கொல்லங்கோடு: உயர் ரக போதை பொருள்களுடன் 4 பேர் கைது
குமரி மாவட்டம் வழியாக நேற்றிரவு உயர்ரக எம்.டி.எம்.ஏ. என்ற போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், கேரளா போதைப்பொருள் தடுப்பு போலீசார் செங்கவிளை பகுதியில் வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றனர். கார் தமிழகப்...
நாகர்கோவில்: முதல்வருக்கு 4500 மனுக்கள் அனுப்பும் போராட்டம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்நாட்டு மீனவர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக குளங்களில் மீன் வளர்க்கவும் பிடிக்கவும் முடியாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மீனவர்கள் நேற்று வலைகளுடன் நாகர்கோவில் தபால் நிலையம் வந்து, முதல்வருக்கு...
நாகர்கோவில் சிறையில் கைதிகள் மோதல்: 13 பேர் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட சிறைச்சாலையில் நேற்று முன்தினம் இரவு பேச்சியப்பன் என்ற கைதியை சிலர் தாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து, பேச்சியப்பன் முத்துராஜ் என்ற மற்றொரு கைதியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து துணை...
குழித்துறை: மனைவி இறந்ததால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
கழுவன்திட்டை பகுதியைச் சேர்ந்த சுனில்குமார் (44) என்ற கூலித் தொழிலாளி, கடந்த 11 மாதங்களுக்கு முன் இறந்த தனது மனைவியைப் பிரிந்த துயரம் தாங்காமல், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்....
கணவர் வெட்டியதில் மனைவி பலி: தக்கலையில் அதிர்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குடும்பத் தகராறில் கணவர் பழனி கத்தியால் குத்தியதில் மனைவி கஸ்தூரி படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக இரணியல் போலீசார் விசாரணை...
மார்த்தாண்டம்: மாமியாரை தாக்கிய மருமகள் -2 பேர் மீது வழக்கு
திக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (55) என்பவர், தனது மகன் அஜின்குமார் வீட்டில் நின்றுகொண்டிருந்தபோது, அவரது மனைவி அஸ்வினி மற்றும் அவரது சகோதரி ஜெனிமோள் (32) ஆகியோர் சேர்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது...
குமரியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்
குமரி மாவட்டத்தில் இன்று 30ம் தேதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் 'உங்கள் ஸ்டாலின் முகங்கள்' நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நாகர்கோவில் மாநகராட்சி 33வது வார்டுக்கு குருசடி அந்தோனியார் சமூகத்தில் கூடம், கொல்லங்கோடு நகராட்சி...
மணவளக்குறிச்சி: பெண்ணை தாக்கிய கணவன் மனைவி மீது வழக்கு
மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த புனிதா (56) என்பவரிடம், அதே பகுதியை சேர்ந்த ஜோன்சிங் (52) மற்றும் அவரது மனைவி டெல்மா (50) ஆகியோர் சுமார் 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது....
குளச்சல்: சிலம்ப வீரர்கள் சாதனை நிகழ்ச்சி
உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு குமரி களரி கலைக்களஞ்சியம் சார்பில் குளச்சல் வி கே பி பள்ளி மைதானத்தில் நேற்று சிலம்ப விளையாட்டு மாணவர்களின் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. குளச்சல் நகர் மன்ற...
திற்பரப்பு: அருவியல் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக கோதையாறு, பரளியாறு போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலாப்...













