Google search engine
நீல​கிரி மாவட்​டம் கீழ்​கோத்​த கிரியை சேர்ந்த ஆலு குரும்​பர் பழங்​குடி ஓவியர் கிருஷ்ணனுக்கு மத்​திய அரசு சமீபத்​தில் பத்மஸ்ரீ விருது அறி​வித்து பெரு​மைப்​படுத்​தி​யது. இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உயி​ரிழந்​தார். இவரது மனைவி சுசீலா, மேட்​டுப்​பாளை​யத்​தில் பாக்​குத் தோப்​பில் வேலை செய்​து, குடும்​பத்தை நடத்தி வரு​கிறார். கிருஷ்ணன்​-சுசீலா தம்​ப​தி​யின் மூத்த மகள் வாசுகி, தந்தை இறப்​புக்​குப் பிறகு கல்விக் கட்​ட​ணம் செலுத்த வழி​யின்​றி, படிப்பை நிறுத்தி விட்​டார். இதுகுறித்த செய்தி...
தமிழக, காரைக்​கால் மீனவர்கள் 9 பேரை விடு​தலை செய்து இலங்கை நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்​பர் 28-ம் தேதி நெடுந்​தீவு அருகே பாக் நீரிணை கடற்​பகு​தி​யில், ராம​நாத​புரம் மாவட்​டம் மண்​டபம் பகு​தி​யைச் சேர்ந்த மீனவர்கள் மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​தனர். அப்​போது, சந்​தியா ஜோசப் என்​பவரது விசைப்​படகை இலங்கை கடற்​படை​யினர் சுற்​றிவளைத்​தனர். படகில் இருந்த மீனவர்கள் அமோஸ்​டின், ஜெனி​டாஸ், ஜெபஸ்​டின் ஆகியோரைக் கைது செய்த இலங்கை கடற்​படை​யினர், அவர்​களை ஊர்க்​காவல் துறை நீதி​மன்​றத்​தில்...
சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் வரு​வாய் 2024–25-ம் நிதி​யாண்​டில், கட்​ட​ணம் தவிர்த்து இதர பிரிவு​களில் 30 சதவீதம் வரை அதி​கரித்​துள்​ளது. சென்​னை​யில் 2 வழித்​தடங்​களில் மெட்ரோ ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. 3 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் தின​மும் பயணம் செய்​கின்​றனர். மெட்ரோ ரயில் நிறு​வனம் டிக்​கெட் கட்டண வரு​வாய் மட்​டுமின்​றி, இதர வழிகளி​லும் வரு​வாயை திரட்​டும் பணி​களை கடந்த சில ஆண்​டு​களாக மேற்​கொண்டு வரு​கிறது. குறிப்​பாக, வாகன நிறுத்​தும் இடம் அதி​கரிப்​பு, மெட்​ரோவுக்கு சொந்​த​மான...
சென்னை சென்ட்​ரல் - கூடூர் மார்க்​கத்​தில் மீஞ்​சூர் - பொன்​னேரி ரயில் நிலை​யங்​களுக்கு இடையே பொறி​யியல் பணி நடக்​க​வுள்​ள​தால், மின்​சார ரயில் சேவை​யில் மாற்​றம் செய்​யப்பட உள்​ளது. இதன்​படி, சென்னை சென்ட்​ரல் - கும்​மிடிப்​பூண்​டிக்கு பிப்​. 4, 6, 7 ஆகிய தேதி​களில் இரவு 11.20 மணிக்கு புறப்​படும் மின்​சார ரயில், மீஞ்​சூர் - கும்​மிடிப்​பூண்டி இடையே பகுதி ரத்து செய்​யப்​படும். கும்​மிடிப்​பூண்டி - சென்னை சென்ட்​ரலுக்கு பிப்​. 5, 7,...
கொலை செய்​யப்​பட்ட பிஹார் தம்​பதி மற்​றும் குழந்​தை​யின் உடல்​களை கட்​ட​ணமின்றி சொந்த மாநிலத்​தில் உறவினர்​களிடம் ஒப்​படைக்க முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார். வேலை தேடி சென்னை வந்த, பிஹார் மாநிலம், ஷேக்​பூரா மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் கவுரவ் குமார், மனைவி புனிதா குமாரி, அவர்​களின் 2 வயது குழந்தை ஆகியோர் இங்கு அதே மாநிலத்​தைச் சேர்ந்த 3 பேரால் கொலை செய்​யப்​பட்​டனர். இதையடுத்து கொலையாளிகள் மூவரை​யும் போலீ​ஸார் கைது செய்தனர். கொலை செய்​யப்​பட்ட மூவரின்...
