“தமிழகத்தில் உள்ள மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்” என்று இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கொம்பு சீவி'. இதில் சரத்குமார், சண்முக பாண்டியன், தார்னிகா, காளி வெங்கட் ,முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
வரும் 19-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின்...
பரத் மோகன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜ், அஞ்சலி நாயர் நடிக்கும் திரைப்படம் ‘மெஜந்தா’. படவா கோபி, ஆர்.ஜே.ஆனந்தி, பக்ஸ் என்ற பகவதி பெருமாள், சரத் ரவி, அர்ச்சனா ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தரண் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்துக்குப் பல்லு ஒளிப்பதிவு செய்துள்ளார். இதை, பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர் ஜேபி லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் ராஜு வழங்குகின்றனர்.
“காதல், நகைச்சுவை...
பிரபல ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா. நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான, ‘மண்டேலா: லாங் வாக் டூ ஃபிரீடம்’(2013), அமெரிக்கன் கேங்ஸ்டர் (2007), பசிபிக்ரிம் (2013), த டார்க் டவர் (2017), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), த சூசைட் குவாட் (2020) உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பிலிருந்து வெளியேறி படம் இயக்குவதில் கவனம் செலுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவில்...
நடிகர் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருப்பதாகவும் விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் கடந்த சில ஆண்டுகளாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு ஐஸ்வர்யா ராயோ, அபிஷேக் பச்சனோ கருத்துச் சொன்னதில்லை.
இந்நிலையில் அபிஷேக் பச்சன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “நானும் ஐஸ்வர்யா ராயும் திருமணம் செய்துகொள்ளும் முன்பு, எங்கள் திருமணம் எப்போது என்பதை அவர்களே முடிவு செய்தார்கள். திருமணம் முடிந்த பிறகு,...
‘மேயாதமான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ரத்னகுமார், அடுத்து ‘ஆடை’, ‘குலுகுலு’ படங்களை இயக்கினார். இப்போது அவர் இயக்கியுள்ள படத்துக்கு ‘29’ என்று டைட்டில் வைத்துள்ளனர். இதில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, அனுஸ்ரீ வேகன், ஸ்ரேயாஸ் பாத்திமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இந்தப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், ஜீ ஸ்குவாட் நிறுவனங்கள் சார்பில் கார்த்திகேயன், இயக்குநர் லோகேஷ்...
திருப்பதி ஏழுமலையானை இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தாருடன் தரிசனம் செய்தார்.
நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளை நேற்று அவரது ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக கொண்டாடினர். இந்த நிலையில் நேற்று மாலை ரஜினிகாந்த் தனது குடும்பத்தாருடன் திருப்பதிக்கு சென்றார். பின்னர் அவர் இரவு திருமலையில் தங்கினார். இதனைத் தொடர்ந்து இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா மற்றும் மருமகன்கள் பேரன்கள், உறவினர்கள்...
கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வா வாத்தியார்’. டிசம்பர் 5-ம் தேதி வெளியீடாக இருந்த இப்படம், டிசம்பர் 12-ம் தேதி வெளியீட்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது அந்த தேதியிலும் இப்படம் வெளியாகாது என்பது உறுதியாகி இருக்கிறது. மேலும், டிசம்பர் 18-ம் தேதி வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் வெளியீட்டு தடைக் கோரி சென்னை உயர்...
ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்கி வரும் ‘கிராண்ட் ஃபாதர்’ படத்தின் படப்பிடிப்பு 45 நாட்களில் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.
குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வந்த படம் ‘கிராண்ட் ஃபாதர்’. இதில் எம்.எஸ்.பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்கள். இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக சென்னை மற்றும் புதுச்சேரி சுற்றியுள்ள பகுதிகளில் 45 நாட்களில் நடத்தி முடித்துள்ளது படக்குழு.
ஃபேன்டஸி, ஆக்ஷன், டிராமா, ஹாரர்,...
சிவராஜ்குமார், உபேந்திரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘45: தி மூவி’. இதனை இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இயக்கியுள்ளார். ராஜ் பி. ஷெட்டி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் டிச. 25 வெளியாக உள்ளது.
இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வரும் டிச.15 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் கே. ரவி வெர்மா, ஜாலி பாஸ்டியன், டிஃப்பரண்ட் டேனி சேதன் டிசோசா ஆகியோர் ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றியுள்ளனர். சத்யா...
‘சூர்யா 47’ படப்பிடிப்பு தொடங்கும் முன்பே பல்வேறு உரிமைகள் விற்பனையாகி விட்டதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படம் ‘சூர்யா 47’. இதனை சூர்யா புதிதாக தொடங்கியுள்ள ழகரம் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இதன் ப்ரோமோ வீடியோ படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இதில் சூர்யா கலந்து கொள்ளவுள்ளார்.
இதனிடையே ‘சூர்யா 47’ படத்தின் வெளிநாட்டு உரிமையினை ஃபார்ஸ் பிலிம்ஸ், ஓடிடி உரிமையினை...
