வெனிசுலா, கனடா மற்றும் கிரீன்லாந்தை அமெரிக்கப் பகுதிகளாகக் காட்டும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வரைபடத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று வெளியிட்டுள்ளார்.
உலகின் அதிக எண்ணெய் வளமிக்க நாடான வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கப் படைகள், அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோவை சிறைப் பிடித்து சென்றது. மேலும், அந்நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சிப் பகுதியாக விளங்கும்...
“கிரீன்லாந்தை விலைக்கு வாங்கும் எனது திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் டென்மார்க், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமாக கிரீன்லாந்து உள்ளது. இந்நிலையில், ஆர்க்டிக் பகுதியில் அச்சுறுத்தலாக உள்ள சீனா, ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்காவைப் பாதுகாக்க, எங்களுக்கு கிரீன்லாந்து வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார். மேலும், கிரீன்லாந்தில்...
தெற்கு ஸ்பெயினில் உள்ள அடாமுஸ் நகரத்துக்கு அருகே நேற்று (ஞாயிறு) மாலை இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர், சுமார் 100 பேர் காயமடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை தெற்கு ஸ்பெயினில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் 21 பேர் உயிரிழந்தனர், 100 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், இது நாட்டுக்கு ஆழ்ந்த வேதனை நிறைந்த இரவு...
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மீட்புக் குழுக்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் 8 உடல்களை மீட்டெடுத்ததை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இந்த தீவிபத்தில் 60-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று கராச்சி மேயர் முர்தசா வஹாப் தெரிவித்துள்ளார்.
கராச்சியில் கடந்த சனிக்கிழமை ( ஜன.17) இரவு குல் பிளாசா என்ற மொத்த மற்றும் சில்லறை விற்பனை வணிக...
ஐ.நா. சபைக்கு மாற்றாக புதிய அமைப்பை தொடங்கிய ட்ரம்ப்: ரூ.9,000 கோடி செலுத்தி நிரந்தர உறுப்பினராக அழைப்பு
admin - 0
ஐ.நா. சபைக்கு மாற்றாக ‘‘போர்டு ஆப் பீஸ்’’ என்ற புதிய சர்வதேச அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடங்கி உள்ளார். இந்த புதிய அமைப்பில் ரூ.9,000 கோடி கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேரலாம் என்று அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நடைபெற்றது. அமெரிக்க அதிபர்...
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு சிறுபான்மையினருக்கு எதிராக நடந்த சம்பவங்கள் பலவும் மதம் சாராதவை என்றும், அதேநேரத்தில் மதம் சார்ந்த வன்முறைச் சம்பவங்களும் பதிவாகி உள்ளன என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா அரசாங்கம் கவிழ்ந்ததில் இருந்து அந்நாட்டில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்திய அரசும் இது தொடர்பாக தனது கவலையை வங்கதேச...
வங்கதேசத்தில் உள்ள எரி பொருள் நிரப்பும் மையத்தில் இந்து இளைஞர் ஒருவர் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். இது இனரீதியான தாக்குதலா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கதேசத்தின் கோலண்டா மோர் என்ற பகுதியில் கரிம் என்ற பெயரில் எரிபொருள் நிரப்பும் மையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் காலை நான்கரை மணிக்கு கருப்பு நிற எஸ்யுவி வாகனம் ஒன்று எரிபொருள் நிரப்ப வந்தது. எரிபொருள் நிரப்பிய பின்...
“வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்” – கிரீன்லாந்து விவகாரத்தில் ட்ரம்ப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
admin - 0
கிரீன்லாந்து விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக நடந்து கொள்வது ஆபத்தான வீழ்ச்சிப் பாதைக்கு வழி வகுக்கும் என்று ஐரோப்ப்பிய ஒன்றியம் அவரை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கிரின்லாந்து விவகாரத்தில் அமரிக்காவின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்க 10% கூடுதல் வரி விதிக்கப்படும்...
சிரியாவின் வடமேற்குப் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், டிசம்பர் மாதம் அமெரிக்க வீரர்களை கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதியுடன் தொடர்புடைய அல்-கொய்தாவின் மூத்த தலைவர் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து அமெரிக்காவின் ராணுவ அமைப்பான சென்ட்காம் (CENTCOM) வெளியிட்ட அறிக்கையில், ’அமெரிக்கப் படைகள் ஜனவரி 16 அன்று இந்தத் தாக்குதலை நடத்தியது. இதில், பிலால் ஹசன் அல்-ஜாசிம் என்ற அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டார். இவர், டிசம்பரில் அமெரிக்க வீரர்கள்...
சுவிட்சர்லாந்தின் எழில்மிகு டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் (டபிள்யூஇஎப்) 56-வது ஆண்டு கூட்டம் இன்று தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில், இந்தியாவிலிருந்து மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், சிவராஜ் சிங் சவுகான், பிரகலாத் ஜோஷி, கே.ராம்மோகன் நாயுடு ஆகிய 4 அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
மேலும், மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, ம.பி.முதல்வர் மோகன் யாதவ்,...
