சீனாவுடன் வர்த்தகம் செய்ய கனடா ஒப்பந்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்த ஒப்பந்தப்படி கனடா வர்த்தகத்தில் ஈடுபட்டால், கனடா பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என எச்சரித்தார்.
இந்நிலையில் அமெரிக்காவின் கல்ப்ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் நிறுவன விமானங்களுக்கு,கனடா அங்கீகாரம் வழங்கவில்லை என்றால், அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் கனடா தயாரிப்பு விமானங்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
மேலும்,...
இன்று (ஜனவரி 31) காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பல குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள மருத்துவமனைகள் தெரிவித்தன. இது அக்டோபர் மாத போர்நிறுத்தத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிக உயர்ந்த உயிரிழப்புகளில் ஒன்றாகும்.
இந்தத் தாக்குதல்கள் காசா முழுவதும் உள்ள இடங்களில் நடந்துள்ளது. கான் யூனிஸில் உள்ள முகாமில் நடந்த தாக்குதல் தீ விபத்தை ஏற்படுத்தியதாகவும், இதில் ஒரு தந்தை, அவரது மூன்று...
காங்கோ நாட்டில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். ஏராளமானோரை காணவில்லை.
ஆப்பிரிக்க கண்டத்தின் மத்திய பகுதியில் உள்ள காங்கோ நாட்டில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. சுமார் 120-க்கும் மேற்பட்ட கிளர்ச்சிக் குழுக்கள் காங்கோவின் பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளன.
காங்கோவின் வடக்குப் பகுதியில் எம்23 என்ற கிளர்ச்சிக் குழு செயல்படுகிறது. இந்த குழு கோமா,...
சீன அதிபர் ஜி ஜின்பிங் அந்த நாட்டின் மத்திய ராணுவ கமிஷனின் (சிஎம்சி) தலைவராக செயல்படுகிறார். இந்த கமிஷனின் கட்டுப்பாட்டின் கீழ் சீன ராணுவம், கடற்படை, விமானப்படை, ஏவுகணைப் படை ஆகியவை செயல்படுகின்றன.
சிஎம்சி அமைப்பின் துணைத் தலைவராக ஜாங் யூக்ஸியா பதவி வகித்து வந்தார். ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் சில நாட்களுக்கு முன்பு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். சிஎம்சி அமைப்பின் பணியாளர் பிரிவு தலைவராக பணியாற்றிய லீயு...
மியான்மர், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளில் டிஜிட்டல் மோசடி, சூதாட்டம் ஆகியவை மிகப் பெரியளவில் நடைபெறுகிறது.
சீனா-மியான்மர் எல்லையில் செயல்படும் ஒரு கும்பல் 1 பில்லியன் டாலரை விட அதிக மதிப்பில் சூதாட்டம் மற்றும் டிஜிட்டல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. மேலும் சீனர்கள் 14 பேர் இந்த கும்பலால் கொலை செய்யப்பட்டுள்னர்.
இந்த கும்பலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரை கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் சீன அதிகாரிகள் கைது...
அமெரிக்காவின் சைபர் செக்யூரிட்டி அன்ட் இன்பிராஸ்டிரக்கசர் செக்யூரிட்டி (சிஐஎஸ்ஏ) எனப்படும் சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்புப் பிரிவின் செயல் இயக்குநராக செயல்பட்டு வருபவர் மது கோட்டுமுக்கலா.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சிஐஎஸ்ஏ-வின் செயல் தலைவராக, தனது நம்பிக்கைக்குரிய மது கோட்டுமுக்கலாவை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நியமித்தார். அமெரிக்க அரசின் ரகசியங்களையும், முக்கிய விவரங்களையும் பாதுகாக்கும் பணியில் சிஐஎஸ்ஏ ஈடுபட்டு வருகிறது. இதன்...
மியான்மரில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில், ராணுவ ஆதரவு பெற்ற யூனியன் மற்றும் ஒற்றுமை கட்சி (USDP) பெரும்பான்மை வெற்றியை பெற்றிருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. ராணுவ ஆட்சியின் தலைவராக மின் ஆங் ஹ்லைங் உள்ளார். 2020 பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே ராணுவ ஆட்சியால் அவை ரத்து செய்யப்பட்டன.
2015 தேர்தலில்...
தமிழக கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட நடராஜர், சோமாஸ்கந்தர், சுந்தரர் சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா முடிவு
admin - 0
தமிழக கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட நடராஜர் வெண்கல சிலை உட்பட 3 சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க அருங்காட்சியகம் ஒப்புக் கொண்டுள்ளது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ‘ஸ்மித்சோனியன் தேசிய அருங்காட்சியகம்’ உள்ளது. இந்த அருங்காட்சியகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் தமிழகக் கோயில்களில் இருந்து சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட 3 வெண்கல சிலைகளை திருப்பி ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10-ம் நூற்றாண்டை சேர்ந்த ஷிவா நடராஜர் சிலை, 12-ம் நூற்றாண்டை சேர்ந்த...
சீனாவுடன் வர்த்தகம் செய்ய கனடா ஒப்பந்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்த ஒப்பந்தப்படி கனடா வர்த்தகத்தில் ஈடுபட்டால், கனடா பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என எச்சரித்தார்.
இந்நிலையில் அமெரிக்காவின் கல்ப்ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் நிறுவன விமானங்களுக்கு,கனடா அங்கீகாரம் வழங்கவில்லை என்றால், அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் கனடா தயாரிப்பு விமானங்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
மேலும்,...
வடமேற்கு பாகிஸ்தானில் இருந்து 70,000 பேர் வெளியேற்றம் – தலிபான்களுக்கு எதிராக ராணுவம் நடவடிக்கையா?
admin - 0
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) என்ற தீவிரவாத அமைப்பு செயல்படுகிறது.
ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கருதப்படும் டிடிபி, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மீண்டும் டிடிபி அமைப்பினர் மீது ராணுவம் தாக்குதல் நடத்தப்போவதாகவும், ஜனவரி 23-க்குள் திரா பகுதியை விட்டு வெளியேறுமாறும் மசூதி ஒலிபெருக்கிகள் மூலம் ஒரு மாதம் முன்பே அறிவிப்பு வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த...