Google search engine
விமானப்​படை துணைத் தளப​தி​யாக இருந்த ஏர் மார்​ஷல் நம்​தேஸ்​வர் திவாரி நேற்று முன்​தினம் ஓய்வு பெற்​றார். இதையடுத்து தென்​மேற்கு மண்டல தலைமை அதி​காரி​யாக பணி​யாற்​றிய ஏர் மார்​ஷல் நாகேஷ் கபூர் விமானப்​படை துணைத் தளப​தி​யாக நியமிக்​கப்​பட்​டார். இவர் டெல்​லி​யில் உள்ள வாயு பவனில் நேற்று பொறுப்​பேற்​றுக் கொண்​டார். அவருக்கு விமானப்​படை வீரர்​கள் அணிவகுப்பு மரி​யாதை செலுத்​தினர். விமானப்​படை​யில் கடந்த 1986-ம் ஆண்டு சேர்ந்த நாகேஷ் கபூர், பலவித போர் விமானங்​களை...
உத்தர பிரதேசத்​தில் 2.88 கோடி வாக்​காளர்​கள் தங்​களுக்​கான எஸ்ஐஆர் படிவங்​களை வாங்க வரவில்​லை. இதற்கு நிரந்தர இடம் பெயர்வு காரணம் என தெரிய​வந்​துள்​ளது. உத்தர பிரதேசத்​தில் நடை​பெறும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணி​யில், 2.88 கோடி பேர் தங்​களுக்​கான படிவங்களை வாங்க வரவில்லை. இவர்​களில் 1.30 கோடி பேர் நிரந்​தர​மாக இடம்​பெயர்ந்​திருந்​தது வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணி​யின் போது அடை​யாளம் காணப்பட்​டது. இவர்களின் சதவீதம்...
சட்டவிரோத கிட்னி விற்பனையில் ஈடுபட்ட திருச்சியைச் சேர்ந்த மருத்துவர் ராஜரத்தினம் கோவிந்தசாமி தலைமறைவாக உள்ளதாக மகாராஷ்டிரா காவல் துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவின் சந்திரபூரைச் சேர்ந்த இளம் சிறு விவசாயியான ரோஷன் குடே என்பவர் கடந்த மாதம் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், வட்டிக்கு பணம் கொடுப்பவரிடம் இருந்து தான் பெற்ற ரூ. 1 லட்சம் பணத்தை திருப்பிச் செலுத்துவதற்காக தனது ஒரு சிறுநீரகத்தை விற்றதாகவும், ஆனாலும், தான் வாங்கிய தொகை...
கொல்​கத்​தா- குவாஹாட்டி இடையி​லான வந்தே பாரத் ஸ்லீப்​பர் ரயிலை பிரதமர் நரேந்​திர மோடி விரை​வில் தொடங்கி வைப்​பார் என ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறி​னார். நாடு முழு​வதும் முக்​கிய வழித்​தடங்​களில் வந்தே பாரத் ரயில் இயக்​கப்​படு​கிறது. விரை​வான பயணம், வசதி​யான இருக்​கைகள், ஏ.சி. வசதி, பயோ கழிப்​பறை, தானி​யங்கி கதவு​கள், சிசிடிவி கண்​காணிப்பு என பாது​காப்பு அம்​சங்​கள் மற்​றும் அதி நவீன வசதி​களை கொண்ட இந்த ரயில்​களுக்கு பயணி​கள்...
புத்​தாண்​டையொட்டி ராஜஸ்​தானில் சுற்​றுலாப் பயணி​களின் கூட்​டம் அலைமோதும் நிலை​யில் காங்​கிரஸ் தலை​வர்​கள் ராகுல், பிரி​யங்கா காந்தி வதேரா ஆகியோர் தங்​களது குடும்ப உறுப்​பினர்​களு​டன் நேற்று ரந்​தம்​போருக்கு வருகை தந்​தனர். சவாய் மாதோபூர் மாவட்​டத்​தில் உள்​ளது ரந்​தம்​போர் சரணால​யம். இது புலிகள் மற்​றும் செழு​மை​யான பல்​லு​யிர் பெருக்​கத்​திற்​கான முக்​கிய இடமாகும். மேலும், இது, சுற்​றுலாப் பயணி​களுக்கு மிக விருப்​ப​மான சுற்​றுலாத் தலமாக விளங்​கு​கிறது. ஜெய்ப்​பூர், ஜெய்​சால்​மர், உதய்​பூர், ஜோத்​பூர் மற்​றும் முக்​கிய மத...
காங்​கிரஸ் எம்​.பி. பிரி​யங்கா வதே​ரா​வின் மகன் ரெஹானின் திருமண நிச்​சய​தார்த்​தம் விரை​வில் நடை​பெற உள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. ஏழு ஆண்​டு​களாக காதலித்து வந்த வகுப்​புத் தோழி அவியா பெய்க்கை கரம் பிடிக்​கிறார் ரெஹான். முன்​னாள் பிரதமர் ராஜிவ் காந்​தி​யின் மகள் பிரி​யங்கா - ராபர்ட் வதேரா தம்​ப​திக்கு மகன் ரெஹான் (24), மகள் மிரய்யா என 2 பிள்​ளை​கள் உள்​ளனர். இந்​நிலை​யில், ரெஹான் தன்​னுடன் பள்​ளி​யில் பயின்ற வகுப்​புத்...
முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் மூத்த மகன் ரேவண்ணா பாலியல் வன்​கொடுமை வழக்​கில் விடு​தலை செய்​யப்​பட்டு உள்​ளார். முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும் மஜத முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா (33), 10-க்​கும் மேற்​பட்ட பெண்​களு​டன் நெருக்​க​மாக இருக்​கும் வீடியோக்​கள் கடந்த 2024-ம் ஆண்டு வெளி​யாகின. அவர் மீது வீட்டு பணிப் பெண் தொடர்ந்த பாலியல் வன்​கொடுமை வழக்​கில் பிரஜ்வல் ரேவண்​ணாவுக்கு ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்​ளது. முன்​ன​தாக, அதே வீட்டு பணிப் பெண்,...
2025-ம் ஆண்டு நிறைவை ஒட்டி சமூக வலை​தளத்​தில் பிரதமர் மோடி நேற்று விரி​வான பதிவு வெளி​யிட்​டுள்​ளார். அதில் கூறி​யிருப்​ப​தாவது: நாட்​டின் வளர்ச்​சிக்​காக கடந்த 11 ஆண்​டு​களாக பல்​வேறு சீர்​திருத்​தங்​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. நடப்பு 2025-ம் ஆண்​டில் மிகப்​பெரிய சீர்​திருத்​தங்​கள் அமல் செய்​யப்​பட்​டன. இது, இந்​தி​யா​வின் ஆண்​டாக நினை​வு​ கூரப்​படும். குறிப்​பாக 2025-ம் ஆண்​டில் ஜிஎஸ்டி வரி விகிதத்​தில் மிகப்​பெரிய மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டன. 5% மற்​றும் 18% என்ற இரு விகிதங்​கள் மட்​டும்...
 உத்தராகண்ட் மாநிலம், அல்மோராவில் இருந்து ராம் நகருக்கு தனியார் பேருந்து நேற்று காலை புறப்பட்டது. இந்த பேருந்தில் ஓட்டுநர், நடத்துநர் உட்பட 19 பேர் பயணம் செய்தனர். பிகி​யாசைன் மலைப்​பகுதி சாலை​யில் பேருந்து சென்​ற​போது எதிர்​பா​ராத​வித​மாக 500 அடி ஆழ பள்​ளத்​தில் கவிழ்ந்​தது. இதில் 7 பேர் உயி​ரிழந்​தனர். 12 பேர் படு​கா​யம் அடைந்​தனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்​த​ராகண்ட் முதல்​வர் புஷ்கர் சிங் தாமி, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்....
கடந்த 2017-ல் உத்தர பிரதேச மாநிலம் உன்​னா​வில் வேலை கேட்​டுச் சென்ற பெண்ணை பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் பாஜக எம்​எல்​ஏ​வாக இருந்த குல்​தீப் சிங் செங்​கருக்கு ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்​டது. இந்த வழக்​கில் ஜாமீன் வழங்​கி​யும் விதிக்​கப்​பட்ட ஆயுள் தண்​டனையை நிறுத்தி வைத்​தும் டெல்லி உயர் நீதி​மன்​றம் உத்​தரவு பிறப்​பித்​தது. இதை எதிர்த்து சிபிஐ தரப்​பில் தாக்​கல் செய்த மேல்​முறை​யீட்டு மனுவை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய...