மார்த்தாண்டம்: போக்குவரத்து அலுவலகத்தில் நகராட்சி தலைவர் மனு
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கடந்த 31ஆம் தேதி குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது எழுந்த கோரிக்கையின் பேரில் பொதுமக்களின் வசதிக்காக நாகர்கோவில் - திருவனந்தபுரம்...
நித்திரவிளை: ஆறு உடைப்பு ; மண் நிரப்பும் பணி தீவிரம்
நித்திரவிளை ஆற்று பகுதியான கணியங்குழி பகுதியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. இதில் பக்கவாட்டு தடுப்பு சுவர் அமைக்காத காரணத்தால் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெள்ளப் பெருக்கின் போது...
குளச்சல்: உதவி போலீஸ் கண்காணிப்பாளருக்கு பதவி உயர்வு
குளச்சல் போலீஸ் உதவி போலீஸ் கண்காணிப்பாளராக பதவி வகித்தவர் பிரவீன் கவுதம். இவர் குளச்சல் சப் டிவிஷனில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏ எஸ் பி யாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில்...
குமரியில் ரேஷன் அரிசி கடத்தியதாக 126 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அரிசி கடத்திச் செல்லப்பட்டு வருகிறது. இதனை போலீசார் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் குமரி மாவட்டத்திலிருந்து அரிசி கடத்தியதாக 126 பேர் கைது...
நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
பாலஸ்தீனம் காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்தும், சத்தீஸ்கர் மாநிலத்தில் போராளிகள் மீது என்கவுண்டர் செய்த அந்த மாநில பாஜக அரசை கண்டித்தும் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் சந்திப்பில் மாவட்ட நாகர்கோவில் மாநகர மோசஸ் கம்யூனிஸ்ட்...
களியக்காவிளை: மாநில போட்டிக்கு பள்ளி மாணவிகள் தேர்வு
களியக்காவிளை அருகிலுள்ள வாறுதட்டு எம். எம். கே. எம். உயர்நிலைப் பள்ளி மாணவிகள் மாநில அளவிலான அட்டயா பட்டயா விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். மாநில அளவிலான சப்ஜூனியர் அட்டயா பட்டயா விளையாட்டுப் போட்டிக்கு...
அருமனை: பேரூராட்சி இரும்பு பொருட்களை விற்க முயற்சி
அருமனை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் கிடந்த இரும்பு பைப்புகள், பிளாஸ்டிக் பொருட்களை பேரூராட்சி சொந்தமான குப்பையெடுக்கும் வாகனத்தில் ஊழியர்கள் ஏற்றி அந்த பகுதியில் உள்ள ஆக்கர் கடைக்கு கொண்டு சென்றனர். பொதுமக்கள் இது...
நித்திரவிளை: ஆறு உடைப்பு ; மண் நிரப்பும் பணி தீவிரம்
நித்திரவிளை ஆற்று பகுதியான கணியங்குழி பகுதியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. இதில் பக்கவாட்டு தடுப்பு சுவர் அமைக்காத காரணத்தால் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெள்ளப் பெருக்கின் போது...
குழித்துறை: வடிகால் கட்டுவதால் சாலை துண்டிப்பு
குழித்துறையிலிருந்து விளவங்கோடு பள்ளி முன்புறம் வழியாக அதங்கோட்டிற்கு செல்லும் சாலை உள்ளது. தற்போது இந்த சாலையில் அலங்கார ஓடுகள் பதித்து சீரமைக்கும் பணி சுமார் ஒரு மாதத்திற்கு முன் துவங்கப்பட்டது. அதன்பின் தொடர்...
கோட்டாறு பகுதியில் இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறில் இளங்கடை வடக்கு அரசு தொடக்கப்பள்ளியில் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக்கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓட்டுக் கட்டடமான இந்தக் கட்டடம் ஒரு...













