Google search engine
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை நேற்று முன்தினம் முடிவு செய்யப்பட்டது. கூட்டணியில் கடைசியாக இணைந்த தேமுதிக-வுக்கு 10 தொதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு 6 பேர் கொண்ட குழுவை சுதீஷ் தலைமையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். இதில் இளங்கோவன், பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ், எம்.ஆர்.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். விருகம்பாக்கம், ரிஷிவந்தியம், விருதுநகர்,...
தமிழக பாஜக ஆன்​மிகம், கோயில் மேம்​பாட்டு பிரிவு மாநிலச் செய​லா​ளர் எஸ்​.​வினோத் ராகவேந்​திரன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடலூர் பாடலீஸ்​வரர் கோயில் கும்​பாபிஷேகம், 15 ஆண்​டு​களுக்​குப் பிறகு கடந்த 24-ம் தேதி நடை​பெற்​றது. புராதனக் கோயில் என்​ப​தால், ஒவ்​வொரு சீரமைப்பு பணி​யும் தொல்​லியல் துறை​யின் பரிந்​துரைப்​படியே நடை​பெற வேண்​டும் என்​பது நீதி​மன்ற உத்​தர​வு. ஆனால், எந்​த​வித முறை​யான பரிந்​துரை​யும் இன்றி பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன. திருப்​பணிக்​காக வாரி வழங்​கிய உபய​தா​ரர்​களுக்கு அழைப்​பிதழ்​கூட வழங்​கப்​பட​வில்​லை....
மெரினா லூப் சாலை​யில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை அகற்​றக்​கோரி தொடரப்​பட்ட வழக்கு வாபஸ் பெறப்​பட்​ட​தால், அந்த வழக்கை தள்​ளு​படி செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​வி்ட்​டுள்​ளது. சென்​னை, மெரினா கடற்​கரை​யின் கலங்​கரை விளக்​கம் முதல் பட்​டினப்​பாக்​கம் வரை உள்ள லூப் சாலை ஆக்​கிரமிப்​பு​களை அகற்​றும்​படி சென்னை உயர்​நீ​தி​மன்​றம் கடந்த 2023 மற்​றும் 2025-ம் ஆண்​டு​களில் உத்​தர​விட்​டது. இருப்​பினும் அப்​பகு​தி​யில் ஆக்​கிரமிப்​பு​கள் அகற்​றப்​பட​வில்லை எனக்​கோரி, ஆனந்த் என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார். அதில், லூப் சாலையை...
சென்னை மாவட்​டத்​துக்கு உட்​பட்ட 16 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில் வாக்​குச்​சாவடி அலு​வலர்​களுக்​கான முதல்​கட்ட பயிற்சி வகுப்பு 28-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதுகுறித்து மாவட்​டத் தேர்​தல் அலு​வலரும், சென்னை மாநக​ராட்சி ஆணை​யரு​மான ஜெ.குமரகுருபரன் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக சட்​டப்​பேரவை பொதுத் தேர்​தல் ஏப்​.23-ம் தேதி நடை​பெற உள்​ளது. சென்னை மாவட்​டத்​துக்கு உட்​பட்ட 16 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில் 978 இடங்​களில் மொத்​தம் 4,079 வாக்​குச்​சாவடிகள் உள்​ளன. வாக்​குச்​சாவடி மையங்​களில் பணிபுரிய உள்ள 19,594...
கரூரில் விதி​களை மீறி மனிதப் பட்​டிகள் அமைக்​கப்​படு​வ​தாக தலைமைத் தேர்​தல் அதி​காரி​யிடம் அதி​முக புகார் அளித்​துள்​ளது. இதுதொடர்​பாக சென்னை தலை​மைச் செயல​கத்​தில் தமிழக தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக்​கிடம் அதி​முக எம்​.பி. இன்​பதுரை, முன்​னாள் அமைச்​சர் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் ஆகியோர் புகார் கொடுத்​தனர். பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர்​கள் கூறிய​தாவது: கரூரில் இதற்கு முன்பு 40 பட்​டிகள் அமைத்து வைத்​திருந்​தனர். தற்​போது 120-க்​கும் அதி​க​மான மனிதப் பட்​டிகள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன. ஏசி வசதி ஏற்​பாடு...
பட்​டினப்​பாக்​கம் பேருந்து பணிமனை அருகே தேர்தல் பறக்​கும் படை​யினர் நேற்று முன்​தினம் இரவு வாகன தணிக்​கை​யில் ஈடு​பட்​டனர். அப்​போது, அந்த வழி​யாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை​யிட்​ட​தில், அதில் பயணித்​தவரிடம் உரிய ஆவணங்​கள் இன்றி ரூ.1.50 லட்​சம் இருந்​த​தால், பறக்​கும் படை​யினர் பறி​முதல் செய்து விசா​ரித்​தனர். இதில், பணத்​துடன் பிடிபட்​ட​வர் மியான்​மரில் வசிக்​கும் வெளி​நாடு வாழ் இந்​தி​ய​ரான ராஜு என்​பதும், ஆர்​.ஏ.புரத்​தில் உள்ள மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெறு​வதற்​காக பணம் கொண்டு...
பரந்​தூர் பசுமை வெளி விமான நிலை​யத் திட்​டத்தை எதிர்த்​துப் போராடி வரும் கிராம மக்​கள், நடை​பெற உள்ள தமிழ்​நாடு சட்​டப்​பேர​வைத் தேர்​தலைப் புறக்​கணிக்​காமல், தங்​களுக்கு ஆதர​வளிக்​கும் கட்​சிகளுக்கு வாக்​களிக்​கப் போவ​தாக தெரி​வித்​துள்​ளனர். காஞ்​சிபுரம் மாவட்​டம் பரந்​தூரில் அமைய​வுள்ள புதிய விமான நிலை​யத் திட்​டத்​தைக் கைவிடக் கோரி, மக்​கள் நீண்ட கால​மாகத் தொடர் போராட்​டங்​களை முன்​னெடுத்து வரு​கின்​றனர். இதன் ஒரு பகு​தி​யாக, கடந்த 2024-ம் ஆண்டு நடை​பெற்ற நாடாளு​மன்​றத் தேர்​தலின்​போது, போராட்​டக்...
ர​யில் ஓட்​டுநர் ஓய்​வறை​களில் காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ள​தால், ஓட்​டுநர்​களுக்கு சுகா​தா​ர​மான உணவு கிடைப்​ப​தில் சிக்​கல் ஏற்​பட்​டுள்​ளது. எனவே, இங்கு முன்​னுரிமை அடிப்​படை​யில், காஸ் சிலிண்​டர் வழங்க மத்​திய அரசுக்கு கோரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது. மத்​திய கிழக்கு நாடு​களில் நடை​பெறும் போரால், இந்​தி​யா​வில் காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. வீட்டு உபயோக சிலிண்​டர்​கள் வழங்​கப்​பட்​டாலும், வணி​கப் பயன்​பாட்​டுக்​கான காஸ் சிலிண்​டர் விநி​யோகம் நிறுத்​தப்​பட்​டுள்​ளது. இதனால், பல இடங்​களில் உணவகங்​கள் மூடப்​பட்​டுள்​ளன. இதற்​கிடையே, காஸ்...
சைவம், வைணவம் மற்றும் பெண்​கள் குறித்​து சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேசி​ய​தாக தொடரப்​பட்ட வழக்​கில், முன்​னாள் அமைச்​சர் பொன்​முடி, மே 12-ம் தேதி நேரில் ஆஜராக நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சென்​னை​யில், கடந்த ஆண்டு ஏப்​ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்​றில் பங்​கேற்று பேசிய அப்​போதைய அமைச்​சர் பொன்​முடி, சைவ, வைணவ சமயங்​கள் மற்றும் பெண்​கள் குறித்​தும் சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேசினார். இதனால், அவர் தனது அமைச்சர் பதவியை இழந்​தார். இதுதொடர்பாக, சென்னை மாநக​ராட்சி...
மக்​களவை​யில் காஸ் சிலிண்​டர், உரம் தட்​டுப்​பாடின்றி விநி​யோகம் செய்​யப்​படு​வ​தாக பிரதமர் நரேந்​திர மோடி பேசி​யதற்கு இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக, அவர் வெளி​யிட்ட அறிக்​கை: நாடு முழு​வதும் சமையல் காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாடு அதி​கரித்​துள்​ளது. வீட்டு பயன்​பாட்​டுக்​கான சமையல் காஸ் சிலிண்​டர்​கள் கிடைக்​காத​தால் மக்​கள் விறகு அடுப்​புக்கு மாறி வரு​கின்​றனர். அதே​போல், வணிக பயன்​பாட்​டுக்​கான காஸ் சிலிண்​டர்​களின் விநி​யோகம் நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் நிறுத்​தப்​பட்​டுள்​ளது....