கொல்லங்கோடு: நகராட்சி குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீ
கொல்லங்கோடு அருகே புன்னமூட்டு கடை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிலத்தில் கொல்லங்கோடு நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் நகராட்சி பகுதியில் உள்ள குப்பைகளை கொண்டு வந்து கொட்டி செல்வது வழக்கம். இந்த...
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் 2-வது எஸ்கலேட்டர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ரயில்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் வெளிமாநிலங்களுக்கும் சென்று வருகின்றன. இங்கு வரும் பயணிகள் படிக்கட்டுகளில் ஏறி செல்லும் நிலை இருந்து வந்த...
நாகர்கோவிலில் தொழிலாளியிடம் வழிப்பறி; 2 பேர் கைது
நாகர்கோவில் இடலாக்குடி பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 53), தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் பறக்கை சந்திப்பு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளங்கடை பகுதியை சேர்ந்த தைபூ (30),...
மண்டைக்காடு: விவசாயி மீது மோதிய மர்ம பைக் – படுகாயம்
மண்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜரத்தினம் (67). விவசாய தொழிலாளி. நேற்று மாலை தனது பைக்கில் மணவாளக்குறிச்சிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். ஏவிஎம் கால்வாய் சந்திப்பில் பைக்கை திருப்பி சாலையை கடக்க முயற்சித்தார்.
அப்போது...
இரணியல்: கைவினை கலைஞருக்கு கவர்னர் விருது
இரணியல் அருகே நெட்டாங்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் மணி(55). இவர் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கோயில் மற்றும் வீடுகளில் பாரம்பரிய முறைப்படி பெயிண்ட் அடித்து பழமை மாறாமல் மெருகு ஏற்றி பணி...
அருமனை: கிணற்று தண்ணீருடன் கலந்த பெட்ரோல்
அருமனை அருகே கேரளா எல்லை பகுதியான பனச்சமூடு, வெள்ளறடை பகுதிகளில் சுமார் 15 வீடுகள் உள்ளன. நேற்று அங்குள்ள கிணறிலிருந்து தண்ணீர் எடுத்தபோது வழக்கத்திற்கு மாறாக தண்ணீர் உடன் பெட்ரோலும் கலந்து வந்தது....
மார்த்தாண்டம்: பெட்டிக்கடையில் புகையிலை விற்ற 2 பேர் கைது
மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (48). இவர் மார்த்தாண்டம் சந்தை அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார். இவர் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்...
கிள்ளியூர்: நடந்து சென்றவர் மீது பைக் மோதி படுகாயம்
கிள்ளியூர் அருகே மேலங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (59). தொழிலாளி. இவர் நேற்று கருங்கல் - புதுக்கடை சாலையில் வெள்ளையம்பலம் பகுதியில் நடந்துசென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த...
கிள்ளியூர்: நடந்து சென்றவர் மீது பைக் மோதி படுகாயம்
கிள்ளியூர் அருகே மேலங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (59). தொழிலாளி. இவர் நேற்று கருங்கல் - புதுக்கடை சாலையில் வெள்ளையம்பலம் பகுதியில் நடந்துசென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த...
கீழ்குளம்: சாலைகள் சீரமைப்பை தொடங்கிய எம். எல். ஏ.
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கீழ்குளம் பேரூராட்சியில் உள்ள அரசகுளம் - நுள்ளிவிளை சாலைகள் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் இந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என்று கிள்ளியூர் எம் எல் ஏ ராஜேஷ்...
















