Google search engine

குளச்சல்: இன்ஸ்டா மூலம் மாணவியிடம் நகை பறித்த வகுப்பறை தோழி

குளச்சல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவி மிகவும் செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் பெற்றோர் வாங்கிக் கொடுக்கும் தங்க நகைகளை இன்ஸ்டாவில் பதிவு செய்து வந்துள்ளார். இதைக் கண்ட உடன் படிக்கும் தோழி இன்ஸ்டாவில் ஒரு ஆண் நண்பர் பெயரில் ஐடி உருவாக்கி...

குழித்துறை: புற்று நோயாளிகளுக்கு நடிகை கௌதமி உதவி

குழித்துறை வாவுலி பொருட்காட்சியில் பைரவர் சேவா டிரஸ்ட் மற்றும் மார்த்தாண்ட லிஸ்டர் மருத்துவமனை இணைந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல உதவி நேற்று நடைபெற்றது. குழித்துறை நகராட்சி தலைவர் பொன். ஆசைதம்பி, மார்த்தாண்டம் லிஸ்டர் மருத்துவமனை தலைமை டாக்டர் அரவிந்த் விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நடிகை...

காட்டாத்துறை: ரேஷன் கடையை பார்வையிட்ட கலெக்டர்

தக்கலை அருகே காட்டாத்துறையில் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு துறையின் கீழ் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை மூலம் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பயன்பட்டு வருகின்றனர். நேற்று (ஜூலை 13) இந்த கடையை மாவட்ட கலெக்டர் அழகுமீனா திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கடையில் அரிசி...

களியக்காவிளை: மகாதேவர் கோயிலில் சிவதொண்டர்கள் உழவாரப் பணி

களியக்காவிளை அருகேயுள்ள பிரசித்தி பெற்ற பாறசாலை மகாதேவர் கோயிலில் உழவாரப் பணி நடந்தது. நாகர்கோவில் விஸ்வாமித்திரர் சைவ சபா உழவாரப்பணி அறக்கட்டளை சார்பில் சிவ தொண்டர்கள் பங்கேற்று, கோயில் சுற்றுப்பகுதியை தூய்மைப்படுத்தினர். கோயில் வெளிப்பகுதி சுற்றுச்சுவர்களில் பொருத்தப்பட்டுள்ள லட்சதீப விளக்குகளையும் தூய்மைப்படுத்தினர். அமைப்பின் தலைவர் ஐயப்பன், அமைப்பாளர்...

கிள்ளியூர்:  வீடு வீடாக கலெக்டர் ஆய்வு

கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட திப்பிறமலை, கண்ணன்விளை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு தன்னார்வலர்கள் நேரில் சென்று, உங்களுடன் ஸ்டாலின் திட்ட விண்ணப்பங்கள் வழங்கி வருகின்றனர். இதை இன்று 13-ம் தேதி கலெக்டர் அழகு மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகாமிற்கு தவறாமல் கலந்துகொண்டு பயன்பெறுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்....

குமரி: அமைச்சர் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை

முஞ்சிறை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தூத்தூரில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் மாஸ்டர் மோகன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஓரணியில் தமிழ்நாடு என்ற நிலைப்பாட்டை...

கன்னியாகுமரி: மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ்ராஜன் திடீர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோணத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கி உள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.  நாகர்கோவில் பகுதியில் ஒரு சில ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம்...

குளச்சல்: மனைவியை தாக்கிய கணவன் உட்பட 4 பேர் மீது வழக்கு

குறும்பனை, சகாய மாதா தெருவைச் சேர்ந்தவர் ஷாஜி. இவரது மனைவி கஜினி பிரியா (37). இவர் இரண்டாவது ஷாஜியை திருமணம் செய்து உள்ளார். திருமணத்தை பதிவுசெய்வது தொடர்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. நேற்று ஷாஜி தனது உறவினர்களான டெய்சி (35), கீதா...

மண்டைக்காடு: ஸ்டார்ட் செய்யும் போது எரிந்த ஸ்கூட்டர்

மண்டைக்காடு புதூர் பகுதியைச் சேர்ந்தவர் டைனி (37). மீன்பிடித் தொழிலாளி. நேற்று (ஜூலை 10) மாலை இவர் தேங்காப்பட்டணம் செல்ல ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு தெருவில் வந்தபோது, என்ஜின் இயங்காமல் திடீரென நின்றது.  அவர் ஸ்கூட்டர் கிக்கரை பலமுறை மிதித்து ஸ்டார்ட் செய்ய முயற்சித்தார். அப்போது என்ஜினில் திடீரென...

மணவாளக்குறிச்சி: கல்லூரி மாணவரின் பைக் திருட்டு

மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் வினோத் (23). தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவ தினம் வினோத் பைக்கில் அம்மாண்டிவிளையில் நடந்த திருமண விழாவில் பங்கேற்க சென்றார். மண்டபத்தின் வெளியே பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்றவர் பின்னர்...