மிடாலம்: நூலக கட்டிடம், பயணிகள் நிழற்குடைதிறப்பு
மிடாலம் ஊராட்சிக்குட்பட்ட காட்டுவிளை பகுதியில் படிப்பகம் செயல்பட்டு வருகிறது. படிப்பக கட்டிடம் சேதமடைந்ததால் புதிய கட்டிடம் அமைத்துத் தர அப்பகுதியினர் கிள்ளியூர் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்...
நாகர்கோவிலில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் கலெக்டர் அழகுமீனா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (ஜூன் 30) நடைபெற்றது. கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, பட்டா...
இரணியல்: பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
இரணியல் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி மனைவி சியாமளா (65). கடந்த 22ஆம் தேதி கணவருடன் பைக்கில் செல்லும்போது திடீரென பைக் பஞ்சர் ஆனதாகத் தெரிகிறது. இதில் பைக் நிலைதடுமாறி, பின்னால் அமர்ந்திருந்த சியாமளா...
அருமனை: யுகேஜி மாணவன் தாக்குதல்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்
அருமனை பகுதி சேர்ந்த சஜி-ஆஷிகா தம்பதிக்கு 4 வயது மகன் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறான். சம்பவ தினம் மாணவனை பள்ளி ஆசிரியர் அடித்து, கை...
மார்த்தாண்டம்: தனியார் மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரசவத்தின் போது ஸ்மைலின் என்ற பெண் பலியானார். இதையடுத்து இறந்த பெண்ணின் உறவினர்கள் சடலத்துடன் ஆஸ்பத்திரி முன்பு போராட்டம் நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தையின்...
குலசேகரம்: ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் நகை பணம் பறிப்பு
குலசேகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டெல்லா சரோஜம் (78). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. நேற்று இவர் அங்குள்ள வங்கிக்குச் சென்று தான் அடமானம் வைத்திருந்த 4 பவுன் நகையை மீட்டு, மற்றும் ரூ....
நித்திரவிளை: கடற்கரையில் மது அருந்திய வாலிபர்கள் கைது
பூத்துறை கடற்கரை பகுதியில் நேற்று (ஜூன் 30) இரவு கும்பலாக உட்கார்ந்து மது அருந்துவதாக நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று மது அருந்திக்...
களியக்காவிளை: வணிகர் சங்க இடைத்தேர்தலில் நசீர் வெற்றி
களியக்காவிளையில் தமிழ்நாடு அனைத்து வணிகர் முன்னேற்ற சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிகர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் இடைத் தேர்தல் கடந்த ஜூன் 26-ம் தேதி நடந்தது. தேர்தலில் நசீர், ஆல்பர்ட்சிங்...
ராஜாக்கமங்கலம்: பெண்ணின் வீட்டில் நகை மாயம்
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் அழகன்விளையை சேர்ந்தவர் ஆதிகேசவ பெருமாள், அரசு பஸ் டிரைவர். இவருடைய தங்கை ரெகுபதி, காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணமாகி கணவர்...
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைகளில் கலெக்டர் ஆய்வு
குமரி மாவட்ட சுகாதாரத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் நேற்று மாவட்ட கலெக்டர் அழகுமீனா, தேசிய சுகாதார பணி நிர்வாக ஆலோசகர் ரத்னகுமார் ஆகியோர் நேரில்...
















