Google search engine

கொல்லங்கோடு:  பைக் விபத்தில் முறிந்தது இன்ஜினியர் கால்

கொல்லங்கோடு அருகே காட்டுகடை பகுதியை சேர்ந்தவர் பெலிக்ஸ் கேமின்(39). இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை தனது பைக்கில் இவர் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்தார். கோனசேரி என்ற இடத்தில் செல்லும்போது பெண் ஒருவர் ஓட்டி வந்த ஸ்கூட்டர் பெலிக்ஸ் பைக்கில் மோதியது. இதில்...

மார்த்தாண்டம்: மாயமான பிளஸ் 1 மாணவி கேரளாவில் மீட்பு

குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியில் 39 வயது மீன்பிடி தொழிலாளி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது 16 வயது மகள் ஒருவர் மங்களூரில் உள்ள ஒரு விடுதியில் தங்கி பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.  தற்போது விடுமுறை என்பதால் மாணவி சொந்த ஊரில் தங்கி இருந்தார். இந்த நிலையில்...

திருவட்டார்: இசக்கியம்மன் கோயிலில் உண்டியல் உடைப்பு

திருவட்டார் அருகே கொடுப்பைகுழி பகுதியில் இசக்கி அம்மன் கோவில் உள்ளது. நேற்று மாலை வழக்கம் போல் பூஜை முடிந்து கோவில் நடையை பூட்டி விட்டு நிர்வாகத்தினர் சென்றனர். இன்று காலையில் அந்த பகுதியில் உள்ளவர்கள் கோவிலில் சாமி கும்பிட சென்றபோது கோவிலின் காம்பவுண்டில் மாட்டியிருந்த உண்டியல் உடைத்து...

நித்திரவிளை: சுப்பிரமணியசாமி கோவிலில் உண்டியல்கள் திருட்டு

நித்திரவிளை அருகே மணக்காலில் சுப்ரமணியசாமி கோயில் உள்ளது. நேற்று காலை பக்தர்கள் கோயிலுக்கு சென்ற போது கோயில் வளாகத்தில் உள்ள விநாயகர், ஐயப்பன், கிருஷ்ணன், சிவன், துர்கா தேவி மற்றும் முருகன் சன்னதி முன் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களில் நான்கு உண்டியல்களை காணவில்லை. இதை பார்த்த பக்தர்கள் கோவில்...

கருங்கல்: காங்கிரஸ் சார்பில் ராஜீவ் நினைவு தினம்

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி 34-வது நினைவு தினத்தையொட்டி அவரது திருஉருவ படத்திற்கு  மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. வட்டார தலைவர் இராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங், தமிழ்நாடு மீனவர்...

கருங்கல்: மாயமான 12 வயது சிறுமி மீட்பு வாலிபருக்கு போக்சோ

கருங்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12 வயதான மாணவி அந்த பகுதியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். சம்பவ தினம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்கு ஆதார் கார்டு வாங்குவதற்காக சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை.  மாணவியின் தாயார் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்....

கொல்லங்கோடு: செல்போன் டார்ச்சில்   டிக்கெட் கொடுத்த நடத்துனர்

குமரி மாவட்டத்தில் அரசு பேருந்துகள் தினமும் மாவட்டத்தில் எங்காவது ஒரு அரசு பேருந்து பழுதாகி நிற்பதும் அதை பயணிகள் தள்ளி செல்லும் சம்பவங்களும் வழக்கமான சம்பவங்கள் போல அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் நேற்று இரவு கொல்லங்கோடு -  மார்தாண்டம் அரசு பேருந்தில் உள்ள மின் விளக்குகள்...

களியக்காவிளை: கோயிலில் நகை, பணம் கொள்ளை

களியக்காவிளை அருகே களியிக்கல் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. கோயில் இவ்வருட திருவிழா கடந்த வாரம் நடந்து முடிந்தது. கோயிலில் தினமும் பூஜைகள் நடந்து வந்துள்ளது.     இந்நிலையில் நேற்று முன்தினம் கோயில் அர்ச்சகர் பூஜை முடிந்து கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று மாலை பூஜை...

புதுக்கடை:   2 குழந்தைகளுடன் பெண் மாயம்

துக்கடை அருகே உள்ள இனயம் பகுதியை சேர்ந்தவர் பென் சாம் ( 40).   இவரது மனைவி ஜெயா (37). இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும் 4 வயதில் ஒரு மகனும்  உள்ளனர். ஜெயா கண் கண்ணாடி விற்பனை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில்...

நாகர்கோவிலில் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு அபராதம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் கிருஷ்ணா தலைமையில் அதிகாரிகள் இன்று நாகர்கோவில் பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். கலெக்டர் ஏற்கனவே தமிழில் பெயர் பலகை வைக்க உத்தரவிட்டிருந்த போதிலும், அதனை செயல்படுத்தாத 10 கடைகளுக்கு தலா...