Google search engine

குழித்துறை: புற்று நோயாளிகளுக்கு நடிகை கௌதமி உதவி

குழித்துறை வாவுலி பொருட்காட்சியில் பைரவர் சேவா டிரஸ்ட் மற்றும் மார்த்தாண்ட லிஸ்டர் மருத்துவமனை இணைந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல உதவி நேற்று நடைபெற்றது. குழித்துறை நகராட்சி தலைவர் பொன். ஆசைதம்பி, மார்த்தாண்டம் லிஸ்டர்...

காட்டாத்துறை: ரேஷன் கடையை பார்வையிட்ட கலெக்டர்

தக்கலை அருகே காட்டாத்துறையில் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு துறையின் கீழ் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை மூலம் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பயன்பட்டு வருகின்றனர். நேற்று (ஜூலை 13) இந்த...

களியக்காவிளை: மகாதேவர் கோயிலில் சிவதொண்டர்கள் உழவாரப் பணி

களியக்காவிளை அருகேயுள்ள பிரசித்தி பெற்ற பாறசாலை மகாதேவர் கோயிலில் உழவாரப் பணி நடந்தது. நாகர்கோவில் விஸ்வாமித்திரர் சைவ சபா உழவாரப்பணி அறக்கட்டளை சார்பில் சிவ தொண்டர்கள் பங்கேற்று, கோயில் சுற்றுப்பகுதியை தூய்மைப்படுத்தினர். கோயில்...

கிள்ளியூர்:  வீடு வீடாக கலெக்டர் ஆய்வு

கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட திப்பிறமலை, கண்ணன்விளை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு தன்னார்வலர்கள் நேரில் சென்று, உங்களுடன் ஸ்டாலின் திட்ட விண்ணப்பங்கள் வழங்கி வருகின்றனர். இதை இன்று 13-ம் தேதி கலெக்டர் அழகு மீனா...

குமரி: அமைச்சர் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை

முஞ்சிறை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தூத்தூரில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய...

கன்னியாகுமரி: மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ்ராஜன் திடீர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோணத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கி உள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் லாரிகளில் எடுத்துச்...

குளச்சல்: மனைவியை தாக்கிய கணவன் உட்பட 4 பேர் மீது வழக்கு

குறும்பனை, சகாய மாதா தெருவைச் சேர்ந்தவர் ஷாஜி. இவரது மனைவி கஜினி பிரியா (37). இவர் இரண்டாவது ஷாஜியை திருமணம் செய்து உள்ளார். திருமணத்தை பதிவுசெய்வது தொடர்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி...

மண்டைக்காடு: ஸ்டார்ட் செய்யும் போது எரிந்த ஸ்கூட்டர்

மண்டைக்காடு புதூர் பகுதியைச் சேர்ந்தவர் டைனி (37). மீன்பிடித் தொழிலாளி. நேற்று (ஜூலை 10) மாலை இவர் தேங்காப்பட்டணம் செல்ல ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு தெருவில் வந்தபோது, என்ஜின் இயங்காமல் திடீரென நின்றது.  அவர்...

மணவாளக்குறிச்சி: கல்லூரி மாணவரின் பைக் திருட்டு

மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் வினோத் (23). தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவ தினம் வினோத் பைக்கில் அம்மாண்டிவிளையில் நடந்த திருமண விழாவில்...

தக்கலை: பைக் – கார் மோதல்; 4 பேர் படுகாயம்

முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் ரவி (36) கட்டிடத் தொழிலாளி. இவர் தனது மனைவியுடன் நேற்று மாலையில் பைக்கில் தக்கலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அழகியமண்டபம் பகுதியில் செல்லும்போது எதிரே வந்த கார் ஒன்று...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், ஆட்டோ ஓட்டுநர் டென்னிஸ் ஏசுவடியான், தனது ஆட்டோவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்றபோது, மேலராமன்புதூரைச் சேர்ந்த சோபிகுமார் என்பவர் வழிமறித்து, முன்விரோதம் காரணமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்....

குளச்சல்: கஞ்ச வைத்திருந்த 3 இளைஞர்கள் கைது

குளச்சல் போலீசார் நேற்று கொட்டில்பாடு, நவஜீவன் காலனி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சஜின், சிவிசன், பிரின்ஸ் ஆகிய மூன்று இளைஞர்கள் போலீசாரைக் கண்டதும் பைக்கில் தப்ப முயன்றனர். அவர்களை நிறுத்தி சோதனை...

அருமனை: 2ம் மனைவி பிரிந்ததால் வாலிபர் விஷம் குடித்து சாவு

அருமனை பகுதியை சேர்ந்த பிபின் (29), ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வேலை செய்து வந்த நிலையில், முதல் மனைவி பிரிந்து சென்றார். சேலத்தை சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்....