Google search engine

இரணியல்: பைக் மோதி இளம்பெண் உயிரிழப்பு

இரணியல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (43). அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ வீரராக உள்ளார். இவரது மனைவி ராதிகா (39). 12 மற்றும் 7 வயதில் மகன், மகள் உள்ளனர். நேற்று குழந்தைகளை டியூஷனுக்கு அனுப்பி விட்டு, ராதிகா சாலையின் இடது ஓரமாக நடந்து சென்றார். அப்போது வேகத்தில்...

குமரியில் பாஜக போராட்டம்: எம்எல்ஏ உள்பட 300 பேர்  கைது

குமரி மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களும், ஓட்டுநர்களும் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். எனவே தடைப்பாடு இன்றி கனிவள பொருட்களை வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி சித்திரங்கோடு சந்திப்பு பகுதியில் எம்.ஆர். காந்தி எம்எல்ஏ தலைமையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று போராட்டத்தில்...

காஞ்சாம்புறம்: உதவும் கரங்கள் அமைப்பு சார்பில் நல உதவிகள்

நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் உதவும் கரங்கள் அமைப்பு சார்பில் இயன்றவரை இயலாதர்க்கு உதவும் விதமாக எல்லா மாதமும் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை இல்லங்களில் சென்று நல உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று 72 குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மதிப்பில் நல உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அமைப்பின்...

நித்திரவிளை: தாயை தாக்கிய மகன் கைது

நித்திரவிளை அருகே கிராத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் மனைவி கமலம். இவர்களது 3வது மகன் வினு. இவர் கேரளாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று கிராத்தூருக்கு வந்த வினு தனது மூத்த சகோதரர் வீட்டில் சென்று தகராறு செய்தார்.  இதைக் கண்ட தாயும் தந்தையும் அங்கு வந்து வினுவைத்...

நாகர்கோவில்: வீட்டுமனை பட்டா கோரி விவசாய தொழிலாளர்கள் தர்ணா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேலகிருஷ்ணன் புதூரில் நேற்று மாலை தர்ணா போராட்டம் நடைபெற்றது. வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும், 100 நாள் வேலை வழங்க வேண்டும், கடை மடைக்கு தண்ணீர்விட வேண்டும் சுடுகாடு வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி...

குலசேகரம்: கல்லூரி விளையாட்டு விழா; தொடங்கி வைத்த எஸ்.பி

குலசேகரத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா நர்சிங் கல்லூரி விளையாட்டு விழா நிகழ்ச்சி நேற்று (ஜூலை 31)தொடங்கியது. வரும் 5-ம் தேதி வரை மாணவ மாணவிகளின் பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன.  இதன் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  கல்லூரி முதல்வர் சொப்னா நாயர் வரவேற்றார். நிகழ்ச்சியில் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின்...

மார்த்தாண்டம்: மாதர் சங்க மாநாடு; அலுவலகம் திறப்பு

மார்த்தாண்டத்தில் செப்டம்பர் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17வது மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி வரவேற்பு குழு அலுவலக திறப்பு விழா நேற்று (ஜூலை 31) நடைபெற்றது.  இந்த விழாவிற்கு வரவேற்பு குழு தலைவர் லேகா தலைமை வகித்தார்....

விளவங்கோடு: சீட்டு நடத்தி மோசடி; எம்எல்ஏவிடம்  புகார்

விளவங்கோடு, கடையால் பகுதியில் பால்ராஜ் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏல சீட்டு பணத்தை கொடுக்காமல் தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் பணத்தை திரும்ப பெற உதவி கேட்டு, கடையால் நகர காங்கிரஸ் தலைவர் சத்யராஜ் தலைமையில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் உட்பட பலர் தாரகை...

அருவிக்கரை: புதிய சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

அருவிக்கரை ஊராட்சி கோழிவிளையில் துணை சுகாதார நிலையம் உள்ளது. இதில் இட வசதி இல்லாததால் புதிதாக கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. கட்டிடம் கட்ட அரசு ரூ 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. கட்டுமான பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று (ஜூலை...

குளச்சல்: கேரளா புறப்பட்ட குமரி மீனவர்கள்

ஆழ்கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில்கொண்டு குமரி மேற்கு கடற்கரைப் பகுதி, கேரள பகுதிகளில் கடந்த மாதம் 1ஆம் தேதி தொடங்கி மீன்பிடித் தடைக்காலம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தத் தடை இன்று வியாழக்கிழமை நிறைவடைகிறது.  இதையடுத்து கேரளா துறைமுகங்களில் தங்குதளமாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற குமரி...