Google search engine
அமெரிக்​கா​வில் கடந்த 2004-​முதல் 2007-ம் ஆண்டு வரை மூன்று சீசன்​களாக வெளி​யான சின்​னத்​திரை தொடர், ‘நெட்’ஸ்டிகிளாசிஃபைட் ஸ்கூல் சர்​வைவல் கைடு’. இதில் மார்ட்​டின் என்ற கேரக்​டரில் நடித்து ரசிகர்​களின் அன்​பைப் பெற்​றவர் டெய்​லர் சேஸ். பின்​னர் ‘எவ்​ரிபடி ஹேட்ஸ் கிறிஸ்’ என்ற நகைச்​சு​வைத் தொடரிலும் தோன்​றிய அவர், 2007-ம் ஆண்டு ஜேம்ஸ் பிராங்​கோ​வின் ‘குட் டைம் மேக்​ஸ்’ என்ற ஹாலிவுட் படம் மூலம் சினி​மா​விலும் அறி​முக​மா​னார். அதில் யங் ஆடமாக...
விஜய் தேவர​கொண்டா நடிக்​கும் புதிய படத்​துக்கு ‘ரவுடி ஜனார்த்​த​னா’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் நாயகி​யாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்​கிறார். ரவி கிரண் கோலா இயக்​கும் இந்​தப் படத்​தை, ஸ்ரீவெங்​கடேஸ்​வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, சிரிஷ் ஆகியோர் தயாரிக்​கின்​றனர்​. கிறிஸ்டோ சேவியர் இசையமைத்​துள்​ளார். ஆனந்த் சி.சந்​திரன் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். 1980-களில் கிழக்கு கோதாவரியைக்களமாகக் கொண்ட இந்​தப் படம், அடுத்த ஆண்டு டிசம்​பர் மாதம் தெலுங்​கு, இந்​தி, தமிழ், கன்​னடம்,...
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி ‘சிங்கிள் பசங்க’. சிங்கிளாக இருக்கும் யூடியூப் பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்களுடன் இணைந்து பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்று வருகிறது. டி.ராஜேந்தர், கனிகா மற்றும் ஆலியா மான்ஸா ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை, மணிமேகலை தொகுத்து வழங்கினார். கூமாபட்டி தங்கபாண்டி, ராவணன், சுரேஷ், விக்னேஷ், தமிழரசன் என பல யூடியூப் பிரபலங்கள் இதில் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர். கடந்த...
விக்ரம் பிரபு, புதுமுகம் அக்‌ஷய் குமார், அனிஷ்மா, ஆனந்தா உள்பட பலர் நடித்துள்ள படம், ‘சிறை’. ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ், இதன் கதையை எழுதியுள்ளார். வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இப்படம் நாளை (டிச.25) வெளியாகிறது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ எஸ்.எஸ்.லலித் குமார், இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரிக்கு கார் ஒன்றைப் பரிசாக வழங்கினார். இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி பேசும்போது,...
ஐமேக்ஸ் என்​பது இமேஜ் மேக்​ஸிமம் எனப்​படும் பெரிய திரையைக் கொண்ட திரையரங்க வடிவம். திரை​யின் அகலத்தை விட உயரத்​தின் அடிப்​படை​யில் அமைக்​கப்​பட்ட, முழு​மை​யான திரையரங்க அனுபவத்தை வழங்​கும் அமைப்​பு. திரையரங்​கக் கட்​டமைப்​பு, திரை வடிவ​மைப்​பு, அதிநவீன இரட்டை புரொஜெக் ஷன் தொழில்​நுட்​பம், துல்​லிய​மான ஒலி அமைப்​பு, கதை சொல்​லும் கேமரா மொழி, படமாக்​கும் முறை (கேப்​சர்), நவீன மாற்​றுச் செயல்​முறை (மாஸ்​டரிங்), மற்​றும் வெளி​யீட்​டுத் திட்​ட​மிடல் (ரிலீஸ் ஸ்ட்​ரேட்​டஜி) ஆகிய அனைத்​தை​யும்...
கேரள சர்​வ​தேச திரைப்பட விழா, டிச.12ம் தேதி முதல் திரு​வனந்​த​புரத்​தில் நடை​பெற்று வரு​கிறது. நாளை வரை (டிச.19) இந்​தப்பட விழா நடை​பெறுகிறது. இந்த விழா​வில் சர்​வ​தேச விழாக்​களில் விருது பெற்ற பல கிளாசிக் திரைப்​படங்​கள் உள்பட 19 படங்​களைத் திரை​யிட மத்​திய தகவல் ஒலிபரப்பு அமைச்​சகம் மறுத்திருப்​பது சர்ச்​சையை ஏற்​படுத்தி இருக்​கிறது. திரை​யிட அனு​மதி மறுக்​கப்​பட்ட படங்​களில், 1925-ம் ஆண்டு வெளி​யான சோவி​யத் திரைப்​பட​மான ‘பேட்​டில்​ஷிப் பொடெம்​கின்’, ‘தி ஹவர்...
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தினை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....
திரைப்பயணத்தின் ஆரம்பத்திலேயே வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பது மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்ததாக நடிகை ருக்மிணி வசந்த் தெரிவித்துள்ளார். 'சப்த சாகரதாச்சே எல்லோ' படத்தின் மூலம் கன்னடம் மற்றும் தமிழ் ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை ருக்மிணி வசந்த். கடைசியாக ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள 'காந்தாரா: சாப்டர் 1' திரைப்படத்தில் 'கனகவதி' என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்தது குறித்து ருக்மிணி கூறுகையில், "திரைப்பயணத்தின் ஆரம்பத்திலேயே வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பது...
சிவராஜ்குமார், உபேந்திரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘45: தி மூவி’. இதனை இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இயக்கியுள்ளார். ராஜ் பி. ஷெட்டி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் டிச. 25 வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. இதில் சிவராஜ்குமார் பேசுகையில், “‘45’ என் 129-வது படம். என் முதல் படமான ‘ஆனந்த்’ செய்தபோது இருந்த அதே பயமும் பக்தியும் இந்தப் படத்திலும்...
தமிழ் திரைத்​துறை​யினருக்​காக ‘ஃபிரேம் அண்ட் ஃபேம்’ என்ற பெயரில் திரைப்பட விருது விழா, ஜன.25 -ம் தேதி சென்​னை​யில் நடை​பெறுகிறது. தயாரிப்​பாள​ரும் இயக்​குநரும் நடிகரு​மான சித்ரா லட்​சுமணன், இப்​போது டூரிங் டாக்​கீஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வரு​கிறார். இதன் மூலம் திரைபிரபலங்​களின் நேர்​காணல்​களை வெளி​யிட்டு வரும் அவர், அடுத்த கட்​ட​மாக ‘ஃபிரேம் அண்ட் ஃபேம் ’ என்ற பெயரில் திரைப்​படத் துறையினருக்​கான விருது விழாவை நடத்துகிறார். இதுபற்றி செய்​தி​யாளர்​களிடம் சித்ரா...