Google search engine
திரு​வண்​ணா​மலை மாவட்​டம் ஜவ்​வாது​மலை வட்​டத்​தில் உள்ள கோவிலூர் கிராமத்​தில் பழமை​வாய்ந்த ஆதி சிவன் கோயில் உள்​ளது. இந்த கோயில் மூன்​றாம் ராஜ​ராஜசோழன் ஆட்​சிக் காலத்​தில் கட்​டப்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. இந்த சிவன் கோயில் கரு​வறை திரு​மூல​நாதர் சந்​நிதி மற்​றும் ராஜகோபுரம் உள்​ளிட்​டவை பல ஆண்​டு​களாக சிதிலமடைந்த நிலை​யில் இருந்​தன. இந்​நிலை​யில் தமிழக அரசால் நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டு, ரூ.2.49 கோடி மதிப்​பில் தற்​போது புனரமைப்​புப் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இதற்​கிடையே, திரு​மூல​நாதர்...
தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு இன்​னும் சில மாதங்​களே உள்ள நிலை​யில், கட்​சிப் பணி​களில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வரு​கின்​றன. திமுக கூட்​ட​ணி​யில் தற்​போது வரை எந்த மாற்​ற​மும் இல்​லாமல் அதே கூட்​டணி தொடர்ந்து வரும் நிலை​யில், பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் அதி​முக மட்​டுமே இணைந்​துள்​ளது. பாமக, தேமு​திக உள்​ளிட்ட கட்​சிகள் கூட்​ட​ணியை உறுதி செய்​யாமல், தயக்​கம் காட்டி வரு​கின்​றன. இந்​நிலை​யில், தமிழகத்​தில் உள்ள அனைத்து தொகு​தி​களுக்​கும்...
தலைநகரில் உள்ள பாரம்பரிய பல்கலைக் கழகம் ஒன்றுக்கு சிண்டிகேட் உறுப்பினர்களை நியமனம் செய்வதில் ஆலயக் கட்சிக்குள் அடிதடியே நிகழ்ந்து விடும் போலிருக்கிறது. இந்த விவகாரத்தில், சின்னவர் தரப்பு சொல்லியும் விடாப்பிடியாக இருக்கிறதாம் அந்த ரெண்டெழுத்து மாண்புமிகு தரப்பு. சிண்டிகேட்டுக்கு துறை சார்ந்த அமைச்சரானவர் தனக்கு வேண்டப்பட்ட ‘கீதப்’ பெண்மணியை சிபாரிசு செய்தாராம். ஆனால், “அந்த இடத்துக்கு அய்யா சொன்ன ஆளைத்தான் போடவேண்டும்” என காவிரிக் கரையிலிருந்து ரெண்டெழுத்து அமைச்சரின் காரியதரிசி...
புதுச்சேரியில், இண்டியா கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்பதில் திமுக - காங்கிரஸ் இடையே இப்போதே போட்டி கடுமையாகி வருகிறது. இந்த முறை தங்கள் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என புதுச்சேரி திமுகவினர் விரும்புகின்றனர். ஆனால், இழந்த செல்வாக்கை மீட்டு ‘புதுவை எங்களின் கோட்டை’ என நிரூபிக்க காய் நகர்த்துகிறது காங்கிரஸ். இப்படி ஆளுக்கொரு திட்டம் வைத்திருப்பதால் இரண்டு கட்சிகளுமே முப்பதுக்கு இருபது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என...
ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட செயற்குழு கூட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஜி.கே.எம். தமிழ் குமரன் கலந்து கொண்டு பேசியதாவது: பாமகவை பற்றி இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் சிலர் அவதூறுகளை பரப்பி வருகின்றனர். அவற்றையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டாம். வருங்காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி 2031-ல் தனித்து ஆட்சி அமைக்க வேண்டும். ராமதாஸின் கரத்தை பலப்படுத்தும்...
தமிழகத்தில் பாஜக வெற்றி பெற வாய்ப்பு இல்லை. சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மூலம் வெற்றி பெற பாஜக முயற்சிக்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மெட்ராஸ் ரவுண்ட் டேபிள் 1 சார்பில் சென்னை ரன்ஸ் மாரத்தான் போட்டிகள் நேற்று நடைபெற்றது. நேப்பியர் பாலத்தில் இருந்து தொடங்கிய மாரத்தானை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் உதயநிதி...
ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் கூட்டணி கட்சியினருக்கு அமைச்சரவையில் இடம் அளித்த ஆந்திர மாடல் தமிழகத்துக்கும் வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார். மதுரை மற்றும் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டிகளில் கூறியதாவது: தமிழகத்தில் கூட்டணி கட்சியினரும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டுமென்ற எதிர்பார்ப்பு காங்கிரஸிடம் இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ளும். ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் கூட்டணிக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கும் ஆந்திர மாடல் தமிழகத்துக்கும் வேண்டும். கரூர்...
திருப்பத்தூர் மாவட்டம் வாணி​யம்​பாடி இஸ்​லாமியா கல்​லூரி வரலாற்​றுத் துறை ஆய்வு நெறி​யாளர் சி.​முகமது ஃபஹீம் மேற்​பார்​வை​யின் கீழ் முனை​வர் பட்ட ஆய்​வாளர் ரங்​க​நாதன், ஜவ்​வாது மலைக்கு உட்​பட்ட நெல்​லிப்​பட்டு கிராமத்​தில் 5,000 ஆண்​டு​களுக்கு முந்​தைய கற்​கால கற்​கருவி​களை கண்​டெடுத்​துள்​ளார். இதுகுறித்து அவர் ‘இந்து தமிழ் திசை’ செய்​தி​யாளரிடம் கூறிய​தாவது: நெல்​லிப்​பட்டு கிராமத்​தைச் சேர்ந்த கார்த்​தி​கேயன், கிரீஸ்​வரன் ஆகியோர் அளித்த தகவலின்​படி, அங்கு ஆசிரிய​ராகப் பணி​யாற்​றும் கோவிந்​த​ராஜ் மற்​றும் சதீஷ்கு​மார் ஆகியோரது...
திமுகவின் திருச்சி மத்திய மாவட்டச் செயலாளராக க.வைரமணி பதவி வகிக்கிறார். திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளரான இவருக்கு, அமைச்சரின் சொந்த தொகுதியான லால்குடியில் உள்ள 5 ஒன்றியங்கள், 3 பேரூராட்சிகள், ஒரு நகராட்சியில் பதவியில் உள்ள திமுக நிர்வாகிகள் அதே ஊரை சேர்ந்த மாவட்டச் செயலாளர் வைரமணிக்கு உரிய மரியாதை தருவதில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில்...
எல்லோரும் ஒரே கருத்துகளுடன் இருக்கமாட்டார்கள், மனவருத்தங்கள் இருக்கும். அதை பொதுவெளியில் சொல்லக்கூடாது. அதற்காக இதை தலைப்பு செய்தியாக போடாதீர்கள் என்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் நேற்று செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது: நான் டெல்டா மாவட்டத்துக்காரன் என்று முதலமைச்சர் பெருமையாக கூறி வருகிறார். அப்படிப்பட்டவர், அந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பிரச்சினையை காது கொடுத்து கேட்டிருக்க வேண்டும். நெல் கொள்முதலை...