Google search engine

கோதை கிராமத்தில் நிமிர்திட்டம் விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்பு பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக குமரி மாவட்ட எஸ்பி நிமிர் திட்டத்தை கிராமங்கள் தோறும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் நாகர்கோவில் அடுத்துள்ள கோதை கிராமத்தில் நேற்று நிமிர்...

குழித்துறை: ரயில் நிலையத்தை எம் எல் ஏ ஆய்வு

குழித்துறை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லாத நிலை இருந்து வருவதாக புகார் உள்ளது. இது குறித்து விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பட்டிடம் பொதுமக்கள் புகார் செய்தனர். தொடர்ந்து நேற்று எம்எல்ஏ குழித்துறை...

கூட்டாலுமூடு: பத்ரேஸ்வரி அம்மன் கோயில் பால்குட ஊர்வலம்

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 4-ம் தேதி துவங்கியது. ஒன்பதாம் திருவிழாவில் இன்று காலை மார்த்தாண்டம் நல்லூர் குறும்பேற்றி பகவதி அம்மன் கோயிலில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம்...

மிடாலம்: ரூ. 1. 62 கோடியில் சாலை பணிகள் எம்எல்ஏ தொடங்கினார்

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மிடாலம் ஊராட்சியில் உள்ள பல்வேறு சாலைகள் சேதம் அடைந்த நிலையில் காணப்பட்டன. இந்த நிலையில் இந்தப் பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க நபார்டு மற்றும் கிராம சாலைகள் மேம்பாட்டு...

காப்புக்காடு: தொல்காப்பியர் சிலைக்கு மரியாதை

தொல்காப்பியம் என்னும் தமிழ் இலக்கண நூலின் ஆசிரியர் தொல்காப்பியர் ஆவார். இவர் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள காப்பிக்காட்டில் பிறந்தவர் என்று கூறப்படுகிறது.  மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை மற்றும் தொல்காப்பியர் அறக்கட்டளையின் சார்பில், தொல்காப்பியர்...

குமரி: பெண் போலீசிடம் அவதூறாக பேசிய வக்கீல் உள்பட 7பேர் மீது வழக்கு

நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் கொடைவிழா நடந்து வருகிறது. விழாவை யொட்டி சம்பவத்தன்று இரவு அப்பகுதியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு இருந்தது. அங்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை சீர்...

குளச்சல்: ஆட்டோ ஓட்டுநர் நேர்மைக்கு தமுமுக பாராட்டு விருது

குளச்சல் காமராஜர் பேருந்து நிலையம் அருகில் ஆட்டோ ஓட்டி வரும் குளச்சல் இலப்பவிளை பகுதியைச் சேர்ந்த அன்வர் சாதிக்கின் ஆட்டோவில் 14/4/2025 அன்று காலை பயணம் செய்த பெண் தவறவிட்ட ரூபாய் 67,000...

நித்திரவிளை: பைக் மோதி கொத்தனார் படுகாயம்

நித்திரவிளை அருகே சரல்முக்கு பகுதியை சேர்ந்தவர் நெல்சன் (48). கொத்தனார். நேற்று இரவு நெல்சன் பைக்கில் சின்னத்துறை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த அபினேஷ் (29) என்ற வாலிபர்...

கருங்கலில் பேருந்து நிலைய கட்டட பணிகள் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் புதிதாக ரூ. 5. 22 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையமாக அமைய உள்ள கருங்கல் பேருந்து நிலையத்தை நேற்று பால்வளத்துறை அமைச்சர் T. மனோ தங்கராஜ் மற்றும்...

மார்த்தாண்டம் புதிய சந்தை பகுதியில் எம்எல்ஏ ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மார்த்தாண்டம் பகுதியில் அமைக்கப்படும் சந்தை சரியான முறையில், சரியான தரத்தில் கட்டப்படுகிறதா என விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை எம்.எல்.ஏ. நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குளச்சல்: சீட்டு மோசடி செய்தவரின் வீட்டை பூட்டிய பொதுமக்கள்

கொட்டில்பாடு மீன கிராமத்தைச் சேர்ந்த டென்னிஸ் (50) என்பவர் பதிவு செய்யப்படாத சீட்டு கம்பெனி நடத்தி, கோடிக்கணக்கான பணத்துடன் தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று டென்னிஸ் வீட்டு முன்பு...

குளச்சல்: தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மகள்

குளச்சல் பகுதியில், 17 வயது மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்த தந்தைக்கு, மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்கிறார். அடிதடி வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் தலைமறைவாக இருந்த தந்தை, திரும்பி வந்ததும் வீட்டில்...

நாகர்கோவிலில் பைனான்ஸ் அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நாகர்கோவிலில் குடும்பப் பிரச்சினையால் பிரிந்து வடக்கன்குளம் பகுதியில் பைனான்ஸ் கம்பெனி நடத்தி வந்த இசக்கிமுத்து (50), காவல்கிணறு ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து...