Google search engine
ஜனவரி 2-ஆம் தேதி வெளியான இந்து டாக்கீஸ் பக்கத்தில் ‘தாக்கம் தந்த 10 படங்கள்’ என்கிற தலைப்பில், 2025-இன் குறிப்பிடத்தக்க மிடில் சினிமாக்களைக் கவனப்படுத்தியிருந்தோம். அந்தப் பட்டியலின் தொடர்ச்சியாக, 2025-இல் மேலும் பல ரசனையான முயற்சிகளை இந்து டாக்கீஸ் கவனப்படுத்த விரும்புகிறது. உள்ளடக்கம், உயர்வான காட்சியாக்கம், நல்ல நடிப்பு, தொழில்நுட்ப அம்சங்களோடு தூய பொழுதுபோக்குத் தன்மையிலும் சிறந்து விளங்கி ரசிகர்களால் அடையாளம் காணப்பட்ட மேலும் பல படங்களில் முதலில்...
மின்னலே படத்தின் இசை வெளியீட்டு விழா 11.01.2001 அன்று நடைபெற்று 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு ஒரு ரசிகப் பார்வை இது... “ஹாரிஸ் ஜெயராஜுக்கு வந்து... நான் பெரிய ரசிகன். அவர் இளையராஜா மற்றும் ரகுமானின் கலவை. அந்தப் பாடல் இப்ப வரைக்கும் என்னுடைய விருப்பத்திற்குரிய பாடல் வரிசையில் இருக்கு” - இதைச் சொன்னவர் ‘எந்திர’னில் வசீகரனாக நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சொன்னது 2017 ‘காப்பான்’ திரைப்பட இசை...
 ‘வா வாத்தியார்’ பட விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா 3 கோடியே 75 லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில், மீதமுள்ள கடன் தொகையை செலுத்தினால் படத்தை பொங்கலுக்கு வெளியிடலாம் என அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் பெற்ற 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடனை வட்டியுடன் சேர்த்து 21 கோடியே 78...
நான் நடிக்க வாய்ப்பு தேடும் போது எளி​தாக எனக்கு கிடைத்து விட​வில்​லை. எப்​படி​யா​வது சினிமாவில் இருந்​து​தான் ஆக வேண்​டும் என்று முடிவு செய்து தீவிர​மாக முயற்சி செய்​தும் பலனில்​லை. அதற்​காக ஒதுங்கி விட​வும் மனமில்​லை. நான் எங்கு சென்​றாலும் சினிமாவே என் மனம் முழு​வதும் இருந்​தது. ​நான் பல பேட்​டிகளில் சொன்​னது போல, ‘ஒரு படம் நடிச்சா ரெண்டு படம் ஃப்​ரீ’ என்று கூட ஒரு திட்​டத்தை அறிவிக்​கலாம் என...
விஜய்க்கு ‘பகவந்த் கேசரி’ மிகவும் பிடித்த படம் என்று அதன் இயக்குநர் அனில் ரவிபுடி தெரிவித்துள்ளார். ’பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் தான் ‘ஜனநாயகன்’ என்பது ட்ரெய்லர் வெளியான உடனே உறுதியாகிவிட்டது. இதனால் பலரும் அப்படத்தின் காட்சிகளை வைத்து கருத்து தெரிவித்து வந்தார்கள். மேலும், ‘பகவந்த் கேசரி’ இயக்குநர் அனில் ரவிபுடி இது தொடர்பாக கருத்து தெரிவிக்காமல் இருந்தார். தற்போது அனில் ரவிபுடி அளித்த பேட்டியொன்றில் ‘ஜனநாயகன்’ தொடர்பாக, “விஜய்க்கு ‘பகவந்த்...
