Google search engine

கன்னியாகுமரி: கனமழை பெய்ய வாய்ப்பு.. மக்களே எச்சரிக்கை

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (பிப்ரவரி 28) ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடலோர...

நாகர்கோவில் போக்குவரத்து பணிமனையில் புகுந்த மரநாய்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராணி தோட்டம் போக்குவரத்து பணிமனையில் நேற்று மரநாய் ஒன்று புகுந்தது. இதனைக் கண்ட அதிகாரிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் மர நாயை பத்திரமாக...

வில்லுக்குறி: அரசின் அனைத்து துறை புகைப்படக்கண்காட்சி

வில்லுக்குறி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி இன்று 26-ம் தேதி...

வெள்ளிச்சந்தை: வீட்டுக் கதவை உடைத்து பெண் மீது தாக்குதல்

வெள்ளிச்சந்தை அருகே ஆசாரி விளை பகுதியை  சேர்ந்தவர் சந்திரசேகர் மனைவி செல்வகனி (58). இவர் மேலச்சங்கரன் குழி பகுதியில் சமையல் வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார் மனைவி...

இரணியல்: நடந்து சென்றவர் மீது ஆட்டோ மோதி காயம்

சுங்கான்கடை, ஐக்கியபுரம் பகுதி சேர்ந்தவர் ஏசுபாதம் (54). இவரது மனைவி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார். இவர் பேயன்குழியில் உள்ள ஒரு துணி கடையில் டைலராக வேலை பார்த்து...

களியக்காவிளை: சிவராத்திரி விழாவில் திருவிதாங்கூர் மகாராணி

களியக்காவிளை அருகே செங்கல் ஊராட்சிக்குட்பட்ட மகேஸ்வரத்தில் சிவபார்வதி கோவில் உள்ளது. இந்த கோயில் சிவராத்திரி விழாவின் கடைசி நாளான நேற்று நான்கு யாம பூஜையினை திருவிதாங்கூர் மகராணி பூயம் திருநாள் கெளரி பார்வதி...

வில்லுக்குறி: கோவிலுக்கு செல்லும் பாலம் இடிந்து 3 பேர் காயம்

குமரியில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் சிவாலய ஓட்டம் நடந்தது. இதில் 9-ம் சிவாலயமான வில்லுக்குறி பகுதியில் உள்ள திருவிடைக்கோடு சடையப்பர் மகாதேவர் கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நடந்தும்...

கொல்லங்கோடு: ரேஷன் அரிசி கடத்திய ஆட்டோவுடன் டிரைவர் கைது

கொல்லங்கோடு காவல் நிலைய  வாகனகத்தில் போலீஸ்காரர் ஒருவர்  ஊரம்பு நோக்கி வாகனத்தை ஓட்டி சென்றார். அப்போது கச்சேரி நடை என்ற இடத்தில் வைத்து ஒரு பயணிகள் ஆட்டோவில் இருக்கை மேல் பிளாஸ்டிக் பையில்...

நாகர்கோவிலில் சாரண சாரணியர் பேரணி

நாகர்கோவில் கோட்டார் டி.வி.டி. மேல்நிலைப் பள்ளியில் சாரண சாரணியர் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. செல்போனை தவிர்ப்போம், புத்தகம் வாசிப்பதை நேசிப்போம் என்ற தலைப்பில் அவர்கள் உறுதிமொழி ஏற்று சிந்தனை நாள் பேரணியில் கலந்து...

குமரி: அரசுப்பள்ளியை முற்றுகையிட்ட பா. ஜ. க வடக்கு மாநகர தலைவர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஒழுகினசேரி அரசு உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரில் தனியார் நிறுவனத்தின் விளம்பரங்கள் எழுதும் பணி இன்று (பிப்-25) நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, தகவல் அறிந்த பா.ஜ.க வடக்கு மாநகர தலைவரும்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவிலில் லாட்டரி விற்ற 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் கோட்டார் போலீசார் சோதனை நடத்தினர். இதில், ஒரு வீட்டில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த 3 பெண்கள் உட்பட 5 பேர்...

குமரி: சப்கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆந்திர மாநிலத்தைப் போன்று மாதம்தோறும் ரூபாய் 6 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் தக்கலையில் உள்ள சப் கலெக்டர் அலுவலகத்தில்...

தக்கலை: நர்ஸ் திடீர் மாயம் ; போலீசில் புகார்

தக்கலை அருகே மூலச்சல் பகுதியைச் சேர்ந்த கோபாலன் மகள் அனுஷா (24) திடீரென மாயமானார். தக்கலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாகப் பணிபுரியும் அனுஷா, சர்ச்சுக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை....