Google search engine

தக்கலை: பஸ் நிலைய கட்டுமான பணியை பார்வையிட்ட எம்எல்ஏ

தக்கலை தேசிய நெடுஞ்சாலையோரம் பத்மநாபபுரம் நகராட்சிக்கு சொந்தமான காமராஜர் பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலைய பழைய கட்டுமானங்களை இடித்து அகற்றப்பட்டு, ரூ. 6.39 கோடியில் புதிய பஸ் நிலைய கட்டுமான...

கடையாலுமூடு: 400 கிலோ ரப்பர் ஷீட்டுகள் திருட்டு

கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் பஷீர். இவர் ரப்பர் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் வாங்கிய உலராத பச்சை ரப்பர் ஷீட்டுகளை தனது வீட்டின் கார் ஷெட்டில் வைத்திருந்தார்....

நித்திரவிளை: தேசிய வங்கியின் மேலாளர் அறையில் திடீர் தீ

நித்திரவிளையருகே பாலாமடம் பகுதியில் தூத்தூர் எஸ்பிஐ வங்கி செயல்படுகிறது. மீனவ கிராமங்களின் மையப்பகுதியில் இந்த வங்கி இருப்பதால் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த நிலையில் நேற்று மதியம் வங்கி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தபோது...

தக்கலை: நடை பயிற்சிக்கு சென்ற வியாபாரி விபத்தில் பலி

தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் ஞானதாஸ் (65) இவர் வியாபாரி. இவருக்கு சாந்தி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் ஒரு மகளும் உண்டு. பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஞானதாஸ்...

திற்பரப்பு: அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

குமரியின் முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அறிவியல் குறிப்பிட்ட சீசன் என்றில்லாமல் ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் தண்ணீர் கொட்டி பயணிகளை மகிழ்விக்கிறது. இதனால் எல்லா நாட்களிலும் பயணிகள் வருகை இருக்கும். விடுமுறை நாட்களில்...

நித்திரவிளை:   வேன் டிரைவரை மிரட்டிய லாரி உரிமையாளர் கைது

நித்திரவிளை அருகே உள்ள கூனம்விளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (48) வேன் ஓட்டுனர். இவர் திக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் ரிஜோ (35) என்பவரிடம் தனது வீட்டுத் தேவைக்கு எம்சாண்ட் வேண்டுமென...

கருங்கல்:   குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் – புகார்

ருங்கல் பேரூராட்சியின் 13வது வார்டு பகுதியான பாலவிளையில் ஆலக்குளம் என்ற குளம் உள்ளது. இது 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள மிகப்பெரிய குளமாகும். இந்த குளம் தற்போது கோடைகாலம் காரணமாக வெயிலின் தாக்கத்தால்...

குமரி: மகாவீர் ஜெயந்தி மதுக்கடைகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மகாவீரர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 10. 04. 2025 அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள்...

பள்ளியாடி: பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

தக்கலை அருகே பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் அசோகன் மகன் ஸ்ரீராம் (23) எம்பிஏ பட்டதாரி. படிப்பு முடிந்ததும் பல நிறுவனங்களில் சென்று வேலை கேட்டார். ஆனால் தகுதிக்கேற்றவாறு அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால்...

நித்திரவிளை: மாணவிகளை தாக்கிய மாணவன் மீது வழக்கு

கொல்லங்கோடு அருகே வள்ளவிளை பகுதியைச் சேர்ந்த பிபின்சி (20). வீட்டின் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு ஆங்கில பாடப்பிரிவு படித்து வருகிறார். கடந்த 3ஆம் தேதி வகுப்பறையில் உடன்படிக்கும்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குளச்சல்: சீட்டு மோசடி செய்தவரின் வீட்டை பூட்டிய பொதுமக்கள்

கொட்டில்பாடு மீன கிராமத்தைச் சேர்ந்த டென்னிஸ் (50) என்பவர் பதிவு செய்யப்படாத சீட்டு கம்பெனி நடத்தி, கோடிக்கணக்கான பணத்துடன் தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று டென்னிஸ் வீட்டு முன்பு...

குளச்சல்: தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மகள்

குளச்சல் பகுதியில், 17 வயது மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்த தந்தைக்கு, மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்கிறார். அடிதடி வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் தலைமறைவாக இருந்த தந்தை, திரும்பி வந்ததும் வீட்டில்...

நாகர்கோவிலில் பைனான்ஸ் அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நாகர்கோவிலில் குடும்பப் பிரச்சினையால் பிரிந்து வடக்கன்குளம் பகுதியில் பைனான்ஸ் கம்பெனி நடத்தி வந்த இசக்கிமுத்து (50), காவல்கிணறு ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து...