குமரி மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 285 மனுக்கள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை,...
குமரி: மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கண்டன பொதுக்கூட்டம்: விஜய் வசந்த் பங்கேற்பு
மத்திய பிஜேபி அரசை கண்டித்து குருந்தன்கோடு கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் குருந்தன்கோடு சந்திப்பில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வட்டாரத் தலைவர் பொன். பால் துரை தலைமை தாங்கினார். கன்னியாகுமரி...
குமரி: அழகுமுத்துக்கோன் குருபூஜை: மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
நாகர்கோவிலில் தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 268-வது குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள்...
மார்த்தாண்டம்: தங்கம் மாற்றித் தருவதாக.. 7 பவுன் நகை பறிப்பு
மார்த்தாண்டத்தில், லிட்டில் மேரி (55) என்பவர் 7 பவுன் தங்க நகைகளை மாற்றி எடுக்கச் சென்றபோது, 60 வயது முதியவர், 45 வயது பெண் மற்றும் 10 வயது குழந்தை ஆகியோர் சேர்ந்து,...
நித்திரவிளை: திருமணமாகி ஒரேநாளில் புதுப்பெண்ணுக்கு சித்ரவதை
நித்திரவிளை அருகே சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த அஸ்வினி (25) என்பவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (29) என்பவருடன் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமான மறுநாளிலிருந்தே கணவர் மற்றும் அவரது...
மார்த்தாண்டம்: பயன்பாடற்ற பயோ கழிவறை.. விஜய் வசந்த் எம்பி ஆய்வு
மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட பயோ கழிவறை பயன்பாடின்றி காணப்பட்டது. இது குறித்து ஆய்வு செய்ய விஜய் வசந்த் எம்பி சம்பவ இடத்தை நேற்று பார்வையிட்டார். அவருடன் குழித்துறை நகராட்சி...
நர்ஸ் மாயம்: புதுக்கடை போலீஸ் விசாரணை
புதுக்கடை அருகே அம்சி பகுதியை சேர்ந்த 26 வயதான பிரியா என்ற நர்ஸ், வேலைக்குச் சென்று வீடு திரும்பாத நிலையில், அவரது தாய் மீனா புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை...
பைங்குளம் நூலக வாசகர் வட்ட கூட்டம்
புதுக்கடை அருகே பைங்குளம் அரசு முழு நேர நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் தலைவர் முருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் நூலகர் துளசி முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் சஜீவ், சனல் கருத்துரையாற்றினர்....
நாகர்கோவில்: மேயரிடம் வாழ்த்து பெற்ற மல்யுத்த வீரர்
சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான மல்யுத்தப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், தான் வென்ற தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழை...
கிள்ளியூரில் திமுக சார்பில் கலைஞர் 7ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், கருங்கல் அருகே பாலூர் ரவுண்டானாவில் இன்று காலை கலைஞர் 7ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய திமுக செயலாளர் பி. கோபால் தலைமையில்...