வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம்; அதிகமானோர் முன்பதிவு
குமரியில் வந்தே பாரத் ரயில் சேவை நேற்று (செப்.,2) முதல் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் 16 பெட்டிகள் கொண்டதாக இயங்குகிறது. 1,128 இருக்கைகள் இதில் உள்ளன. தென்...
தம்பதி இறப்பு: அரசு பஸ் டிரைவருக்கு 4 ஆண்டு சிறை
திங்கள்சந்தை அருகே உள்ள சேங்கரவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (60). அவர் மனைவி ராஜம் (52). இவர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். நெய்யூர் வடக்கு...
குமரி ரப்பர் விவசாயிகளுக்கு நிதி உதவி – அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2023-24ஆம் ஆண்டுகளில் பாரம்பரிய ரப்பர் வளரும் பகுதிகளில் மீண்டும் நடவு செய்த ரப்பர் விவசாயிகள் நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று ரப்பர் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி அதிகபட்சமாக 4 ஹெக்டேர்...
குமரி: தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க சதி
கொச்சியில் இருந்து நெல்லைக்கு நாகர்கோவில் வழியாக சரக்கு ரயில் ஒன்று நேற்று சென்றது. இந்த ரயில் ஆரல்வாய்மொழி ரயில் நிலையம் அருகே கடந்து செல்லும் போது தண்டவாளத்தில் 2 கற்கள் இருந்ததை எஞ்சின்...
இரணியல் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் – எம் பி பங்கேற்பு
இரனியல் ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகம் ஜல்லி யார்டு அமைத்து வருகிறது. இதனால் அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் வழி தடத்தை மறைத்து வீடுகளை இடித்து நடைமேடை அருகே அதற்கான பணிகள் நடந்து...
அஞ்சுகிராமம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் கைது
கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூரை அடுத்த குமாரபுரம் தோப்பூரை சேர்ந்தவர் மெர்லின் சுபாஷ் (வயது37). இவர் சென்டிரிங் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் இரவிபுதூரில் உள்ள தனது வயலுக்கு...
கேசவபுரம் பத்ரகாளியம்மன் கோவில் தேவ பிரசன்னம்
திருவட்டாறு அருகே கேசவபுரம், ஆனைபூந்திகுளம் பத்ரகாளியம்மன், பூதத்தான் கோவில் அமைந்துள்ளது. பிரதித் திபெற்ற இந்த கோவிலில் தினமும் காலை மாலை பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலில் தினம் சுற்றுவட்டார...
விநாயகர் சதுர்த்தி குமரியில் சிலைகள் அனுப்பும் பணி தொடக்கம்
விநாயகர் சதுர்த்தி விழா வரும் ஏழாம் தேதி கொண்டாடப்பட உள்ளது. குமரி மாவட்டத்தில் இதை ஒட்டி இந்து முன்னணி, சிவசேனா, இந்து மகா சபா உட்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர்...
கருங்கல் அருகே மனைவி 2 மகள்களை வெட்டிவிட்டு தொழிலாளி தற்கொலை
கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடை பகுதியை சேர்ந்தவர் செல்லசாமி (65) தொழிலாளி. இவருக்கு விமலா ராணி (57) என்ற மனைவி, எமி பென்சியா (27), எமி வினிலா (22) என்ற இரண்டு மகள்கள்...
வீட்டில் பாலியல் தொழில் நடத்திய கணவன் மனைவி கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வடசேரி போலீசார் நேற்று (ஆக.,30) அந்த வீட்டில் சோதனை செய்தனர். அப்போது பெண்...