நடிகர் மாதவன் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு குறித்து ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னணி நடிகர், நடிகைகளின் பெயரில் சமூக வலைதளங்களில் போலியான கணக்குத் தொடங்கி மோசடியில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது. இப்போது நடிகர் மாதவன் பெயரில் மோசடி கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ரோஹன்மைரா 2 (rohanmyra2)’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு தனது பெயரையும், தனது குழுவின் பெயரையும் பயன்படுத்தி பொதுமக்களிடம் பேசி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த...
கமல் ஹாசனின் ‘மகாநதி’ திரைப்படம் குறித்து ஒருமுறை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தேன். அப்போது அழைத்திருந்த ஒரு மூத்த நண்பர், ‘மகாநதி படம் வந்தபோது நான் கல்லூரி மாணவன். என் நண்பர்களிடத்தில் கூறினேன்... இந்தப் படம் எப்படி போகுமெனத் தெரியாது. ஆனால், இப்போது பால்யத்தில் இருக்கும் தலைமுறை முப்பது வருடங்கள் கழித்து இந்தப் படத்தை கொண்டாடுவார்கள்’ என்று கூறினேன் என நெகிழ்ச்சியோடு பகிர்ந்தார் நண்பர்.
பல நாட்கள் கழித்து திடீரென அந்த...
தென்னிந்திய நடிகர் சங்க விதிகளின்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி, கடந்த 2022-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் கடந்த 2025 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் இவர்களின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை எதிர்த்தும், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து சங்கத் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரியும், சங்க உறுப்பினரான நம்பிராஜன்...
அந்த பிம்பத்தை உடைத்து, போருக்குப் பிந்தைய அமைதிச் சூழலில் மனிதர்களின் அகப் போராட்டத்தைப் பேச வந்திருக்கிறது ‘அந்தோணி’. இலங்கை மண்ணின் தற்போதைய யதார்த்தத்தையும், அங்கு வாழும் எளிய மக்களின் ‘மீட்டுருவாக்க’க் கனவுகளையும் ஒரு கவிதையைப் போலப் பதிவு செய்திருக்கிறார்கள் இயக்குநர்கள் சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இருவரும்.
ஈரானியப் படங்களில் அதிகாரத்தை நேரடியாக எதிர்க்க முடியாதபோது, குழந்தைகளின் உலகம் மற்றும் குடும்ப உறவுகள் வழியாகப் பெரிய அரசியலைப் பேசுவார்கள்....
நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் விஜய்க்கு நடிகை ஒருவருடன் தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இச்செய்தி வெளியான நிலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகை த்ரிஷாவுடன் நடிகர் விஜய் கலந்து கொண்டது சர்ச்சையானது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்துக்கு வந்த த்ரிஷாவிடம், விஜய்யுடன் ஒன்றாக திருமண விழாவில் கலந்து கொண்டது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் ஏதும்...
நடிகை ஹன்சிகா மோத்வானி, கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கட்டாரியா என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் ஜெய்ப்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு ஹன்சிகாவுக்கும் கணவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து 2024-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். பின்னர் விவாகரத்துக் கோரி மும்பை பாந்த்ராவில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியுள்ளது. விவாகரத்து பெற்றாலும் கணவரிடம்...
சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள படம், ‘தாய் கிழவி’. பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ் இணைந்து தயாரித்த இப்படத்தில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார்.
சிங்கம்புலி, அருள்தாஸ், பால சரவணன், ரேய்ச்சல் ரெபேகா, முத்துக்குமார், முனீஷ்காந்த் உள்பட பலர் நடித்துள்ள இப்படம் பிப்.27-ல் வெளியாகி வரவேற்பைபெற்றது. இந்நிலையில் இதன் வெற்றி விழா சென்னையில் நேற்று நடந்தது. படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
சிவகார்த்திகேயன் பேசும்போது, “‘தாய் கிழவி’ படத்தை, தங்கள்...
இயக்குநரும், தயாரிப்பாளருமான தக்காளி சீனிவாசன் (73) உடல் நலக்குறைவால் பெங்களூரூவில் காலமானார். 1980-களில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என வலம் வந்தவர், தக்காளி சீனிவாசன்.
இவர்கள் வருங்காலத் தூண்கள், மனசுக்குள் மத்தாப்பு, நாளைய மனிதன், அதிசய மனிதன் போன்ற படங்களைத் தயாரித்துள்ளார். ஜென்ம நட்சத்திரம், விட்னஸ், அசோக வனம், அடுத்தது ஆகிய படங்களையும் இயக்கியுள்ள இவர், நாளைய மனிதன், அதிசய மனிதன், ஜென்ம நட்சத்திரம், ஃபிட்னஸ் என சில...
அறிமுக இயக்குநர் அசோக் ராம் இயக்கத்தில் முனீஸ்காந்த் நடிக்கும் படத்தை ஜே.பி. சினிமாஸ் சார்பில் ஜெயக்குமார், ப்ரீத்தி தயாரிக்கின்றனர்.
பழமையான கேமரா ஒன்றை மையப்படுத்தி தயாராகும் ஃபேன்டஸி காமெடி படமான இதில், ரெடின் கிங்ஸ்லி, பாலாஜி சக்திவேல், விவேக் பிரசன்னா, கல்கி, ஜென்சன் திவாகர், வினோத் முன்னா, அனன்யா ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
ஸ்ரீதர் சுப்பிரமணி ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்துக்கு ஆனந்த் காசிநாத் இசையமைக்கிறார். இதன் தொடக்க விழா சென்னையில்...
நடிகை ஹன்சிகா மோத்வானி, கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கட்டாரியா என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சோஹைல் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். இவர்கள் திருமணம் ஜெய்ப்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
திருமணத்துக்குப் பிறகு சோஹைல் வீட்டில் குடியேறினார் ஹன்சிகா. கூட்டுக் குடும்பமாக வாழ்வதில் ஹன்சிகாவுக்கும் அவர் கணவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. சிறிய பிரச்சினைக்கு கூட இருவருக்கும் வாக்குவாதம் எழுந்ததாகவும் இதையடுத்து 2024-ம் ஆண்டு முதல் இருவரும் பிரிந்து...










