Google search engine

நாகர்கோவிலில் வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், முன்விரோதம் காரணமாக டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த மதன் (20) என்ற வாலிபர் மீது அகிலன் (21), விக்னேஷ் (21), ஆதி (21) ஆகியோர் இரும்பு குழாயால் தாக்கி படுகாயப்படுத்தினர்....

ரீத்தாபுரம்: இந்து முன்னணி சார்பில்  நிர்வாகிகள் கூட்டம்

குருந்தன்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட ரீத்தாபுரம் பேரூர் இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம் கணேசபுரம், ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில் வளாகத்தில் நடைபெற்றது. பேரூர் தலைவர் ஆல்வின் ராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஒன்றிய...

அருமனை: லாரி டிரைவருடன் கல்லூரி மாணவி போலீசில் தஞ்சம்

திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் விபின் (21) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கப்பட்டு காதலித்த அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த இன்ஜினியரிங் மாணவி அபியா (20), கடந்த 27ஆம் தேதி வீட்டில்...

குலசேகரம்:   மத வழிப்பாட்டு தலம்; இந்து முன்னணி எதிர்ப்பு

குலசேகரம், மாமுடு பகுதியில் 19 ஆண்டுகளாக ஜெபகூட்டம் நடத்தி வரும் ஒருவர், தனது கட்டிடத்தை புதுப்பிக்க பேரூராட்சிக்கு வரைபட அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார். நேற்று நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில், இதற்கு அனுமதி...

கூட்டாலுமூடு: மேரா யுவபாரத் சார்பில் விளையாட்டு போட்டி

கூட்டாலுமூடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறையின் கீழ் மேரா யுவ பாரத் சார்பில் ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. தாளாளர் ராஜகுமார் போட்டிகளைத் துவக்கி...

கொல்லங்கோடு:   உயர் ரக போதை பொருள்களுடன் 4 பேர் கைது

குமரி மாவட்டம் வழியாக நேற்றிரவு உயர்ரக எம்.டி.எம்.ஏ. என்ற போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், கேரளா போதைப்பொருள் தடுப்பு போலீசார் செங்கவிளை பகுதியில் வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றனர். கார் தமிழகப்...

நாகர்கோவில்: முதல்வருக்கு 4500 மனுக்கள் அனுப்பும் போராட்டம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்நாட்டு மீனவர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக குளங்களில் மீன் வளர்க்கவும் பிடிக்கவும் முடியாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மீனவர்கள் நேற்று வலைகளுடன் நாகர்கோவில் தபால் நிலையம் வந்து, முதல்வருக்கு...

நாகர்கோவில் சிறையில் கைதிகள் மோதல்: 13 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட சிறைச்சாலையில் நேற்று முன்தினம் இரவு பேச்சியப்பன் என்ற கைதியை சிலர் தாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து, பேச்சியப்பன் முத்துராஜ் என்ற மற்றொரு கைதியை தாக்கியதாக கூறப்படுகிறது.  இது குறித்து துணை...

குழித்துறை: மனைவி இறந்ததால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

கழுவன்திட்டை பகுதியைச் சேர்ந்த சுனில்குமார் (44) என்ற கூலித் தொழிலாளி, கடந்த 11 மாதங்களுக்கு முன் இறந்த தனது மனைவியைப் பிரிந்த துயரம் தாங்காமல், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்....

கணவர் வெட்டியதில் மனைவி பலி: தக்கலையில் அதிர்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குடும்பத் தகராறில் கணவர் பழனி கத்தியால் குத்தியதில் மனைவி கஸ்தூரி படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக இரணியல் போலீசார் விசாரணை...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தக்கலை: வெளிநாடு அனுப்புவதாக ரூ 10 லட்சம் மோசடி – வழக்கு

தக்கலை அருகே குற்றக்கரை பகுதியைச் சேர்ந்த வக்கீல் சிவகாந்த் (29) என்பவரிடம், ஐரோப்பாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சஜின் ஜோஸ் என்பவர் ரூ.9 லட்சத்து 83 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளார்....

அருமனை: பிளஸ் 1 மாணவர் மாயம் – போலீசில் புகார்

அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியின் 16 வயது மகன், பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தாததால் தந்தை திட்டியதால் மனமுடைந்து வீட்டை விட்டுச் சென்றான். நேற்று முழுவதும் தேடியும்...

கடையாலுமூடு: குவாரியில் எஸ்பி ஆய்வு – ஒருவர் கைது

கடையால் பேரூராட்சிக்குட்பட்ட கட்டச்சல் பகுதியில் தடை செய்யப்பட்ட குவாரியில் திருட்டுத்தனமாக பாறைகள் உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் குவாரியில் ஆய்வு மேற்கொண்டார். இதன் விளைவாக, குவாரியில்...