‘பராசக்தி’ படத்துக்கு எதிராக பரப்பப்படும் வன்மம் குறித்து படக்குழுவினர் காட்டமாக பதிவிட்டுள்ளனர். ஜனவரி 9-ம் தேதி விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’, ஜனவரி 10-ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ ஆகிய படங்கள் வெளியாவதாக இருந்தன. இதில் தணிக்கை அதிகாரிகளுடன் ஏற்பட்ட பிரச்சினையால் ‘ஜனநாயகன்’ வெளியாகவில்லை. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. ஆனால், ஜனவரி 10-ம் தேதி திட்டமிட்டப்படி ‘பராசக்தி’ வெளியானது. ’ஜனநாயகன்’ வெளியாகாததை முன்வைத்து, ‘பராசக்தி’ படத்திற்கு விஜய் ரசிகர்கள்...
நடிகர் அஜித்குமார், ‘குட்​பேட் அக்​லி’ படத்தை அடுத்து ஆதிக் ரவிச்​சந்​திரன் இயக்​கும் படத்​தில் மீண்​டும் நடிக்க இருக்​கிறார். இப்படம் பற்​றிய அறி​விப்பு இம்​மாத இறு​தி​யில் வெளி​யாகும் என்று கூறப்​படுகிறது. இதற்​கிடையே கார் பந்​த​யத்​தி​லும் கவனம் செலுத்தி வரு​கிறார் அஜித். கடந்த ஆண்​டு, அபுதாபி, பார்​சிலோ​னா, மலேசியா உள்பட பல்​வேறு நாடு​களில் நடந்த கார் பந்தய போட்​டிகளில் தனது அணி​யினருடன் கலந்து கொண்ட அவர் இப்​போது, 24 ஹெச் சீரிஸ்- மத்​திய...
‘வா வாத்தியார்’ பிரச்சினைக்கு முடிவு எட்டப்பட்டு ஜனவரி 14-ம் தேதி வெளியிடும் வகையில் வெளியீட்டுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வா வாத்தியார்’. சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினால் இப்படம் வெளியாகாமல் இருந்தது. ரூ.21 கோடி செலுத்திவிட்டு படத்தினை வெளியிடலாம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால், இப்படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இப்பணத்தினை தயார் செய்துவிட்டார் என்கிறார்கள். இதனாலேயே...
‘ஜனநாயகன்’ வெளியீடு இல்லை என்பது உறுதியானதால், பொங்கல் வெளியீட்டுக்கு பல்வேறு படங்கள் தங்களது வெளியீட்டை உறுதிப்படுத்தி வருகின்றன. ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருந்த படம் ‘ஜனநாயகன்’. தணிக்கையில் ஏற்பட்ட பிரச்சினையினால் தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருக்கிறது. ஆனால், பொங்கல் வெளியீடு சாத்தியமில்லை என்பது மட்டும் உறுதியாகிவிட்டது. இதனால், பல்வேறு படங்கள் ஜனவரி 14 மற்றும் 15-ம் தேதிகள் வெளியாக இருக்கின்றன. கார்த்தி...
விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ திரைப்​படம் தணிக்கை சான்றிதழ் பிரச்​சினை​யால்​வெளி​யாக​வில்​லை. இந்​தப் படத்​தைப் பொங்​கலுக்கு வெளி​யிடும் முயற்​சி​யில், படத்தின்​ த​யாரிப்​பாளர் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல் முறை​யீடு செய்​யப்​பட்​டுள்​ளது. அப்​படம் வெளியாகுமா, ஆகாதா என்ற நிலையில், விஜய் நடித்து வெற்றி பெற்ற பழைய திரைப்​படங்​களை ரீரிலிஸ் செய்ய சில தயாரிப்பாளர்​கள் முயன்று வந்​தனர். இந்​நிலை​யில் விஜய் நடித்து சூப்​பர் ஹிட்​டான ‘தெறி’ படத்தைப் பொங்​கலுக்கு மறு​வெளி​யீடு செய்வ​தாகத் தயாரிப்​பாளர் கலைப்​புலி எஸ் தாணு அறி​வித்​துள்​ளார். அட்லி...