Google search engine

அருமனை: கிணற்று தண்ணீருடன் கலந்த பெட்ரோல்

அருமனை அருகே கேரளா எல்லை பகுதியான பனச்சமூடு, வெள்ளறடை பகுதிகளில் சுமார் 15 வீடுகள் உள்ளன. நேற்று அங்குள்ள கிணறிலிருந்து தண்ணீர் எடுத்தபோது வழக்கத்திற்கு மாறாக தண்ணீர் உடன் பெட்ரோலும் கலந்து வந்தது. மேலும் தண்ணீரில் பெட்ரோல் வாசனையும் வீசியது. சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அந்த தண்ணீரில்...

மார்த்தாண்டம்: பெட்டிக்கடையில் புகையிலை விற்ற 2 பேர் கைது

மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (48). இவர் மார்த்தாண்டம் சந்தை அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார். இவர் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து இன்று போலீசார் செல்வராஜின் கடையில் சோதனை நடத்தினர்.  மேலும் செல்வராஜின் வீட்டிலும் சோதனை...

கிள்ளியூர்: நடந்து சென்றவர் மீது பைக் மோதி படுகாயம்

கிள்ளியூர் அருகே மேலங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (59). தொழிலாளி. இவர் நேற்று கருங்கல் - புதுக்கடை சாலையில் வெள்ளையம்பலம் பகுதியில் நடந்துசென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த கைசூண்டி என்ற பகுதியைச் சேர்ந்த வினு (42) என்பவர் அரிகிருஷ்ணன் மீது மோதினார்.  இதில்...

கிள்ளியூர்: நடந்து சென்றவர் மீது பைக் மோதி படுகாயம்

கிள்ளியூர் அருகே மேலங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (59). தொழிலாளி. இவர் நேற்று கருங்கல் - புதுக்கடை சாலையில் வெள்ளையம்பலம் பகுதியில் நடந்துசென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த கைசூண்டி என்ற பகுதியைச் சேர்ந்த வினு (42) என்பவர் அரிகிருஷ்ணன் மீது மோதினார்.  இதில்...

கீழ்குளம்: சாலைகள் சீரமைப்பை தொடங்கிய எம். எல். ஏ.

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,  கீழ்குளம் பேரூராட்சியில் உள்ள அரசகுளம் - நுள்ளிவிளை சாலைகள்  பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் இந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என்று கிள்ளியூர் எம் எல் ஏ ராஜேஷ் குமாரிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து சாலையை காங்கிரீட் தளம் அமைக்க ரூ. 6...

புதுக்கடை: பெண் மீது தாக்குதல்; ஒருவர் மீது வழக்கு

புதுக்கடை அருகே இனயம் பகுதி 41-ம் அன்பியத்தை சேர்ந்தவர் ஜெர்மினாள் (70). அதே பகுதியை சேர்ந்தவர் சந்திரன். மீனவர்களான இருவரும் உறவினர்கள் ஆவார்கள். ஜெர்மினாள் வசிக்கும் வீட்டை சந்திரன் விலைக்கு கேட்டுள்ளார். வீட்டை ஜெர்மினாள் கொடுக்காத காரணத்தால் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.  இந்த நிலையில் சம்பவ தினம்...

நாகர்கோவிலில் மது விற்றவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று நாடாங்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் ஜாண்சன் (வயது 29) என்பதும், மது விற்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து...

நாகர்கோவில்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஏழை, எளிய மக்களுக்கு எதிராக மத்திய அரசு பட்ஜெட் நிறைவேற்றியுள்ளதாக கூறியும், இந்த பட்ஜெட்டை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகட்சி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதே போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குமரி மாவட்டக்குழு சார்பில் நேற்று நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு...

குமரி: கிருஷ்ணன் கோயிலில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்றவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் பாஜக கவுன்சிலர் சுனில் அரசு தலைமையில், பாஜக மாவட்ட பொருளாளர் முத்துராமன்...

புத்தேரி பாலத்தின் கீழ்.. குப்பைகளால் தீ விபத்து

கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரி மேம்பாலத்தின் கீழ் கொட்டப்படும் குப்பைகளால் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த மேம்பாலத்தின் வழியாக செல்கின்றன. மேலும் இதிலிருந்து வெளிவரும் கரும்புகையானது பல்வேறு உடல் உபாதைகளை உண்டாக்குவதால், இந்த இடத்தில் குப்பைகளை கொட்டாமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை...