Google search engine
ஒளி சினி​மா​வின் ஆன்மா எனில், நிழல் அதன் நிசப்​த​மான குரல். அது வெறும் இருளல்ல. ஒரு காட்​சி​யின் உணர்ச்​சி, மனநிலை, தத்​து​வம், கூடவே கதை​யின் மறை​முக​மான அடுக்​கு​களை​யும் வெளிப்​படுத்​தும் சக்தி கொண்​டது. ஒளி கண்​களுக்​குத் தெரியலாம், ஆனால் நிழல் நேராக மனதுடன் பேசுகிறது. சினிமா வரலாற்​றில் பல ஒளிப்​ப​தி​வாளர்​கள் நிழலைப் பயன்​படுத்தி காட்​சிகளை மட்​டும் அழகுபடுத்​தாமல், கதை​யின் உள் உலகை​யும் செதுக்​கி​யுள்​ளனர்​. கே.எஸ். பிரசாத் – மர்மத்தைச் செதுக்கிய நிழல்கள்: ஆரம்​ப​கால...
“தற்போதைய சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன். ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பது போல்நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன்” என்று சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார் இதுகுறித்து மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஜாய் கிரிசில்டா எழுப்பியுள்ள தற்போதைய சர்ச்சையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்க்குமாறு பல நபர்கள் என்னை அணுகி வருகின்றனர். நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்பதையும், சட்டத்தின்படி உண்மை நிலைநாட்டப்படும், இந்த சர்ச்சையைத்...
பி.ஆர்​.சோப்​ரா​வின் 1988-ம் ஆண்டு தொலைக்​காட்சி தொட​ரான மகா​பாரத்​தில் கர்​ணன் கதா​பாத்​திரத்​தில் நடித்து மிக​வும் பிரபல​மான நடிகர் பங்​கஜ் தீர் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 68. புற்​று​நோ​யால் பாதிக்​கப்​பட்ட பங்​கஜ் தீர், கடந்த சில மாதங்​களாக மருத்​துவ சிகிச்சை பெற்று வந்​தார். எனினும் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்​தார். சந்​திர​காந்​தா, பதோ பாகு, கானூன் போன்ற தொலைக்​காட்​சித் தொடர்​களி​லும் சோல்​ஜர், ஆண்​டாஸ், பாட்ஷா உள்​ளிட்ட பல்​வேறு திரைப் படங்​களி​லும் அவர்...
இந்தோ சினி அப்​ரிசி​யேஷன் பவுண்​டேஷனும் ஜப்​பான் தூதரக​மும் இணைந்து சென்​னை​யில் ஜப்​பான் திரைப்பட விழாவை இன்று (அக்​.15) முதல் அக்​.17-ம் தேதி வரை நடத்​துகிறது. சென்னை ஆயிரம் விளக்​கில் உள்ள கோத்தே இன்​ஸ்​டிடியூட்​டில் இப்பட விழா நடக்​கிறது. அக்​.15 அன்று மாலை 6 மணிக்கு அண்ட் சோ த ேபட்டன் இஸ் பாஸ்டு (And So the Baton Is Passed) படம் திரை​யிடப்​படு​கிறது. அக்​.16-ல் மாலை 5 மணிக்​கு,...
கன்னட நடிகையான ருக்மணி வசந்த், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர்-1’ படம் பான் இந்தியா முறையில் 5 மொழிகளில் வெளியானது. இதில் இளவரசியாக நடித்த அவருடைய நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து அவரை புதிய ‘நேஷனல் கிரஷ்’ என்று சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். இதுபற்றி அவர் கூறும்போது, ``பலர் என்னை அப்படி அழைக்கிறார்கள். அது நன்றாக இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி...
பிரதீப் ரங்​க​நாதன், மமிதா பைஜு முதன்மை கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்ள படம், ‘டியூட்’. சரத்​கு​மார், ரோகிணி, ‘பரி​தாபங்​கள்’ டேவிட் உள்பட பலர் நடித்​துள்​ளனர். மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரித்​துள்ள இந்​தப் படத்தை அறி​முக இயக்​குநர் கீர்த்​தீஸ்​வரன் இயக்​கி​யுள்​ளார். நிகேத் பொம்மி ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். சாய் அபயங்​கர் இசை அமைத்​துள்​ளார். தீபாவளியை முன்​னிட்டு அக். 17-ம் தேதி வெளி​யாகும் இந்​தப் படத்​தின் இசை வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினர் கலந்து...
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறது. துபாய், இத்​தாலி, ஸ்பெ​யின் நாடு​களில் நடை​பெற்ற ரேஸ்​களில் பங்​கேற்ற அவர் அணி,​பார்​சிலோ​னா​வில் நடந்த கார் பந்​த​யத்​தில் கடந்த வாரம் பங்​கேற்​றது. அங்கு கடந்த ஞாயிற்​றுக்​கிழமை அஜித்​கு​மாரை பார்க்க ரசிகர்​கள் கூடினர். அதில் சிலர்,...
தீபாவளி பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவதில் பட்டாசு தவிர்த்து மற்றோரு முக்கியமான விஷயம் தீபாவளி ரிலீஸ் திரைப்படங்கள். சாதாரண நாட்களில் ரிலீஸ் செய்யப்படும் படங்களை விட தீபாவளியில் ரிலீஸ் ஆகும் படங்களுக்கு ஆடியன்ஸ் மத்தியில் மவுசு அதிகம். காரணம் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்துவிட்டு குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்று புதிய படம் பார்த்தால்தான் சிலருக்கு தீபாவளியே நிறைவடையும். அதிலும் பெரிய ஸ்டார்களின் படம் என்றால்...
செல்வராகவன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் கதையின் நாயகனாக நடிக்கும் படம், ‘மெண்டல் மனதில்’. இதில் நாயகியாக மாதுரி ஜெயின் நடிக்கிறார். அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் ஜி.வி.பிரகாஷ் தயாரிக்கிறார். ரொமான்ஸ் படமாக உருவாகி வரும் இதன் பாடல்கள் குறித்து, ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, “இந்தப் படம் என் மனதுக்கு நெருக்கமான படம். இதில் இடம்பெறும் பாடல்கள் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ரசிகர்களுக்கும் இது புதிய...
நடிகர் சூர்யா நடித்து, கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம், ‘அஞ்சான்’. லிங்குசாமி இயக்கியிருந்த இந்தப் படத்தைத் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் சமந்தா நாயகியாக நடித்திருந்தார். வித்யூத் ஜாம்வால், மனோஜ் பாஜ்பாய், சூரி, முரளி சர்மா உள்பட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ஹிட்டாகி இருந்தன. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி...