Google search engine

மண்டைக்காடு: வேலைக்கு சென்ற பட்டதாரி பெண் மாயம்

மண்டைக்காடு அருகே உள்ள மணலிவிளையை சேர்ந்தவர் நாராயண வடிவு இவரது மகள் எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு நாகர்கோவில் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் 4 வருடமாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2ஆம்...

நடைக்காவு: சாலை பணிகளை துவக்கிய எம்எல்ஏ

நடைக்காவு ஊராட்சிக்குட்பட்ட மணிலி - பாத்திமா நகர் - பெருங்குளம் சாலை சீரமைக்க ரூ. 1 கோடியே 20 லட்சத்து 21,356 நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி...

நித்திரவிளை: டாஸ்மாக் பாரில் குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்

கிள்ளியூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெப்ரிமோள் தலைமையில் நித்திரவிளை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் பாரில் நேற்று சோதனை செய்தனர். அப்போது அங்கு சுகாதாரமற்ற முறையில் தரக்குறைவான தண்ணீர்...

இரணியல்: தொழிலாளி தூக்கிட்டு  தற்கொலை

குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் பால்சிங் (52). பூ கட்டும் தொழிலாளி. இவருக்கு மனைவி 2 மகன்கள் உள்ளனர். அதிக மதுப்பழக்கம் உள்ளவர். சம்பவ தினம் வேலை முடிந்து வந்த பால்சிங் அதிக மது...

மார்த்தாண்டம்: வீட்டு பொருட்களை சூறையாடிய பெண் கைது

மார்த்தாண்டம் சிங்கிளேயர் தெருவை சேர்ந்தவர் பிஜி ஜோசப் (50). பொறியாளர். இவர் வீட்டின் மாடி அறையை தனியார் வங்கிக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அந்த வங்கியில் ஆஷா (32) என்பவர் ஊழியராக வேலை செய்தாராம்....

மார்த்தாண்டம்: விபத்தில் சட்டக் கல்லூரி மாணவர் படுகாயம்

மார்த்தாண்டம் லீபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி பிரபாகிஷன் (21) சட்டக் கல்லூரி 4ஆம் ஆண்டு மாணவர். நேற்று இவர் பைக்கில் மார்த்தாண்டம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். வெட்டுமணி பகுதியில் வந்தபோது எதிரே வந்த...

இடைக்கோடு: சுகாதார நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்

இடைக்கோடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயாளிகள் பிரிவில் மேல் தளத்தில் ரூ. 60 இலட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டிட பணிகள் நடைபெறுகிறது. இந்த பணிகளை கலெக்டர் அழகு மீனா...

விளவங்கோடு: மாதம் 35 கிலோ அரிசி.. மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களை வறுமை கோட்டுக்கு கீழ் வகைப்படுத்தி குடும்பத்துக்கு மாதம் 35 கிலோ அரிசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி குழித்துறை, விளவங்கோடு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று...

கிள்ளியூர்: திமுக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி

கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், ஒன்றிய செயலாளர் பி கோபால் தலைமையில் ஓர் அணியில் தமிழ்நாடு என்ற கோஷத்தோடு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று (ஜூலை 3) மாலை...

திருப்பதிசாரத்தில் நான் முதல்வன் திட்ட பயிற்சி முகாம்

நாகர்கோவில் திருப்பதிசாரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நான் முதல்வன் திட்டத்தில் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி முகாம் 5 நாட்கள் நடந்தது. இதில் தென்னையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, தேங்காய் பாலில் இருந்து பர்பி,...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், ஆட்டோ ஓட்டுநர் டென்னிஸ் ஏசுவடியான், தனது ஆட்டோவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்றபோது, மேலராமன்புதூரைச் சேர்ந்த சோபிகுமார் என்பவர் வழிமறித்து, முன்விரோதம் காரணமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்....

குளச்சல்: கஞ்ச வைத்திருந்த 3 இளைஞர்கள் கைது

குளச்சல் போலீசார் நேற்று கொட்டில்பாடு, நவஜீவன் காலனி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சஜின், சிவிசன், பிரின்ஸ் ஆகிய மூன்று இளைஞர்கள் போலீசாரைக் கண்டதும் பைக்கில் தப்ப முயன்றனர். அவர்களை நிறுத்தி சோதனை...

அருமனை: 2ம் மனைவி பிரிந்ததால் வாலிபர் விஷம் குடித்து சாவு

அருமனை பகுதியை சேர்ந்த பிபின் (29), ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வேலை செய்து வந்த நிலையில், முதல் மனைவி பிரிந்து சென்றார். சேலத்தை சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்....