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்தில், 50 ஏக்கரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தஞ்சாவூரில் ராஜராஜ சோழனையும், அவரது ஆட்சி நிர்வாகத்தையும் பெருமைப்படுத்தும் வகையில், மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என 2023-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி சட்டப் பேரவையில், முதல்வர்ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து தஞ்சாவூரில் அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. அப்போது பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தமிழ்நாடு...
​டாஸ்மாக் பணி​யாளர்​கள் இன்று குடும்​பத்​துடன் தலைமைச் செயல​கத்தை முற்​றுகை​யிட்டு போராட்டம் நடத்​தவுள்​ள​தாக, தமிழ்​நாடு டாஸ்​மாக் பணி​யாளர்​கள் சங்​கம் (ஏஐடி​யுசி) தெரி​வித்​துள்​ளது. தமிழகத்​தில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வரு​கின்​றன, இந்த கடைகளில் 25 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தொகுப்​பூ​திய, ஒப்​பந்​தப் பணி​யாளர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர். தொகுப்​பூ​திய, ஒப்​பந்​தப் பணி​யாளர்​கள் அனை​வரை​யும் பணி நிரந்​தரம் செய்​து, அவர்​களுக்கு கால​முறை ஊதி​யம் வழங்க வேண்​டும். பணி நிறைவுக்கு பிறகு ஓய்​வூ​தி​யம் வழங்க வேண்​டும் என கடந்த...
சிறுசேரி சிப்காட் தொழில்​நுட்ப பூங்கா வளாகத்​தில் உள்ள நாவலூர் ஏரியில் ரூ.30 கோடி செல​வில் தூர்​வாரப்​பட்டு அமைக்​கப்​பட்​டுள்ள சிப்காட் சுற்​றுச்​சூழல் பூங்​காவை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்து வைத்​தார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: இந்​தி​யா​விலேயே பெரிய பொருளா​தார வளர்ச்​சி மிக்க மாநில​மாக தமிழகம் விளங்கி வரு​கிறது. தமிழக தொழில் துறை​யானது அனை​வருக்​கும் பயனளிக்​கும் சமச்​சீ​ரான வளர்ச்​சியை உறு​தி​செய்​து, பரவலான முதலீடு​களை ஈர்ப்​ப​தில் தனி கவனம் செலுத்தி வரு​கிறது. லட்சம்...
ஓய்வூ​தி​யத் திட்​டம் மற்​றும் பல்​வேறு கோரிக்​கைகள் தொடர்​பாக அரசு ஊழியர்​கள் சங்​கங்​கள் வேலை நிறுத்​தம் அறி​வித்​துள்ள நிலை​யில், பணிக்கு வரா​விட்​டால் சம்​பளமில்லை என தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம் அறி​வித்​துள்​ளார். தமிழக அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள் பழைய ஓய்​வூ​தி​யம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி 20 ஆண்​டு​களுக்​கும் மேலாக போராட்​டம் நடத்தி வந்த நிலை​யில், சமீபத்​தில் தமிழக அரசு ‘டேப்​ஸ்’ எனப்​படும் உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அறி​வித்​தது. இதில் பல்​வேறு சந்​தேகங்​கள் எழுப்​பப்​பட்ட நிலை​யில்,...
சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற வழக்​கில் இருந்து தங்​களை விடுவிக்​கக் கோரி முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் சகோ​தரர் அசோக்குமார் உள்​ளிட்ட 3 பேர் தாக்​கல் செய்​துள்ள மனுவுக்கு அமலாக்​கத் துறை பதில் அளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. முன்​னாள் அமைச்​ச​ரான செந்​தில் பாலாஜி, கடந்த அதி​முக ஆட்சி காலத்​தில் போக்​கு​வரத்​துத் துறை அமைச்​ச​ராக பதவி வகித்​த​போது போக்​கு​வரத்​துக் கழகத்​தில் வேலை வாங்​கித் தரு​வ​தாகக் கூறி பண மோசடி​யில் ஈடு​பட்​ட​தாக,...