Google search engine
Home மாநில செய்திகள்

மாநில செய்திகள்

எஸ்ஐஆர் பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட பார்வையாளர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

தமிழகத்​தில் 2026-ம் ஆண்​டுக்​கான சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி​களை கண்​காணிக்க தேர்​தல் ஆணை​யம் 12 சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்​வை​யாளர்​களை நியமித்​துள்​ளது. இவர்​களு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டம், தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா...

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பொது விநி​யோகத் திட்​டத்​துக்கு தனித்​துறை உள்​ளிட்ட 15 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்தி ரேஷன் கடை ஊழியர்​கள் சென்​னை​யில் நேற்று ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். பொது விநி​யோகத் திட்​டத்​துக்கு தனித்​துறை உரு​வாக்க வேண்​டும், ‘தா​யு​மானவர்’ திட்​டத்​தில் உள்ள...

“பாஜகவால் அதிமுகவை எதுவும் செய்துவிட முடியாது!” – வலுவான நம்பிக்கையில் வைகைச்செல்வன் | நேர்காணல்

Follow Us “2026-ல் பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவோம்” என அதிமுக பொதுக்குழு - செயற்குழு ஆர்ப்பாட்டமாக சூளுரைத்திருக்கும் நிலையில், அக்கட்சியின் செய்தித் தொடர்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வனிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காகப் பேசினோம். Q பாஜக-வைத் தவிர...

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கும் முகாம் தொடக்கம்: 8 இடங்களில் நடைபெறுகிறது

மாநக​ராட்சி சார்​பில் செல்​லப் பிராணி​களுக்கு உரிமம் பெறு​வதற்​கான சிறப்பு முகாம் நேற்று தொடங்​கியது. 8 இடங்​களில் இன்​றும், நாளை​யும் நடை​பெற உள்​ளது. இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மாநக​ராட்சி சார்​பில், திருவிக...

தனிநபர் கனவுகளை ‘சிபில் ஸ்கோர்’ சிதைப்பது எப்படி? – மாநிலங்களவையில் கனிமொழி என்விஎன் சோமு விவரிப்பு

"சிபில் ஸ்கோர் என்ற 3 இலக்க எண் மூலம் கோடிக்​கணக்​கான மக்​களின் வாழ்​வா​தா​ரத்​துடன் தனி​யார் அமைப்​பு​கள் விளை​யாடி வரு​கின்​றன" என்று மாநிலங்​களவை​யில் திமுக எம்.பி. டாக்​டர் கனி​மொழி என்​விஎன் சோமு கண்​டனம் தெரிவித்துள்​ளார். மாநிலங்​களவை​யில்...

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரும் பாமக போராட்டத்தில் பங்கேற்க தவெகவுக்கு அழைப்பு

சாதிவாரி கணக்​கெடுப்பு நடத்த வலி​யுறுத்தி பாமக சார்​பில் டிச.17-ம் தேதி அன்​புமணி தலை​மை​யில் போராட்​டம் நடை​பெறுகிறது. இதில் தவெக பங்​கேற்க, அன்​புமணி சார்​பில் அழைப்பு கடிதத்தை தவெக பொதுச் செயலா​ளர் ஆனந்த், நிர்​வாக குழு...

உளவுத்துறை அலர்ட்: மகனுடன் கிறிஸ்துமஸ் விழாக்களுக்கு புறப்படும் முதல்வர்!

கிறிஸ்தவர்கள் வாக்கு வங்கி எந்த வகையிலும் விஜய் பக்கம் திரும்பிவிடக் கூடாது என்பதில் திமுக கண்ணும் கருத்துமாக இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, திருநெல்வேலியில் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ள கிறிஸ்துமஸ் விழாவில்...

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் உள்ள ‘கலைமகள் சபா’ சொத்து ஏலத்தை கண்காணிக்க முன்னாள் நீதிபதி தலைமையில் ஆணையம்

கலைமகள் சபாவுக்கு சொந்​த​மாக தமிழகம் உள்​ளிட்ட 5 மாநிலங்​களில் உள்ள சொத்​துகளின் ஏலத்தை கண்காணிக்க முன்​னாள் நீதிபதி எஸ்​.எஸ்​.சுந்​தர் தலை​மை​யில் ஒருநபர் ஆணை​யம் அமைத்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​வி்ட்​டுள்​ளது. நாமக்​கல் மாவட்​டம் குமார​பாளை​யத்தை தலை​மை​யிட​மாகக்...

“முடிஞ்சா என்னைய ஃபாலோ பண்ணுங்க…” – விஜய்க்கு செந்தில் பாலாஜி யோசனை

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கும் நிலையில், புதுச்சேரிக்கு பிரச்சாரத்துக்குச் சென்ற தவெக தலைவர் விஜய், அங்கு ரேஷன் கடைகள் செயல்பாட்டில் இல்லாதது போன்று விமர்சனம்...

நுகர்பொருள் வாணிபக் கழக தேர்தலில் திமுக ஆதரவு சங்கம் வெற்றி

தமிழ்​நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்​தில் பணி​யாற்​றும் சுமார் 14 ஆயிரம் தொழிலா​ளர்​களின் நலனுக்​காக, பல்​வேறு தொழிற்​சங்​கங்​கள் இயங்​கு​கின்​றன. இந்த தொழிற்​சங்​கத்​தினர் தங்​கள் கோரிக்​கைகளுக்​காக நிர்​வாகத்​தோடு பேசுவதற்கு அங்​கீ​காரம் பெறவேண்​டும் என்​ப​தால் தொழிற்​சங்க அங்​கீ​காரத் தேர்​தல்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவிலில் கழிவுநீர் ஓடையின் மேல்பகுதி உடைந்து சேதம்.

நாகர்கோவிலின் செட்டிகுளம் பகுதியில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் கழிவுநீர் ஓடையின் மேல் பகுதி உடைந்து கிடக்கிறது. தினசரி ஏராளமான மக்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் இந்தப் பகுதியில், உடைந்து கிடக்கும் ஓடை...

மக்களை மகிழ்விக்கும் கடமையை முதல்வர் செய்கிறார் -அமைச்சர்.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், குமரி மாவட்டத்தில் 2 லட்சத்து 99 ஆயிரம் பேர் மகளிர் உரிமைத்தொகை பெற்று வருவதாகவும், விடுபட்டவர்களுக்கு மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு...

மண்டைக்காடு: கோயிலில் இன்று நள்ளிரவு வலிய படுக்கை பூஜை

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை, பங்குனி பரணி நட்சத்திரம், கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமை என ஆண்டுக்கு மூன்று முறை நடைபெறும் வலிய படுக்கை என்னும் மகா பூஜை...