கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 61 ஆக அதிகரிப்பு
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சிலர் கடந்த 18, 19-ம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் குடித்துள்ளனர்....
ரூ.4,000 கோடியில் 10,000 கி.மீ. சாலை மேம்பாடு: 2 ஆண்டுகளில் செயல்படுத்த உள்ளதாக முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் வரும் 2 ஆண்டுகளில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.4 ஆயிரம் கோடியில் 10 ஆயிரம் கி.மீ. சாலைகள் மேம்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் 110...
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவம் மேலும் ஏழு பேர் கைது: இதுவரை மொத்தம் 21 பேர் சிக்கினர்
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவம் தொடர்பாக மேலும் ஏழு பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இதுவரையில் 21 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சடையன், தேவபாண்டலம், சிவகுமார்,சென்னை, பன்சிலால்,சென்னை, கௌதம்,சென்னை,ரவி,...
“பேரவையை பொதுக்கூட்டமாக ஆக்கிவிடக் கூடாது” – அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள்
சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக்கல்வி, உயர்கல்வி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன் பேசியதாவது:
அரை நூற்றாண்டுகளாக இந்த அவையில் இருக்கிறேன்....
கலை – அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 20% வரை அதிகரிப்பு: சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
இந்த கல்வியாண்டு முதல் கலை - அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 20 சதவீதம் வரை அதிகரிக்கப்படுகிறது என்று சட்டப் பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று உயர்கல்வித்...
தமிழ் மொழிக்கு தொண்டு செய்வோருக்கு கருணாநிதி பெயரில் புதிய விருது: தமிழக அரசு
தமிழ் மொழிக்கு தொண்டு செய்வோருக்கு கருணாநிதி பெயரில் ரூ.10 லட்சம், ஒரு பவுன் தங்கப் பதக்கத்துடன் புதிய விருது வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும்...
சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் இன்று 100 இடங்களில் 24 மணிநேர உண்ணாவிரதம்
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி தமி ழகம் முழுவதும் 100 இடங்களில் சிஐடியு சங்கத்தினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) நிர்வாகிகள் கூறியதாவது:
தமிழக மக்களுக்கு...
தமிழகத்தில் மக்காச்சோள சாகுபடியை ஊக்குவிக்க சிறப்பு திட்டம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்
தமிழகத்தில் மக்காச்சோள சாகுபடியை ஊக்குவிக்க 18 மாவட்டங்களில் ரூ.30 கோடியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றுஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், வேளாண்துறை மானியக் கோரிக்கை மீதானவிவாத்ததுக்கு பதிலளித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழகத்தில் மக்காச்சோள...
முதுநிலை நீட் தேர்வு தள்ளிவைப்புக்கு கண்டனம்: நிரந்தரமாக ரத்து செய்ய முதல்வர், தலைவர்கள் வலியுறுத்தல்
முதுநிலை நீட் தேர்வு திடீரென தள்ளிவைக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:
யுஜிசி நெட் தேர்வு ரத்தானதை தொடர்ந்து, தேசிய தேர்வு வாரியம் நடத்தும் முதுநிலை...
கோவை விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு
கோவை விமான நிலையத்துக்கு இன்று (திங்கள்கிழமை) காலை மீண்டும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவை அவிநாசி சாலையில் 'சிட்ரா' பகுதி அருகே அமைந்துள்ளது கோவை சர்வதேச விமான...