புதுக்கடை: பி எட் கல்லூரி விழாவில் இஸ்ரோ தலைவர் பங்கேற்பு
புதுக்கடை அருகே கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி பிஎட் கல்லூரியில் பட்டமளிப்பு விழா தாளாளர் ராஜகுமார் தலைமையில் நடந்தது. முதல்வர் பிரியா வரவேற்றார். 55 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி இஸ்ரோ தலைவர் நாராயணன் சிறப்புரையாற்றினார்.அறிஞர் அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வர் சுப்ரமணிய பிள்ளை கருத்துரை ஆற்றினார். பேராசிரியர் லேகா...
குளச்சல்: நள்ளிரவில் தீயில் கருகிய உயிர்
குளச்சல், வாணியக்குடி பகுதி சேர்ந்தவர் ஜெகன் (47) மீன்பிடி தொழிலாளி. நேற்று முன்தினம் நள்ளிரவு ஷெட்டில் நிறுத்தி இருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்தது. சத்தம் கேட்டு பார்த்தபோது அருகில் நிறுத்தி இருந்த பைக்கும் சேர்ந்து எரிந்தது. உடனே குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது....
தக்கலை: புத்தகக் கண்காட்சி தொடங்கி வைத்த நீதிபதி
இந்திய பாரம்பரிய கலை இலக்கிய பேரவை சார்பில் 5வது புத்தக கண்காட்சி தக்கலையில் நேற்று தொடங்கியது. தக்கலையில் உள்ள அரசு ஊழியர் சங்க வளாகத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சி திறப்பு விழாவிற்கு முன்னாள் எம்எல்ஏ பாலச்சந்திரன் தலைமை வகித்தார். பத்மநாபபுரம் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ராமச்சந்திரன்...
நித்திரவிளை: பைக் – அரசு பஸ் மோதல்; வாலிபர் படுகாயம்
பாத்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் லிவிங்ஸ்டன் (50). அரசு பேருந்து ஓட்டுனர். இவர் நேற்று முன்தினம் (ஜூலை 14) இரவு 9:30 மணிக்கு தடம் எண் 81சி என்ற பஸ்சை நித்திரவிளை நோக்கி ஓட்டினார். காஞ்சாம்புறம் பகுதியில் வைத்து எதிரே வந்த பைக் அரசு பேருந்து மீது மோதியுள்ளது....
கிள்ளியூர்: காமராஜரின் 123 – வது பிறந்தநாள் விழா
கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் காமராஜர் 123-வது பிறந்த தின விழா கருங்கலில் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காமராஜரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கிள்ளியூர் பரமானந்தபுரம்...
திப்பிறமலை: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் – எம்எல்ஏ தொடக்கி வைப்பு
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திப்பிறமலை பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டது. கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர் தலைமை வகித்தார். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கிவைத்து பேசினார். பின்னர் முகாமில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டு சேவைகளை கேட்டறிந்தார். இந்த முகாமில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கிள்ளியூர்...
திருவட்டார்: வீட்டில் மருந்து கடை பெண் உரிமையாளர் பிணம்
திருவட்டார் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் மனைவி அனிதா (53). ஸ்டீபன் ஏற்கனவே இறந்துவிட்டார். ஆற்றூரில் அனிதா மருந்துகடை நடத்தி வந்தார். கடந்த 5 நாட்களாக மருந்துகடை திறக்கவில்லை. அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. திருவட்டார் போலீசார் மற்றும் உறவினர்கள் வீட்டுக் கதவை உடைத்துப் பார்த்தபோது படுக்கையறையில் அனிதா பிணமாகக்...
குளச்சல்: முன் விரோதத்தில் முதியவருக்கு மிரட்டல்
குளச்சல் கணேசபுரம் பகுதியில் அடைக்கலம் தந்த விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் தலைவராக அப்பகுதியை சேர்ந்த தங்கராஜ் (65) என்பவர் இருந்தார். தற்போது இந்த கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தங்கராஜுக்கும் வடக்கு தெருவை சேர்ந்த முருகன் மகன்கள் சுதாகரன் (37) சுதன் (32)...
இரணியல்: விபத்தில் மனைவி கண் முன்னே கணவர் உயிரிழப்பு
பத்மநாதபுரம் பகுதியில் வசிப்பவர் சிவப்பிரகாசம் (47) தொழிலாளி. இவருடைய மனைவி கலா (45). இவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மகனை பார்க்க நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். சுங்கான்கடை பகுதியில் ஒரு வாகனம் மோட்டார் சைக்கிளை மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் சிவப்பிரகாசம் தலையில்...
மார்த்தாண்டம்: தொழிலாளி தாக்குதல்;அகதிகள் 2 பேர் மீது வழக்கு
மார்த்தாண்டம் அருகே ஐரேனிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராபின் ராஜ் (47) வெல்டிங் தொழிலாளி. இவர் சம்பவ தினம் ஞாயிற்றுக்கிழமை நோக்கிப் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அகதிகள் முகாமைச் சேர்ந்த ஞானசீலன் (36), இயேசுபாலன் (30) ஆகியோர் பைக்கை நிறுத்தி, ராபின்ராஜைத் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த...










