கருங்கல்: மாயமான 12 வயது சிறுமி மீட்பு வாலிபருக்கு போக்சோ
கருங்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12 வயதான மாணவி அந்த பகுதியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். சம்பவ தினம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்கு ஆதார் கார்டு வாங்குவதற்காக சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை.
மாணவியின் தாயார் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்....
கொல்லங்கோடு: செல்போன் டார்ச்சில் டிக்கெட் கொடுத்த நடத்துனர்
குமரி மாவட்டத்தில் அரசு பேருந்துகள் தினமும் மாவட்டத்தில் எங்காவது ஒரு அரசு பேருந்து பழுதாகி நிற்பதும் அதை பயணிகள் தள்ளி செல்லும் சம்பவங்களும் வழக்கமான சம்பவங்கள் போல அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் நேற்று இரவு கொல்லங்கோடு - மார்தாண்டம் அரசு பேருந்தில் உள்ள மின் விளக்குகள்...
களியக்காவிளை: கோயிலில் நகை, பணம் கொள்ளை
களியக்காவிளை அருகே களியிக்கல் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. கோயில் இவ்வருட திருவிழா கடந்த வாரம் நடந்து முடிந்தது. கோயிலில் தினமும் பூஜைகள் நடந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் கோயில் அர்ச்சகர் பூஜை முடிந்து கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று மாலை பூஜை...
புதுக்கடை: 2 குழந்தைகளுடன் பெண் மாயம்
துக்கடை அருகே உள்ள இனயம் பகுதியை சேர்ந்தவர் பென் சாம் ( 40). இவரது மனைவி ஜெயா (37). இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும் 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஜெயா கண் கண்ணாடி விற்பனை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில்...
நாகர்கோவிலில் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு அபராதம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் கிருஷ்ணா தலைமையில் அதிகாரிகள் இன்று நாகர்கோவில் பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். கலெக்டர் ஏற்கனவே தமிழில் பெயர் பலகை வைக்க உத்தரவிட்டிருந்த போதிலும், அதனை செயல்படுத்தாத 10 கடைகளுக்கு தலா...
ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி டீன் விளக்கம்
ன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம், மருத்துவக்கல்லூரி டீன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்; ராதிகா என்ற கர்ப்பிணி பெண் கடந்த 15ம் தேதி மருத்துவமனைக்கு வந்துள்ளார். மருத்துவமனையில் சேர மருத்துவர்கள் கூறிய நிலையில் அவர் சேரவில்லை. 19ஆம் தேதி அவர் சேர்ந்தபோது வலி அதிகமாக இருந்ததால் அறுவை சிகிச்சை...
வேப்பமூடு பூங்காவில் பராமரிப்பு பணியை மேயர் மகேஷ் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் அறிவுசார் மையம் கட்டுமான பணிகள் நடக்கின்றன. இந்தநிலையில் வேப்பமூடு பூங்காவில் மேயர் மகேஷ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அலங்கார நீருற்று, நடைபாதை, விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள் என அனைத்தையும் பார்வையிட்டார்.
அப்போது அலங்கார நீருற்று செயல்படாமல் இருந்தது. ஆங்காங்கே சரியாக...
வடசேரியில் கேரள லாட்டரி விற்ற 2 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று கனகமூலம் சந்தை அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு கேரள லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டதாக நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த மகா ராஜா (வயது 39) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை...
நாகர்கோவிலில் துரை வைகோ பேட்டி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நேற்று தி.மு.க. முதன்மை செயலாளர் துரை முகவர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: புதிய கல்விக் கொள்கை தமிழகத்துக்கு முற்றிலும் விரோதமானது. இது இந்தி பேசாத அனைத்து மாநிலங்களுக்கும் எதிரானது. ஆங்கிலம் வேண்டாம் என வடமாநில பா.ஜனதா கட்சியினர் கூறி வருகின்றனர்.
ஆனால்...
புதுக்கடை: 50 மது பாட்டில்களுடன் ஒருவர் கைது
புதுக்கடை சப்-இன்ஸ்பெக்டர் பிரைட் பிளசிங் மற்றும் போலீசார் நேற்று காப்புக்காடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில் அவரிடம் மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் அதே பகுதியிலுள்ள கண்ணன்கரை என்ற இடத்தைச் சேர்ந்த...











