Google search engine

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா விளையாடாததால் ரூ.38 கோடி வருவாய் இழப்பு

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறாததால் டிக்கெட் வருவாயில் ரூ.38 கோடி நஷ்டத்தை போட்டி அமைப்பாளர்கள் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐசிசி உலக டெஸ்ட்...

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கு நியூஸி. நட்சத்திர வீரர்கள் ‘குட் பை’

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 டி 20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் டி 20 தொடர் வரும் 16-ம்...

கேப்டன் பதவியே வேணாம்… ஆளை விடுங்கப்பா… – கே.எல்.ராகுல் மறுப்பு

ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் பதவியை வேண்டாம் என மறுத்துள்ளார் கே.எல்.ராகுல். இதனால் அக்சர் படேல் கேப்டனாக நியமிக்கப்படுவது உறுதியாகி உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 22-ம் தேதி தொடங்க...

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தாயகம் திரும்பினர்: ஒரு வார ஓய்வுக்கு பின்னர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. ரோஹித் சர்மா தலைமையில்...

150-வது வருட கொண்டாட்டம்: இங்கிலாந்து – ஆஸ்திரேலியா பகலிரவு டெஸ்டில் மோதல்

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையே முதன்முறையாக கடந்த 1887-ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 45 ரன்கள்...

கிண்டல் செய்த காங்கிரஸுக்கு பேட்டால் பதில் சொன்ன ரோஹித்: சமூக வலைதளங்களில் பாஜக பதிலடி

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ரோஹித்தை கிண்டல் செய்த காங்கிரஸ் கட்சிக்கு சமூக வலைதளங்களில் பாஜக பதிலடி கொடுத்துள்ளது. துபாயில் நடைபெற்ற ஐசிசி...

ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு இல்லை: மனம் திறந்தார் ரோஹித் சர்மா

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 252 ரன்கள் இலக்கை இந்திய அணி...

ஐசிசி-யின் அணியில் 6 இந்திய வீரர்கள்

8 அணிகள் கலந்து கொண்ட ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. 76 ரன்கள் விளாசி...

தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்டோம்: சொல்கிறார் விராட் கோலி

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 3-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதில் அணியில் உள்ள அனைத்து வீரர்களின் பங்களிப்பும்...

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணி 3-வது முறையாக பட்டம் வென்று அசத்தியது எப்படி?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 12 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி. துபாயில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நித்திரவிளை: கல்லால் அடித்து கிட்டாச்சி ஆபரேட்டர் கொலை

சூரியகோடு பகுதியைச் சேர்ந்த ஹிட்டாச்சி ஆபரேட்டர் சதீஷ்குமார் (39), கடந்த 18ஆம் தேதி முன்விரோதம் காரணமாக 5 பேர் கும்பலால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார். குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்...

கருங்கல்: போலீஸ் பிடியில் இருந்து தப்பிய கொள்ளையன் கைது

பாலூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஆல்வின் வீட்டில் கடந்த மாதம் 18 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக கருங்கல் போலீசார் பாலூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரைக்...

குமரி: மதுவை மகள் கீழே கொட்டியதால் தொழிலாளி தற்கொலை

மணவாளக்குறிச்சி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த கட்டிட தொழிலாளி ராஜேந்திரன் (49), மது பாட்டிலை பீரோவில் மறைத்து வைத்திருந்தார். அவரது மகள் அதை ஊற்றியதால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் பூச்சி கொல்லி மருந்தை குடித்து...