொடங்கப்பட்டது. குழித்துறை நகர்மன்ற தலைவரும், நகர திமுக முன்னாள் செயலாளருமான பொன் ஆசைத்தம்பி இந்த புதிய ஆட்டோ நிறுத்தத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆட்டோ சங்க சட்ட ஆலோசகர் ராஜேஷ்...
புதுக்கடை: படகிலிருந்து விழுந்து மீன் தொழிலாளி பலி
தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் தொழில் செய்த திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த மனு (38) என்பவர், கடந்த 7ம் தேதி மீன்பிடித்து விட்டு படகை பரக்காணி ஆற்றில் நிறுத்தினார். நேற்று முன்தினம் மதியம் படகில் காணாமல் போன மனு, நேற்று தண்ணீரில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். புதுக்கடை...
நெல்லை, குமரி: தீவிரமடையும் கனமழை.. வெளியான அறிவிப்பு
16ம் தேதி முதல் நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென் சீனக்கடல் பகுதியில் இருந்து கிழக்கு காற்றும், வட இந்தியாவில் இருந்து வடக்கு காற்றும் வந்து வடகிழக்கு காற்றாக 11-ந் தேதி அதாவது நாளை முழுமையாக உள்ளே வருகிறது....
கன்னியாகுமரி: மது போதையில் ஓட்டிய டிரைவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மது போதையில் டெம்போ ஓட்டி வந்த ஓட்டுநரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த ஓட்டுநருக்கு ரூ. 15...
நாகர்கோவில்: விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வெளி மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் இந்த கஞ்சா, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பார்சலில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடத்தலில்...
குமரி: திட்டிய மாமியார்.. மருமகள் விபரீத முடிவு
குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த மகேஷ் (34) என்பவரின் மனைவி லேகா (32), கணவர் வீட்டில் தங்கியிருந்து தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். வீட்டு வேலைகளை ஒழுங்காக செய்யவில்லை என்று மாமியார் திட்டியதால் மனமுடைந்த லேகா, வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக...
குமரி: ஆசிய தடகள போட்டி – எஸ்ஐக்கு 2 பதக்கங்கள்
சென்னையில் நடைபெற்று வரும் 23-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் பிரிவுகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். இதன் மூலம், 2026 ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெறும் உலக மாஸ்டர்ஸ் தடகள...













