Google search engine

கிள்ளியூர்: காமராஜரின் 123 – வது பிறந்தநாள் விழா

கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் காமராஜர் 123-வது பிறந்த தின விழா கருங்கலில் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு...

திப்பிறமலை: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் – எம்எல்ஏ தொடக்கி வைப்பு

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திப்பிறமலை பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டது. கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர் தலைமை வகித்தார். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கிவைத்து பேசினார். பின்னர் முகாமில் அமைக்கப்பட்டிருந்த...

திருவட்டார்: வீட்டில் மருந்து கடை பெண் உரிமையாளர் பிணம்

திருவட்டார் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் மனைவி அனிதா (53). ஸ்டீபன் ஏற்கனவே இறந்துவிட்டார். ஆற்றூரில் அனிதா மருந்துகடை நடத்தி வந்தார். கடந்த 5 நாட்களாக மருந்துகடை திறக்கவில்லை. அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. திருவட்டார்...

குளச்சல்: முன் விரோதத்தில் முதியவருக்கு மிரட்டல்

குளச்சல் கணேசபுரம் பகுதியில் அடைக்கலம் தந்த விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் தலைவராக அப்பகுதியை சேர்ந்த தங்கராஜ் (65) என்பவர் இருந்தார். தற்போது இந்த கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது....

இரணியல்:  விபத்தில் மனைவி கண் முன்னே கணவர் உயிரிழப்பு

பத்மநாதபுரம் பகுதியில் வசிப்பவர் சிவப்பிரகாசம் (47) தொழிலாளி. இவருடைய மனைவி கலா (45). இவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மகனை பார்க்க நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். சுங்கான்கடை பகுதியில் ஒரு...

மார்த்தாண்டம்: தொழிலாளி தாக்குதல்;அகதிகள் 2 பேர் மீது வழக்கு

மார்த்தாண்டம் அருகே ஐரேனிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராபின் ராஜ் (47) வெல்டிங் தொழிலாளி. இவர் சம்பவ தினம் ஞாயிற்றுக்கிழமை நோக்கிப் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அகதிகள் முகாமைச் சேர்ந்த ஞானசீலன் (36),...

பூத்துறை திருமுழுக்கு யோவான் அங்கன்வாடியில் சுற்றுசுவர்!

கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, தூத்தூர் ஊராட்சியில், முன்னாள் முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பேபி ஜாண் அவர்களது பரிந்துரையின் பேரில் ஒன்றிய பொது நிதியிலிருந்து 3 லட்சம் மதிப்பீட்டில் பூத்துறை புனித திருமுழுக்கு...

கொல்லங்கோடு:   மதுபாட்டிலால் தாக்கு – 4 பேர் மீது வழக்கு

வாவறை பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் (42). கூலித் தொழிலாளி. இவர் நேற்று (ஜூலை 14) நடைக்காவு டாஸ்மாக் கடையில் மது வாங்கச் சென்றபோது, விஜில் என்பவர் மது வாங்கிவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது...

குமரி: என்ஜினியரின் இருசக்கர வாகனம் திருட்டு; போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த்(29). இவர் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் ஆவார். இவர் அவரது உறவினரின் இருசக்கர வாகனத்தை வாங்கி வைத்திருந்தார். வீட்டின் முன்பு வைத்திருந்த அந்த வாகனத்தை...

குளச்சல்: இன்ஸ்டா மூலம் மாணவியிடம் நகை பறித்த வகுப்பறை தோழி

குளச்சல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவி மிகவும் செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் பெற்றோர் வாங்கிக் கொடுக்கும் தங்க நகைகளை இன்ஸ்டாவில் பதிவு செய்து வந்துள்ளார். இதைக் கண்ட...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், ஆட்டோ ஓட்டுநர் டென்னிஸ் ஏசுவடியான், தனது ஆட்டோவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்றபோது, மேலராமன்புதூரைச் சேர்ந்த சோபிகுமார் என்பவர் வழிமறித்து, முன்விரோதம் காரணமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்....

குளச்சல்: கஞ்ச வைத்திருந்த 3 இளைஞர்கள் கைது

குளச்சல் போலீசார் நேற்று கொட்டில்பாடு, நவஜீவன் காலனி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சஜின், சிவிசன், பிரின்ஸ் ஆகிய மூன்று இளைஞர்கள் போலீசாரைக் கண்டதும் பைக்கில் தப்ப முயன்றனர். அவர்களை நிறுத்தி சோதனை...

அருமனை: 2ம் மனைவி பிரிந்ததால் வாலிபர் விஷம் குடித்து சாவு

அருமனை பகுதியை சேர்ந்த பிபின் (29), ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வேலை செய்து வந்த நிலையில், முதல் மனைவி பிரிந்து சென்றார். சேலத்தை சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்....