வில்லுக்குறி: விவசாய நிலத்தில் கொட்டப்படும் மனித கழிவுகள்
வில்லுக்குறி பேரூராட்சியின் அலுவலக பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் குளம் ஒன்றுள்ளது. இந்த குளத்தின் அருகேயுள்ள தோப்பில் கடந்த மூன்றாம் தேதி மாலை செப்டிக் டேங்க் கழிவு லாரி ஒன்று வந்து நின்றது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு...
குழித்துறை: சாலை சீரமைப்பு பணி..போக்குவரத்து மாற்றம்
களியக்காவிளையிலிருந்து குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை வழியாக நாகர்கோவில் செல்லும் நெடுஞ்சாலை பல மாதங்களாக குண்டும் குழியுமாக படுமோசமாக காணப்பட்டது. இதனால் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டன. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்க ரூ 14 கோடி 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இந்த...
குமரி: வாலிபர் வீட்டை சேதப்படுத்திய ரவுடி கைது
அருமனை அருகே சிதறால் பகுதியைச் சேர்ந்தவர் சுனில் (34). அதே பகுதியைச் சேர்ந்தவர் அகஸ்தின் (35). இவர் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. ரவுடிகள் பட்டியலிலும் உள்ளார்.
நேற்று (பிப்ரவரி 05) அருமனையில் உள்ள தனியார் பாரில் சுனில் மற்றும் அகஸ்தின் மது குடித்துக்...
வள்ளவிளை: மண்ணெண்ணெய் கிட்டங்கியை முற்றுகையிட்ட மீனவர்கள்
கொல்லங்கோடு அருகே வள்ளவிளையில் ஃபைபர் படகுகளுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கும் மண்ணெண்ணெய் கிட்டங்கி உள்ளது. இங்கு வள்ளவிளை, மார்த்தாண்டம், நீரோடி ஆகிய மூன்று மீனவர் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 975 படகுகளுக்கு மானிய விலை மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஃபைபர் படகு வைத்திருப்பவர்கள் நான்கு...
மிடாலம்: உதயமார்த்தாண்டத்தில் கல்வெட்டு கண்டெடுப்பு
கிள்ளியூர் வட்டம், மிடாலம் அருகே உள்ள உதய மார்த்தாண்டம் பகுதியில் அருள்மிகு சுயம்பு நாகலிங்கேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இது மிகவும் பழமையான கோயில் ஆகும். இந்த கோயிலில் தொல்லியல் ஆர்வலர் கொட்டாரம் சுந்தர் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் ஞாலம், முனைவர் மதன்குமார் ஆகியோர் இணைந்து நேரில் ஆய்வு...
கொல்லங்கோடு: நகராட்சி குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீ
கொல்லங்கோடு அருகே புன்னமூட்டு கடை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிலத்தில் கொல்லங்கோடு நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் நகராட்சி பகுதியில் உள்ள குப்பைகளை கொண்டு வந்து கொட்டி செல்வது வழக்கம். இந்த குப்பை சருகுகள் நேற்று (பிப்.6) இரவு 8.30 மணி அளவில் திடீரென தீப்பற்றி...
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் 2-வது எஸ்கலேட்டர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ரயில்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் வெளிமாநிலங்களுக்கும் சென்று வருகின்றன. இங்கு வரும் பயணிகள் படிக்கட்டுகளில் ஏறி செல்லும் நிலை இருந்து வந்த நிலையில், எஸ்கலேட்டர் அமைக்க ரயில்வே சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒரு...
நாகர்கோவிலில் தொழிலாளியிடம் வழிப்பறி; 2 பேர் கைது
நாகர்கோவில் இடலாக்குடி பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 53), தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் பறக்கை சந்திப்பு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளங்கடை பகுதியை சேர்ந்த தைபூ (30), ஷெருகான் (30) ஆகியோர் திடீரென வழி மறித்து தகராறு செய்தனர். மேலும் அய்யப்பனிடம்...
மண்டைக்காடு: விவசாயி மீது மோதிய மர்ம பைக் – படுகாயம்
மண்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜரத்தினம் (67). விவசாய தொழிலாளி. நேற்று மாலை தனது பைக்கில் மணவாளக்குறிச்சிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். ஏவிஎம் கால்வாய் சந்திப்பில் பைக்கை திருப்பி சாலையை கடக்க முயற்சித்தார்.
அப்போது குளச்சல் இருந்து மணவாளக்குறிச்சி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத பைக் ஒன்று ராஜரத்தினம்...
இரணியல்: கைவினை கலைஞருக்கு கவர்னர் விருது
இரணியல் அருகே நெட்டாங்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் மணி(55). இவர் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கோயில் மற்றும் வீடுகளில் பாரம்பரிய முறைப்படி பெயிண்ட் அடித்து பழமை மாறாமல் மெருகு ஏற்றி பணி புரிந்து வருகிறார். இவரது நிறுவனத்தில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இவரது சேவையை...













