Google search engine

நர்ஸ் மாயம்: புதுக்கடை போலீஸ் விசாரணை

புதுக்கடை அருகே அம்சி பகுதியை சேர்ந்த 26 வயதான பிரியா என்ற நர்ஸ், வேலைக்குச் சென்று வீடு திரும்பாத நிலையில், அவரது தாய் மீனா புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை அடுத்து, மாயமான நர்சை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பிரியா அப்பகுதியில் உள்ள...

பைங்குளம் நூலக வாசகர் வட்ட கூட்டம்

புதுக்கடை அருகே பைங்குளம் அரசு முழு நேர நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் தலைவர் முருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் நூலகர் துளசி முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் சஜீவ், சனல் கருத்துரையாற்றினர். சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியேற்றுவது மற்றும் நூலக வார விழாவை சிறப்பாக கொண்டாடுவது என...

நாகர்கோவில்: மேயரிடம் வாழ்த்து பெற்ற மல்யுத்த வீரர்

சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான மல்யுத்தப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், தான் வென்ற தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழை நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான மகேஷிடம் நேற்று...

கிள்ளியூரில் திமுக சார்பில் கலைஞர் 7ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், கருங்கல் அருகே பாலூர் ரவுண்டானாவில் இன்று காலை கலைஞர் 7ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய திமுக செயலாளர் பி. கோபால் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கலைஞர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது....

தக்கலை: கள்ள நோட்டு வழக்கு – 2 பேருக்கு 7 ஆண்டு சிறை

தக்கலை அருகே மணலியில் 2003-ல் ரூ. 3 லட்சத்து 45 ஆயிரம் கள்ள நோட்டுகளுடன் கைது செய்யப்பட்ட கிளைமன்ட், அமல்ராஜ் ஆகியோருக்கு பத்மநாபபுரம் நீதிமன்றம் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் தலா ஐயாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. வழக்கு விசாரணையின் போது தலைமறைவான சசி...

குலசேகரம்: ரப்பர் குடோனில் தீ – 4 டன் ரப்பர் சேதம்

குலசேகரம் அருகே பிணந்தோடு பகுதியில் ஜார்ஜுக்குச் சொந்தமான ரப்பர் உலர் குடோனில் இன்று அதிகாலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தாலும், சுமார் 4 டன் ரப்பர் சீட்டுகள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை....

பாறசாலை அருகே சோகம் – மாடியில் இருந்து விழுந்து பிளம்பர் பலி

பளுகல் கண்ணுமாமூடு பகுதியைச் சேர்ந்த பிளம்பர் லிபின் ராஜ் (27), பாறசாலை கொற்றாமம் பகுதியில் ஒரு வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தபோது, இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது...

கொல்லங்கோடு: அடகு நகையை கொடுக்காமல் இழுத்தடிப்பு – வழக்கு

கொல்லங்கோடு அருகே பனவிளையைச் சேர்ந்த ஒருவர், கடந்த மே மாதம் ₹2.83 லட்சத்திற்கு 52 கிராம் நகைகளை அடமானம் வைத்தார். அசல் மற்றும் வட்டியுடன் நகைகளை மீட்கச் சென்றபோது, நகைக்கடை உரிமையாளர் திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஏற்கனவே இரண்டு முறை மாவட்ட எஸ்பி-யிடம் புகார் அளிக்கப்பட்ட...

குமரி: முத்தீஸ்வரர் முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன்கோவில் காணியாளன் புதுத்தெரு அருள்மிகு ஸ்ரீ ஞான முத்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவிலில் ஆடி பெருக்கையொட்டி சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நேற்று நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு முத்தீஸ்வரர் சமேத...

வில்லுக்குறி: குளத்தில்  பேருராட்சி ஊழியர் கணவர் சடலம்

வில்லுக்குறி ஊராட்சியில் பில் கலெக்டராக பணிபுரிந்து வருபவர் ஜீவா (31). இவரது கணவர் ஜோசப் ஜெயசிங். குழந்தைகள் இல்லை. ஜீவா பயிற்சிக்கு கடந்த 1 தேதி ஈரோடு சென்றுள்ளார். 2-ம் தேதி ஜோசப் ஜெயசிங் வீட்டிலிருந்து மாயமானார்.  ஜீவா பயிற்சியில் இருந்து அனுமதி விடுப்பு பெற்று வீட்டிற்கு வந்து...