காருக்குள் கழுத்தறுத்து வாலிபர் கொலை
கன்னியாகுமாரி மாவட்டம் களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே காருக்குள் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் வாலிபர் சடலம் இன்று மீட்கப்பட்டது. போலீஸ் விசாரணையில். இறந்தவர் கேரளாவைச் சேர்ந்தவர்...
நடைக்காவு ஊராட்சியில் மணக்குளத்தை சுத்தம் செய்யும் பணி
கிள்ளியூர் தொகுதிக்கட்பட்ட நடைக்காவு ஊராட்சியில் உள்ள மணக்குளத்தில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. அதே வேளையில் குளத்தில் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது. மேலும் குளத்திற்கு செல்லும் பாதையில் புதர்கள் வளர்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் குளத்தை பயன்படுத்த...
கொல்லங்கோட்டில் மதுவிற்ற 2 பேர் கைது 52 பாட்டில் பறிமுதல்
கொல்லங்கோடு அருகே புஷ்பகிரி, கரிமரம் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் தாமஸ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். அதை...
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உழவாரப்பணி
குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர் சிலைக்கு பக்தர்கள் மஞ்சள்...
நித்திரவிளையில் மதுபானம் பதுக்கி விற்றதாக 3 பேர் கைது
நித்திரவிளை சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி மதுபானம் விறப்பதாக எழுந்த புகாரின் பேரில், நித்திரவிளை இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் தலைமையிலான போலீசார் திருட்டுத்தனமாக மது விற்பனை தடை செய்யும் பொருட்டு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்....
அலங்கார விளக்குகளை அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சி.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அடுத்த காரங்காடு பகுதியில் உள்ள புனித ஞானபிரகாசியர் தேவாலய திருவிழா கடந்த 14ம் தேதி தொடங்கியது. 10ம் நாள் திருவிழாவான நேற்று தேர்பவனி நடைப்பெற்றது. இந்த திருவிழாவிற்காக கட்டப்பட்டிருந்த...
குடும்ப தகராறில் குழந்தையுடன் பெண் மாயம்.
நாகர்கோவில் வட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் துரை. இவருடைய மனைவி பாப்பா (வயது 30). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமண நடந்தது. தற்போது 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது....
சிறுவர்கள் பைக் சாகசம்; பெற்றோருக்கு தண்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில், விபத்துகளை தவிர்க்கும் வகையில் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சிறுவர்கள் -டூ - வீலர்கள் ஓட்டி பிடிபட்டால், அவர்கள் பெற்றோர் மீது...
நீட் தேர்வு எதிரான போராட்டம்- விஜய் வசந்த் பங்கேற்பு
நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கும் நீட் முறைகேடுக்கு எதிராக தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்...
குமரி மாவட்டத்தில் கனமழை: மாணவ-மாணவிகள் அவதி
குமரி மாவட்டம் முழுவதும் கோடை மழை கொட்டி தீர்த்த நிலையில் தென்மேற்கு பருவமழையும் முன்கூட்டியே பெய்ய தொடங்கியது. கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது.
நேற்று...